கட்சியின் தொய்வுற்ற எதிர்கால நிலைகளை புதுப்பிக்க வேண்டி , 1997ல் கல்கத்தா வருடாந்திரக் கூட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராகி அடுத்த ஆண்டு 1998ல் அதன் கட்சித் தலைவரானார் . [ 14 ] யாகும் . தனது பெரும் பரப்பின் பூகோள பன்முகத் தன்மை காரணமாக , அமெரிக்கா பல்வேறு காலநிலைகளை உள்ளடக்கி கொண்டுள்ளது . 100வது தீர்க்கரேகைக்கு கிழக்கே , காலநிலையானது வடக்கில் ஈரப்பதம் மிகுந்த கரைநிலப்பகுதி நிலையில் தொடங்கி தெற்கில் ஈரப்பதம் மிகுந்த துணை - வெப்பமண்டல பகுதி நிலை வரை மாறுபடுகிறது . புளோரிடாவின் தெற்கு முனை வெப்பமண்டலப் பகுதியாகும் , ஹவாயும் இது போலவே . 100வது தீர்க்கரேகைக்கு மேற்கிலான பெரும் சமவெளிகள் பாதிவறண்ட காலநிலை கொண்டிருக்கிறது . மேற்கு மலைகளில் அதிகமானவை ஆல்பைன்கள் . கிரேட் பேசினில் காலநிலை வறண்டும் , தென்மேற்கில் பாலைவனமாகவும் , கலிபோர்னியா கடலோரப் பகுதிகளில் மத்தியதரைக்கடல் காலநிலையும் , கடலோர ஓரிகான் , வாஷிங்டன் , தெற்கு அலாஸ்கா ஆகிய பகுதிகளில் கடல்தட்பவெப்பநிலையுடனும் காணப்படுகிறது . அலாஸ்காவின் அநேகப் பகுதிகள் ஆர்க்டிக் துணைப்பகுதி அல்லது துருவப்பகுதியாக இருக்கிறது . அதீத காலநிலை அசாதாரணமானது அல்ல - மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள மாநிலங்கள் சூறாவளிகளுக்கு ஆட்படும் , உலகின் கடல்புயல்களில் பல இந்நாட்டிற்குள் நிகழ்கிறது , குறிப்பாக மிட்வெஸ்ட்டின் டொர்னாடோ நீர்ப்பாதை பகுதி . [ 23 ] அர்ச்சியஸ்ட மரியாவே / சர்வேசுரனுடைய மாதவே , பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் . ஆமென் . இந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது . " இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ . . . " என நம்பினார் . இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன . கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளையும் வழக்குகளையும் திருச்சபைகளையும் கொண்டது . இவை இடத்துக்கும் காலாச்சாரத்துக்கும் ஏற்றபடி வேறுபடும் சமயக் கோட்பாடுகளை ( doctrine ) கொண்டுள்ளன . 2001 ஆண்டு உலகக் கிறிஸ்தவ கலைக்களஞ்சியத்தின் படி உலகம்முழுவதும் சுமார் 33 , 830 கிறிஸ்தவ பிரிவுகள் உள்ளன . சீர்த்திருத்ததுக்குப் பிறகு கிறிஸ்தவம் பிரதான மூன்று பிரிவுகளாக பிரிந்ததாக கொள்ளப்படுகிறது . ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் யூல் பண்டிகையை டிசம்பர் கடைசி தொடக்கம் சனவரி ஆரம்பம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள் . இப்பண்டிகையின் போது தோர் , இடியின் கடவுளை மகிமைப் படுத்தும் வகையில் பெரிய மரம் ஒன்றை எரிப்பது வழக்கமாகும் . இதன் போது அந்நெருப்பில் இருந்து வரும் ஒவ்வொரு எரிதங்களும் புதுவருடத்தில் பிறக்கப் போகும் கால்நடைகளை குறிப்பதாக நம்பப்பட்டது . மரம் எரிந்து முடியுமளவும் பண்டிகை தொடரும் இது சுமார் 12 நாட்கள் வரை எடுக்கலாம் . [ 14 ] யேர்மனியில் இதையொத்த பண்டிகை மிட்விண்டனெச் ( மத்திய குளிர்கால இரவு ) என அழைக்கப்பட்டது . [ 15 ] வடக்கு ஐரோப்பாவே கடைசியாக கிறிஸ்தவத்துக்கு மாற்றப்பட்டமையால் அதன் ஆதி வழிபாட்டு முறைகள் கிறிஸ்துமசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . ஸ்கென்டினேவியர் கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர் . யூல் என்ற பதம் , 900 ஆண்டு முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் என்பதற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பயன்படுகிறது . [ 16 ] பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி . தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் ( barrister ) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார் . தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார் . இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட் டிற்கு சென்ற காந்தி , அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார் . ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது . இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுகிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி உடனே அங்கு பயணமானார் . பால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள் , யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம் , ஹீப்ரான் , ஜாப்பா , ஹைபாவில் தூண்டினர் . 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து , ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்க்காக யூதர்களால் ஆரம்பிக்கப் பட்டது . 1931 , ஹகானாவிள் பிளவு ஏற்ப்பட்டு , இர்குன் அமைப்பு வெளியேரியது . இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி , யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து , பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது . இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேரியது . இர்குன் கொள்கைக்கு மாற்றாக , அது உலகப் போரில் , பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது . . இக்குழுக்கள் 1948 அரபு - இஸ்ரேலிய போர் முன் , இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும் , அலியா - பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும் , பெரும் தாக்கம் ஏற்படுத்தின . அடுத்து வந்த வாரத்தில் பெக்காம் அதே களத்திற்கு வந்து ஆகஸ்டு 15இல் நடைபெற்ற சூப்பர்லீகா அரையிறுதி ஆட்டத்தில் மீண்டும் டிசி யுனைட்டடை எதிர்கொண்டார் . இந்த ஆட்டத்தின்போது கேலக்ஸியுடன் அவர் பல முதல்களைப் பெற்றார் ; முதல் மஞ்சள் அட்டை மற்றும் அணித் தலைவராக முதல் ஆட்டம் . [ 67 ] அவர் ஃப்ரீ கிக்கிலிருந்து தனது அணிக்கான முதல் கோலையும் அடித்தார் , அத்துடன் இரண்டாவது பாதியில் லேண்டன் டொனோவனுக்காக முதல் உதவியையும் அளித்தார் . இந்த கோல்கள் 2க்கு 0 என்ற வெற்றியை அணிக்கு பெற்றுத்தந்ததோடு ஆகஸ்டு 29இல் நடந்த வட அமெரிக்கன் சூப்பர்லீகாவில் பச்சுகாவிற்கு எதிரான இறுதி ஆட்டத்திற்கு அழைத்துச் சென்றது . உளவியல் அல்லது மனோதத்துவம் ( Psychology ) சமூக அறிவியற் துறைகளுள் ஒன்றாகும் . உளவியற் செயற்பாடுகள் , நடத்தை ஆகியவை பற்றிய அறிவியற் கல்வியான இது நடத்தை அறிவியலுக்குள்ளும் அடங்குகின்றது . 1879 இல் Wilhelm Wundt ஜேர்மனியிலுள்ள Leipzig பல்கலைக்கழகத்தில் உளவியலுக்கான ஆய்வுகூடத்தை நிறுவினார் . இதுவே உளவியற் கல்வியின் தொடக்கம் எனப்படுகிறது . பாரத மாதா மந்திர் 1 . தில்லை ( சிதம்பரம் ) - பொன் மன்றம் ( கனக சபை ) . அரசாங்க வருவாய் ஆனது அச்சிடப்படும் ரிசர்வ் வங்கியின் நாணயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கலாம் . இது சுழற்சிச் செலவுப் பதிவின் ஒத்திசைவான நாணயத்துடன் இணைந்து சில்லறை வங்கிக்கான முன்பணமாக பதிவு செய்யப்படுகிறது . சில்லறை வங்கிகள் 90 நாள் மசோதாக்கள் போன்றவற்றின் மூலமாக அதிகாரப்பூர்வ தொகை விகிதச் செலுத்தத்தில் இருந்து வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றன . பொதுவான வணிகங்கள் சார்ந்த கணக்குப்பதிவுத் தரநிலைகளைப் பயன்படுத்துதல் அரசாங்கக் கணக்குப் பதிவுகளில் சரியான மற்றும் துல்லியமான அரசாங்கக் கணக்குகளை வழங்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது . இதில் ரிசர்வ் வங்கிக்கான பணக்கொள்கை அறிக்கை ரிசர்வ் வங்கிக்கான நாணயம் ஈட்டலுக்கான நேர்மறை பணவீக்க விகிதமானது சுழற்சி வாய்ப்பில் நாணயத்தினை ஒட்டு மொத்தமாக இரத்து செய்வதைக் குறிப்பிடுவதாக இருக்கிறது . இதில் ரிசர்வ் வங்கி அனைத்து நாணயங்களையும் திரும்பப் பெற்று இரத்து செய்ய வேண்டும் . இவர்தம் தமிழ்ப்பணியறிந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன . அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிப் பரிசுகள் இவருக்குக் கிடைத்துள்ளன . அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் கவிதைக்கு முதற்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றவர் . திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள் என்னும் இவரது நூலுக்கும் , இந்தியத் தத்துவக்களஞ்சியம் என்ற நூலுக்கும் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது . அண்ணாமலை செட்டியார் தமிழிலக்கிய விருதும் பெற்றார் . தருமபுர ஆதீனத்தின் சித்தாந்தக் கலாநிதி , குன்றக்குடி ஆதீனத்தின் தமிழாகரர் , திருவாவடுதுறை ஆதீனத்தின் சித்தாந்தச் செம்மணி , மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார் . மலைப் பிரதேசமானது உலகிலேயே உயரமான மலைகளைக் கொண்டுள்ளது . உலகில் உயரமான மலையான எவரெஸ்ட் திபெத்துடனான எல்லையில் காணப்படுகிறது . மேலும் உலகின் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபாளத்தில் அமைந்துள்ளது . உலகில் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்சுங்கா மலை கிழக்கு சிக்கிமுடனான எல்லையில் அமைந்துள்ளது . காடழிப்பு இப்பிரதேசத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினையாகும் . மாணவர்கள் ஹார்ட்லி ( Hartley ) , ஹவார்ட் ( Howard ) , மார்ஷ் ( Marsh ) , போக் ( Boake ) , றீட் ( Reid ) என ஐந்து இல்லங்களில் பிரிக்கப்பட்டுள்ளனர் . ஹார்வர்டு பல்கலைக்கழகம் ( Harvard University ) ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது , ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான தனியார் பல்கலைக்கழகமும் , அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பல்கலைக்கழகமும் ஆகும் . ஈரங்க தமிழ் நாட்டின் சட்டமன்றத்தின் மேலவை ” தமிழ் நாடு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் ” ( Tamil Nadu Legislative Council ) என்றழைக்கப்படுகிறது . தமிழ் நாட்டின் முன்னோடி மாநிலங்களான சென்னை மாநிலம் மற்றும் சென்னை மாகாணத்தின் சட்டமன்றங்களிலும் ” மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் ” என்ற பெயரில் மேலவையாக இருந்ததும் இதுவே . 1861 இல் , பிரிட்டிஷ் அரசு , இந்திய கவுன்சில் சட்டம் , 1861 ஐ இயற்றியதன் மூலம் இந்த அவையைத் உருவாக்கியது . ஆரம்பத்தில் சென்னை ஆளுனருக்கு பரிந்துரை வழங்கும் அவையாகவே இது இருந்தது . இந்திய கவுன்சில் சட்டம் , 1892 இன் மூலம் இதன் உறுப்பினர் எண்ணிக்கையும் பொறுப்புகளும் அதிகரித்தன . 1909 ஆம் ஆண்டு முதல் இதன் உறுப்பினர்களை தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாயினர் . 1920 - 1937 இல் சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்த போது மாகாணத்தில் ஓரங்க சட்டமன்றமாக இந்த அவை செயல்பட்டது . 1937 இல் மாநில சுயாட்சி முறை அறிமுகப் படுத்தப்பட்டு , சட்டமன்றம் ஈரங்க அவையாக மாறிய போது அதன் மேலவையாகச் செயல்பட்டது . 1947ல் இந்தியா விடுதலை பெற்று 1950 இல் குடியரசாகிய போது உருவாகிய சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திலும் இது மேலவையாகத் தொடர்ந்தது . 1969 இல் சென்னை மாநிலம் தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போது , இந்த அவையின் பெயரும் ” தமிழ்நாடு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் ” என்று மாற்றப்பட்டது . 1986 இல் இந்த அவை நீக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்றம் ஓரங்க அவையாக மாறியது . 2010 இல் இந்த அவையை மீண்டும் தோற்றுவிக்க இந்தியப் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றன . காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை , சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழிலும் An Autobiography : The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன . முதன்மைக் கட்டுரை : தமிழர் பொருளாதாரம் விஜயநகர சாம்ராச்சியம் வீழ்ந்த பின் , பெங்களூரின் ஆட்சி பல கரங்களுக்கு மாறியது . 1638 ஆம் ஆண்டில் , ரனதுல்லா கான் தலைமையிலான ஒரு பெரும் பீஜப்பூர் படை ஷாஜி போன்ஸ்லேவுடன் இணைந்து மூன்றாம் கெம்பெ கவுடாவைத் தோற்கடித்தது . பெங்களூரு ஷாஜிக்கு கொடையாகக் கொடுக்கப்பட்டது . 1687 ஆம் ஆண்டில் , முகலாய தளபதியான காசிம் கான் ஷாஜியின் மகனான எகோஜியைத் தோற்கடித்து , பெங்களூரை மைசூரின் சிக்கதேவராஜ உடையாருக்கு ( 1673 - 1704 ) 300 , 000 ரூபாய்க்கு விற்று விட்டார் . [ 14 ] [ 15 ] 1759 ஆம் ஆண்டில் இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் இறந்த பிறகு , மைசூர் ராணுவத்தின் படைத் தளபதியாக இருந்த ஹைதர் அலி தன்னை மைசூரின் உண்மையான ஆட்சியாளராக பிரகடனப்படுத்திக் கொண்டார் . பின்னர் ஆட்சி மைசூர் புலி என்று அழைக்கப்பட்ட ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான் வசம் சென்றது . நான்காம் ஆங்கிலேய - மைசூர் போரில் ( 1799 ) திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு மரணத்தை தழுவிய பிறகு இறுதியில் பெங்களூரு பிரித்தானிய இந்திய சாம்ராச்சியத்துடன் இணைக்கப்பட்டது . பிரித்தானியர்கள் பெங்களூரு " பீடெ " யின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மைசூர் பேரரசரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு , கன்டோன்மென்டை மட்டும் தங்கள் பரிபாலனத்தின் கீழ் வைத்துக் கொண்டனர் . மைசூர் ராச்சியத்தின் ' இருப்பிடம் ' முதலில் மைசூரில் 1799 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது . பின் இது 1804 ஆம் ஆண்டில் பெங்களூருக்கு மாற்றப்பட்டது . இந்த காலத்தில் மதராஸ் பிரசிடென்சியில் இருந்து தொழிலாளர்களை பணியமர்த்தி பின் அவர்களை கன்டோன்ட்மென்ட் பகுதிக்கு மாற்றுவது பிரித்தானியருக்கு சுலபமானதாக இருந்தது . மைசூர் ராஜ்ஜியம் தனது தலைநகரை மைசூர் நகரத்தில் இருந்து பெங்களூருக்கு 1831 ஆம் ஆண்டில் மாற்றியது . [ 16 ] இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் " Sh ' moth " அதாவது " பெயர்கள் " என்பது முதல் சொல்லாக உள்ளது . எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு . கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் " exodos " ( ἔξοδος , = புறப்படுகை ) என்பதாகும் [ 1 ] . படகுகள் , தொடர் வண்டிகள் , அட்லாண்டிக் கடக்கும் நீராவிப் படகுகள் , மாநகராட்சி டிராம்கள் , [ 13 ] மின்சார ரயில்கள் , [ 14 ] மற்றும் ஹெலிகாப்டர்கள் [ 15 ] அனைத்தும் வெகுஜனப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படுவதில் லிவர்பூல் முன்னோடியாக அமைந்தது . ஒரு பணவாட்டச் சுழல் என்பது 19ம் நூற்றாண்டின் பொதுவான மிதமிஞ்சிய கோளாற்றின் நவீன பருவினப் பொருளியல் வடிவமாகும் . அதிகப்படியான கடன் ஒரு தொடர்கின்ற பணவாட்டத்தை உண்டாக்கக் கூடுமென்ற இர்விங்க் ஃபிஷருடைய கோட்பாடு மற்றொரு சம்பந்தப்பட்ட எண்ணமாகும் . எப்படியோ இந்தக் காலகட்டம் ஆழமான சமுதாய வன்முறையால் குறிப்பிடப்பட்டது . இந்த வன்முறை , பஞ்சாப் மாகாணம் , டில்லி , வங்காளம் , மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்தது . நேரு , பாகிஸ்தானிய தலைவர்களுடன் பாதிக்கப்பட்ட அகதிகளின் கோபத்தைத்தணித்து , அமைதியை உண்டாக்கி உற்சாகப்படுத்த எல்லா இடங்களுக்கும் பயணம் செய்தார் . [ மேற்கோள்   தேவை ] [ 13 ] நேரு , மௌலானா ஆசாத் மற்றும் பிற முஸ்லிம் தலைவர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களைப் பாதுகாத்து அவர்களை இந்தியாவிலேயே இருக்கும்படி உற்சாகப்படுத்தினார் . அந்த நேரத்து வன்முறை அவரை மிகவும் பாதித்ததால் எல்லாவற்றையும் நிறுத்த ஆணையிட்டார் , [ மேற்கோள்   தேவை ] [ 14 ] ஐக்கிய நாடுகள் சபையும் 1947 இல் இந்தோ - பாகிஸ்தான் போரை நிறுத்தச் சொன்னது . சமுதாயக் கலவரங்களுக்காகப் பயந்த நேரு , ஹைதராபாத் மாநிலத்தை சேர்க்க ஆதரவு அளிக்கத் தயங்கினார் . ஆப்பிரிக்காவில் , பிளியோசீன் காலப்பகுதியின் முடிவுக்கு அணித்தாக , நவீன மனிதர்களின் தொடக்க மூதாதைகளான ஹோமோ ஹபிலிசுகள் உருவாக்கிய கற்கருவிகள் ஒப்பீட்டளவில் மிகவும் எளிமையானவை . இவர்கள் பிற விலங்குகளால் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியையும் , காட்டுத் தாவர உணவுகளையும் உண்டு வாழ்ந்தனர் . விலங்குகளை வேட்டையாடவில்லை . சுமார் 1 . 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மேலும் கூர்ப்படைந்த ஹோமோ இரெக்டசு என்னும் மனித இனம் தோன்றியது . ஹோமோ இரக்டசுக்கள் தீயைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுடன் , சற்றுச் சிக்கலான கற்கருவிகளையும் பயன்படுத்தினர் . அத்துடன் இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து ஆசியாவை நோக்கிப் பரவினர் . சீனாவிலுள்ள சூக்கோடியன் ( Zhoukoudian ) போன்ற களங்கள் இதனை எடுத்துக்காட்டுகின்றன . ஒரு மில்லியன் ஆண்டு அளவிலேயே ஐரோப்பாவில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான முதற் சான்றுகள் கிடைத்துள்ளன . அத்துடன் மேம்பட்ட கைக்கோடரி பயன்பட்டதும் அறியப்பட்டுள்ளது . இந்த 3 அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து 1969ம் ஆண்டிலிருந்து , அக்டோபர் 14 - ஆம் தேதியை உலகத் தர நிர்ணய நாளாக அனுசரிக்கின்றன . 2007ம் ஆண்டில் கொண்டாடப்படும் 38 - ஆவது உலகத் தர நிர்ணய நாளின் மையக் கருத்து , " தரங்களும் மக்களும் : சமூகத்துக்கான சேவை " ( Standards and the citizen : Contributing to society ) என்பதாகும் . தஞ்சை பெரிய கோயில் நந்தி மற்றும் கோபுரம் புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார் . இவர் அறிவியல் புரட்சியுடனும் , சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார் . கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு . வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி , பரவளைவாகவும் , அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து , மேற்படி விதிகளை விரிவாக்கினார் . குவாண்டானமோ விரிகுடா ( Guantánamo Bay , ஸ்பானிய மொழி : Bahía de Guantánamo ) என்ன்பது கியூபாவின் தென்கிழக்கில் குவாண்டானமோ மாகாணத்தில்அமைந்துள்ள ஒரு விரிகுடாவாகும் . ( 19 ° 54 ′ N , 75 ° 9 ′ W ) . இது கியூபாவின் தெற்கில் உள்ள மிகப் பெரிய துறைமுகம் ஆகும் . சம்மு காசுமீர் மாநிலத்தை புவியியல் ரீதியாக மூன்று பகுதிகளாக பிரிக்கலாம் : ஜம்மு , காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் . கோடைகாலத்தில் ஸ்ரீநகர் தலைநகராகவும் , குளிர்காலத்தில் ஜம்மு நகர் தலைநகராகவும் செயல்படுகிறது . மிக அழகான மலைப்பாங்கான நிலா அமைப்பையும் , ஏரிகளையும் கொண்ட காசுமீர் பள்ளத்தாக்கு , புவியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது . ஜம்மு பகுதியில் உள்ள எண்ணற்ற கோவில்களும் , மசூதிகளும் ஆயிரக்கணக்கான இந்து மற்றும் இசுலாமிய சமய புனிதப் பயணிகளை ஈர்க்கிறது . லடாக் , பகுதி தொலைதூர மலை அழகையும் , நீண்ட பெளத்த கலாச்சாரத்தையும் கொண்டு இருப்பதால் " குட்டி திபெத் " என்று அழைக்கப்படுகிறது . 4 . மாமிச தவிர்ப்பு நாட்கள் , ஒருசந்தி நாட்களை கடைப்பிடித்தல் இங்கு நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார் . 1661 ல் , கேம்பிறிஜ் , திரித்துவக் கல்லூரியில் சேர்ந்தார் . அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல் , அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவேயிருந்தது . ஆனால் நியூட்டன் , டெஸ்கார்ட்டஸ் , கலீலியோ , கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களைக் கற்கவிரும்பினார் . 1665 ல் , பைனோமியல் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன் , பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட , புதிய கணிதத் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார் . 1665ல் இவர் பட்டம் பெற்றதும் , பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது . அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே , நுண்கணிதம் , ஒளியியல் , ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார் . ருமேனிய 0 } ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் பல முறை வெற்றி வாகை சூடியது மற்றும் இதற்காக ருமேனியா உலக அளவில் பெயர் பெற்றதாகும் . [ 197 ] 1976 கோடை ஒலிம்பிக் போட்டிகளில் , ஜிம்னாச்ட் நாதியா கோமாநேசி முதன் முதலாக பத்துக்கு பத்து எண்கள் கிடைத்து வெற்றிபெற்றவரானார் . அவள் மூன்று தங்க பதக்கங்கள் , ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கதை , தனது 15 ஆம் வயதில் வென்றார் . [ 198 ] அவருடைய வெற்றி 1980 கோடை ஒளிம்பிகசிலும் தொடர்ந்தது , அதில் அவள் இரு தங்க மற்றும் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார் . [ 6 ] 1969 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ மாநாட்டில் " எர்த் டே " எனப்படும் உலகம் தழுவிய விடுமுறை நாளை ஜான் மகோநெல் முதன் முதலில் வெளியிட்டார் . ஒரு சதுரத்தின் பரப்பளவு அதன் ஒரு பக்க அளவின் வர்க்கத் தொகையால் தரப்படுகிறது . உதாரணத்திற்கு , ஒரு சதுரத்தின் பக்க அளவு 5 மீட்டர் என்றால் , அதன் பரப்பளவு 5 x 5 = 25 சதுர மீட்டர் ஆகும் . வ் . உ . சி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி 2009 ஆம் ஆண்டில் கூகுள் வீடியோஸில் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் பயனர்களின் திறனை கூகுள் முடிவுக்கு கொண்டு வந்தது . ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டன . [ 3 ] மாலைதீவுகளின் அரசியல் அதிபர் முறை குடியரசு என்ற சட்ட வரம்புக்குள் நடைபெறுகின்றது . அதிபர் அரசின் தலைவராகப் பணியாற்றும் அதேவேளை அமைச்சர் சபையையும் அவரே நியமிக்கும் முறை பின்பற்றப்படுகிறது . பாராளுமன்றத்தில் நடைபெறும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் . எனினும் இதனை மக்கள் கருத்துக்கணிப்பு மூலம் உறுதிப்படுத்த வேண்டும் . இரும்பு பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களாக இருந்த பான்டு - பேசும் மக்கள் குடியேற்றங்கள் , கி . பி நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் லிம்ப்போப்போ ஆற்றின் தெற்குப் பகுதியில் முன்பே இருந்திருக்கின்றன . அவர்கள் இடம்மாற்றப்பட்டும் , போரிடப்பட்டும் மூல - கொய்சான் பேசுபவர்களை உள்வாங்கிக் கொண்டவர்களாகவும் இருந்தனர் . பான்டு மக்கள் மெதுவாக தெற்கு நோக்கி நகர்ந்தனர் . அண்மை கால குவாசூலு - நடால் பிரதேசத்து மிகப்பழமையான இரும்பு வேலைப்பாடுகள் 1050 ஆம் ஆண்டிலிருந்து இருந்துவருவதாக நம்பப்படுகிறது . தெற்கு பகுதியில் இருக்கும் குழு சோசா மக்கள் ஆவர் , இவர்களுடைய மொழி பழங்கால கொய்சான் மக்களிடமிருந்து குறிப்பிட்ட மொழிசார் பண்பியல்புகளைப் பெற்றுக்கொண்டதாக இருக்கிறது . இந்த சோசா இன்று கிழக்கு கேப் பிரதேசத்தில் இருக்கும் கிரேட் ஃபிஷ் ஆற்றை எட்டினர் . அவர்கள் புலம்பெயர்கையில் , இந்த பெரிய இரும்பு யுக மக்கள்தொகையினர் இடமாற்றப்பட்டனர் அல்லது வேட்டைக்குழு சமூகங்களாக இருந்த பழங்கால மக்களினத்தோடு இணைந்துகொண்டனர் . [ சான்று   தேவை ] இக்கல்லூரி , இலங்கையின் அப்போதைய ஆட்சியாளர்களான பிரித்தானியரால் தொடக்கப்பெற்றது . இங்கிலாந்தின் ஈட்டன் கல்லூரியை ( Eton College ) மாதிரியாகக் கொண்டு இக்கல்லூரி நிறுவப்பட்டது . கொழும்பு அகடெமி ( Colombo Academy ) என தொடக்கத்தில் அழைக்கப்பட்ட இக்கல்லூரி இலங்கையின் மூன்றாவது பழைய அரசாங்கப் பாடசாலையாகும் . இது அந்தக் காலப்பகுதியில் பலராலும் அறியப்பட்ட இலங்கையரின் பிள்ளைகளுக்கு , அவர்கள் பிரித்தானியக் குடிமக்களாகத் தகுதி பெறும் பொருட்டு உயர்தரக் கல்வியை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டது . கிறிஸ்தவ கல்லூரியின் ( Christian College ) ஆசிரியராக பணியாற்றிய வண . மார்ஷ் ( Rev Marsh ) அவர்கள் கல்லூரியின் முதல் அதிபராக நியமிக்கப்பட்டார் . கிளிமஞ்சாரோ மலையில் ஏற முயல்பவர்கள் இது பற்றி உரிய தகவல்களைச் சேகரித்து , தேவையான வசதிகளைத் தயார்படுத்திக் கொள்வதுடன் உடல் தகுதியையும் கொண்டிருத்தல் அவசியம் . நுட்ப நோக்கில் ஏறுவது இலகுவானாலும் , உயரத்தினாலும் , மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் ஏறுவது கடினமானதாகவும் , ஆபத்தானதாகவும் உள்ளது . புதுச் சூழலுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளல் மிகவும் அவசியமானதாகும் . எனினும் பலர் நோய்வாய்ப்படுவது உண்டு . ஒவ்வொரு ஆண்டும் இந் நோயால் மலையேறுவோர் 10 பேர்வரை இறக்கிறார்கள் . இவர்களுடன் உதவிக்குச் செல்லும் உள்ளூர் மக்களையும் சேர்த்து 10 - 20 பேர் வரை இறப்பதாகச் சொல்லப்படுகிறது . மலையேறும் எல்லோருமே ஓரளவு வசதிக்குறைவு , மூச்சுவிடக் கடினமாக இருத்தல் , உடல்வெப்பக் குறைவு , தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள் . இதனால் நல்ல உடற்தகுதி கொண்ட இளையோரே " உகுரு " கொடுமுடியை அடைகிறார்கள் . குறிப்பிடத்தக்க அளவிலான மலையேறுவோர் அரை வழியிலேயே தமது முயற்சியைக் கைவிட்டுவிடுகிறார்கள் . பெரியசேமூர் , வீரப்பன்சத்திரம் , காசிபாளையம் , சூரம்பட்டி ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும் , பி . பெ . அக்ரஹாரம் , சூரியம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும் , திண்டல் , கங்காபுரம் , எல்லப்பாளையம் , வில்லரசம்பட்டி , முத்தம் பாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளும் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது . 2005ல் எடுக்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பின்படி 78 % அமெரிக்கர்களுக்கு வாசிங்டன் டிசி மக்களின் உறுப்பினருக்கு காங்கிரசில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்பது தெரியவில்லை [ 88 ] . இதைப்பற்றிய விழிப்புணர்வு உருவாக்க பரப்புரைகளை அடிமட்ட இயக்கங்கள் செயல்படுத்தின . இதன் ஒரு பகுதியாக வாசிங்டன் டிசியின் வாகன பதிவு பலகையில் " Taxation Without Representation " என்பதை அதிகாரபூர்வமற்ற குறிக்கோளுரையாக குறிப்பிடுகிறார்கள் [ 89 ] . ஐசிஐசிஐ வங்கி ( ICICI Bank ) இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகும் . இது மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது . கற்காலம் மூன்று பகுதிகளாக வகுக்கப்படுகின்றது . இவை : மறைமலையடிகளைப் பின்பற்றியே தமிழ்த்திருமணம் தமிழர் மதம் ஆகிய கொள்கைகளைப் பெரியார் பரப்பினார் . ஆரிய ஏமாற்று , மூடநம்பிக்கைகள் , மதச்சடங்குகள் , முதலியவற்றையும் பெரியார் மக்களிடத்தில் பரப்பினார் . வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார் . சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார் . இதற்கு எதிராகவும் சீனாவிற்குள் பலவந்தமாக அபின் வணிகச் சந்தையை திறப்பதற்காகவும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சீனாவுக்கு எதிரானப் போரில் இறங்கியது . இதுவே முதலாம் அபின் போர் என்றழைக்கப்படுகின்றது . உலகில் போதைப்பொருள் வணிகத்திற்கான முதல் போரும் இதுவே ஆகும் . இவ்வூரின் அமைவிடம் 9 . 7 ° N 78 . 48 ° E ஆகும் . [ 1 ] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 70   மீட்டர் ( 229   அடி ) உயரத்தில் இருக்கின்றது . அதில்உள்ள பனிக்கட்டிகளில் நீர் , மீதேன் , அம்மோனியா , ஹைடிரஜன் சல்பைட் , மற்றும் கரியமில வாயு யாவும் உள்ளன . [ 14 ] அவைகளின் வெப்ப உருகுநிலை பலநூறு ' கெல்வின் ' களாக உள்ளன . அதன் படிப்படியான மாற்றம் சூழ்ந்துள்ள அழுத்தம் மற்றும் உஷ்ண நிலைக்கு ஏற்ப அமைந்திருக்கும் [ 13 ] கதிரவன் மண்டலத்தில் பொதுவாக அவைகளை பல்வேறுபட்ட இடங்களில் பனிக்கட்டிகளாக , திரவங்களாக , மற்றும் வாயுக்களாக மூன்று விதமாகவே காணலாம் . ஆனால் ஒண்மீன்படலத்தில் ( நெபுலா என்பதில் ) மட்டும் திடமாகவோ , அல்லது வாயுக்களாகவோ அமைந்து இருக்கும் . திரவங்களில் காண இயலாது . [ 13 ] பனிக்கட்டிப் பொருள்கள் கெட்டியாகவே , திடமாகவே பெருவாரியாக , ராட்சத கிரகங்களின் விண்கலங்களில் பரவி இருக்கக் காணலாம் . யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற ( பனிக்கட்டி ராட்சதர்கள் எனஅழைக்கப்பெறும் ) கிரகங்களிடமும் , மற்றும் நெப்டியூன் வட்டப் பாதையைத் தாண்டியும் சிறுசிறு பொருள்களாகக் காணலாம் . ( [ 14 ] [ 15 ] வாயுக்கள் பனிக்கட்டிகள் அதிகக்குவியலாய் ஒன்றுகூடிச் சேர்ந்தவாறுவோலாடைல்ஸ் ( குதிக்கும் கிளர்ச்சி கொண்டவைகள் ) எனவும் கருதப்படுகின்றன . உலகத் திசையாவும் உதைபட்டு பாவன் தாம் पावन धाम மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் பற்பல சிறந்த பணிகள் தமிழகத்தே நிகழ்ந்தன . பிரிட்டிஷார்களும் " இனிப்பும் தண்டனையும் " என்ற அனுகுமுறையை போரின்போது இந்தியாவின் உதவியை அங்கீகரிக்கும் விதமாகவும் , புதுப்பிக்கப்பட்ட தேசியவாத கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் பின்பற்றியது . 1917 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்திய தேசத்திற்கான செயலாளரான எட்வின் மாண்டேகு இந்தியாவிற்கான பிரித்தானிய கொள்கை " பிரித்தானிய பேரரசின் ஒருங்கிணைந்த பகுதியாக நிர்வாகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் , சுயாட்சி நிறுவனங்களின் படிப்படியான முன்னேற்றத்திலும் இந்தியர்களின் கூட்டமைப்பை அதிகப்படுத்துவதாக இருக்கும் " என்று அறிவித்தார் . முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை அடைவதன் அர்த்தம் தேர்வுசெய்யப்பட்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் , பதவியிலமர்த்தப்பட்ட பிரித்தானிய அதிகாரிகளும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக இரட்டை நிர்வாக முறை அல்லது இரட்டை ஆட்சி முறையின் கொள்கையை அறிமுகப்படுத்தும் இந்திய அரசாங்க சட்டம் 1919 இல் பின்னாளில் போற்றிப்பேணுவதாக இருந்தது . இந்தச் சட்டம் மத்திய மற்றும பிரதேச உறுப்பினர்களுக்கு விரிவாக்கப்பட்டதோடு வாக்களிக்கும் உரிமையை குறிப்பிடத்தக்க அளவிற்கு விரிவுபடுத்தியது . பிரதேச அளவிலான குறிப்பிட்ட உண்மையான மாற்றங்களின் முன்மொழிவில் அமைக்கப்பட்டவை : விவசாயம் , உள்ளூர் அரசாங்கள் , சுகாதாரம் , கல்வி மற்றும் பொதுப் பணிகள் போன்ற சர்ச்சைகளற்ற அல்லது " மாற்றித்தரப்பட்ட " பல்வேறு இலாக்காக்கள் இந்தியர்களுக்கு மாற்றித்தரப்பட்டன , அதேசமயம் நிதி , வரிவிதிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல் போன்ற மிகவும் சிக்கலான விஷயங்கள் பிரிட்டிஷாரிடமே இருந்தன . சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது , சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான தானங்களைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும் . சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனவி ( அகமுடையாள் ) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு , கி . பி . 1049 - ம் ஆண்டில் கூறுகிறது . அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது . இலங்கை உறவுமுறைகள் தென்னாசிய உறவுமுறைகளை ஒத்ததாகவே உள்ளன . திருமணங்கள் அனேகமாக நிச்சயிக்கப்பட்டவையாக உள்ளபோதும் , காதல் திருமணங்களும் ஒத்துக்கொள்ளப்பட்டவையாகவே உள்ளன . நிச்சயிக்கும் திருமணங்கள் முதல் மைத்துனர்களுக்கிடையே அனேகமாக முடிவுசெய்யப்பட்டு வந்திருந்தாலும் , தற்போது அந்நிலையில பெரிய மாற்றமேற்பட்டுள்ளது . ஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டின் 106ஆவது நாளாகும் . நெட்டாண்டுகளில் 107ஆவது நாள் . ஆண்டு முடிவிற்கு மேலும் 259 நாட்கள் உள்ளன . இதனால் கோபமுற்ற ஜனமேஜயன் அனைத்து பாம்புகளையும் அதே ஏழு நாட்களில் கொல்ல உறுதி பூண்கிறான் . நாக அரசன் தக்சகனை கொல்கிறான் . அவனது அமைச்சரும் ஞானியுமான அஸ்திகா அவனது வெறித்தனமான பாம்புகள் அழிப்பை தடுக்கிறார் . இவனைத் தொடர்ந்து , அவன் தம்பியான இராசேந்திரன் என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான் . இவன் இரண்டாம் இராஜேந்திரன் எனப்படுகின்றான் . இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராஜேந்திரனும் , பின்னர் அவன் மகனான அதிராஜேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர் . அதிராஜேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது . சந்ததி இல்லாமலேயே அதிராஜேந்திரன் இறந்து போனதால் , சாளுக்கிய - சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான் . இது , பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விஜயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது . ருமேனியாவில் புக்கரெஸ்ட் நகரத்தில் மட்டும் தான் பூமிக்கு அடியிலுள்ள ரயில்பாதை உள்ளது . 1979 இல் , புக்கரெஸ்ட் மெட்ரோ துவங்கப்பட்டது எனினும் புக்கரெஸ்ட் பொது போக்குவரத்து முறைகளில் மிகவும் பயனுடையதாக விளங்குகிறது , மற்றும் சராசரியாக வாரத்திற்கு 600 , 000 பயணிகள் பயணம் செய்ய புக்கரெஸ்ட் பொது போக்குவரத்து பிணையத்தை பயன்படுத்துகின்றனர் . [ 162 ] ஜனவரி 9 கிரிகோரியன் ஆண்டின் 9வது நாளாகும் . ஆண்டு முடிவிற்கு மேலும் 356 ( நெட்டாண்டுகளில் 357 ) நாட்கள் உள்ளன . இருவகை மின்னிக் கடத்தித் திரிதடையத்தில் ( இமிதி ) மூன்று குறைக்கடத்திப் பகுதிகள் உள்ளன . இம்மூன்று பகுதிகளில் , நடுவே உள்ள ஒரு குறிப்பிட்ட வகையான குறைக்கடத்திப் பகுதி , வேறொரு வகையான இரண்டு குறைக்கடத்திப் பகுதிகளுக்கும் இடையே இருக்குமாறு அமைந்திருக்கும் . எனவே இரு சந்திகள் ( நே - எ சேர்முகங்கள் , p - n junctions ) உள்ளன . அந்த நடுவே இருக்கும் பகுதிக்கு அடிமனை ( பேஸ் , base ) என்று பெயர் . மற்ற இரு பகுதிகளில் ஒன்றுக்கு உமிழி ( எமிட்டர் , emitter ) அல்லது உமிழ்முனை என்றும் , இன்னொன்றுக்கு திரட்டி அல்லது பெறுதி ( collector ) என்றும் பெயர் . உமிழிக்கும் அடிமனைக்கும் இடையே தரும் மின் அழுத்தத்தால் , அடிமனை வழியாகப் பாயும் மின்னோட்டம் பல மடங்காக திரட்டி மின்முனையில் மிகைப்புற்றுப் பாயும் . இவ்விளைவால் இத் திரிதடையத்தை குறிப்பலைகளின் மிகைப்பியாக பயன்படுத்துகிறார்கள் . இந்த இருவகை மின்னிக் கடத்தித் திரிதடையத்தில் இரு வகைகள் உள்ளன . நடுவே இருக்கும் பகுதி நேர்வகை ( p - type ) குறைக்கடத்தியாக இருக்கலாம் அல்லது எதிர்வகை ( n - type ) குறைக்கடத்தியாக இருக்கலாம் . எனவே இவற்றை p - n - p வகை இருவகை மின்னிக் கடத்தித் திரிதடையம் ( இமிதி ) அல்லது n - p - n வகை இமிதி என அழைக்கப்படும் . 3 - பாண்டிய மன்னனொருவனின் தோல்வியும் சோழ மன்னன் ஒருவனின் வெற்றியினைப் பற்றியும் இரண்டாம் இரண்டாம் பிருதிவிபதியின் கல்வெட்டிலும் உதயேந்திரச் செப்பேட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது . பராகுவாய் ( Paraguay ) தென் அமெரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும் . வடகிழக்கில் பிரேசிலாலும் , தெற்கிலும் தென்மேற்கிலும் அர்ஜென்டினாவும் , வடமேற்கில் பொலிவியாவும் எல்லை நாடுகளாக அமைந்த்துள்ளன . இந்துத் தத்துவத்தில் தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே ஆன்மா எனப்படுகிறது . ஆன்மா என்ற வடமொழிச் சொல்லின் வேர்ச்சொல்லான ‘ ஆத்மன் ’ ‘ அன் ’ ( மூச்சுவிடு ) என்ற வினைச்சொல்லிலிருந்து உருவானது . அத்வைத நூல்களோ ஆதி சங்கரர் வழித்தோன்றல்களோ ஆன்மாவைப் பற்றித் தரும் விளக்கங்கள் இங்கே கொடுக்கப் படுகின்றன . இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது . அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும் . இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை . அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு , அதிலும் குறிப்பாக மக்களவைக்கு , கடமையுற்றது . கீழ் கொடுக்க பட்டுள்ள பட்டியல் இந்திய தரைப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள வானூர்திகளின் பட்டியல் . இந்திய வான்படையின் வானூர்தி பட்டியல் அல்ல . 2006 சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 79 ஆண்டுகளாகவும் பெண்களுக்கு 84 ஆண்டுகளாகவும் இருந்தது . [ 70 ] இது உலகில் அதிகமான ஆயுட்காலங்களீல் ஒன்றாக இருக்கின்றது . [ 71 ] [ 72 ] அழைப்பாணை ( ரிட் ) மனுக்கள் , அழைப்பாணை ( ரிட் ) மூலம் கோரப்படும் ஆட்கொணர்வு மனு ( ஏபியஸ் கார்பஸ் ) , தடைச்சட்டம் ( புரோகிபிசன் ) , பதவி ஆதிகாரத்தை நிருபிக்கும் ஆணை ( கோ வாரண்டோ ) , மற்றும் கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் செர்டியோரேரி போன்ற ஆணைகளை வழங்க சட்டரீதியான உரிமைபெற்றிருக்கும் நீதிபரிபாலணையைக் கொண்டுள்ளது . மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான் . 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார் . 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் . 2001 மற்றும் 2007 ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் . " கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் 1 ] இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பமானவர்களாக இருக்க வேண்டும் . 2 ] அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் . 3 ] அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும் . 4 ] அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும் . இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான - ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர் . இலங்கையில் உள்ள சிவத்தலங்களுள் பாடல் பெற்றதலங்கள் இரண்டு . அவற்றுள் மாதோட்டத்தில் அமைந்திருந்த திருக்கேதீச்சரமும் ஒன்று . சம்பந்தர் , சுந்தரர் ஆகிய இரு நாயன்மார்கள் இங்குள்ள சிவன் மேல் தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார்கள் . இவற்றில் அடங்கியுள்ள பெரும்பாலான பாடல்களில் மாதோட்டத்தின் சிறப்புப் பற்றிய அடிகள் உள்ளன . தொலை தூர இடங்களாகிய இலங்கை , பர்மா போன்ற நாடுகளிலும் , இந்தோனீசியத் தீவுகளிலும் கலிங்கத்தவர் குடியேறியிருந்தனர் . கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும் . சுவீடன் ( Sweden ) ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியன் பகுதியில் உள்ள ஒரு நாடாகும் . பாட்டியாலாவில் இருக்கும் பஞ்சாப் மொஹிந்திரா கல்லூரி , இரவில் . ஹொங்கொங் தமிழர் அல்லது ஹாங்காங் தமிழர் என்போர் ஹொங்கொங்கில் நிரந்தர வதிவிட உரிமைப் பெற்று வாழ்ந்து வரும் தமிழர்கள் ஆவர் . ஹொங்கொங் வாழ் தமிழர்களின் எண்ணிக்கைத் தொடர்பான சரியான புள்ளிவிபர அறிக்கைகளோ பதிவுகளோ எதுவும் இல்லை . ஆனால் கிட்டத்தட்ட 2000 பேர் இருக்கலாம் என நம்பப்படுகின்றது . இவர்களில் பெருமான்மையானோர் தமிழகத்தை தாயகமாகக் கொண்டவர்களாவர் . இருப்பினும் இவர்கள் அனைவரும் தமிழகத்தில் இருந்தே ஹொங்கொங் வந்தவர்கள் அல்லர் . பர்மா , வியட்நாம் , மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் வந்துள்ளனர் . இலங்கையில் இருந்து வந்தவர்களும் உள்ளனர் . இவர்களால் உருவாக்கப்பட்ட ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் 1967 ஆம் ஆண்டில் இருந்தே இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது . போரிஸ் லியோனிடவிச் பாஸ்ரர்நாக் அல்லது போரிஸ் லியோனிடவிச் பாஸ்டர்நாக் ( Boris Leonidovich Pasternak , ( ரஷ்ய மொழி : Борис Леонидович Пастернак ) ( பெப்ரவரி 10 1890 - மே 30 , 1960 ) ரஷ்யக் கவிஞரும் , புதின எழுத்தாளருமாவார் . 1958 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைத் தனது டாக்டர் ஷிவாகோ புதினத்துக்காகப் பெற்றவர் . இப்புதினத்தின் மூலம் அவர் மன்னர் காலத்து உயர் வகுப்பினரதும் ஏனைய வகுப்பைச் சார்ந்தவர்களினதும் நடைமுறை உண்மையை எடுத்துக் காட்டியிருந்தார் . அக்டோபர் புரட்சியின் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களை விவரித்திருந்தார் . இந்நாவல் முதன் முதலில் இத்தாலிய மொழியில் 1957இல் மொழிபெயர்க்கப்பட்டது . இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1958இல் வெளிவந்தது . மக்கள் தொகை அடிப்பாடையில் இது உலகின் 62வது இடத்தை வகிக்கின்றது . இதம் மொத்த மக்கள் தொகை விடுதலை அடைந்த நாளிலிருந்து குறைந்தே வந்திருக்கிறது . 1989இல் 16 , 464 , 464 ஆக இருந்த மக்கள் தொகை 2006இல் 15 , 300 , 000 க்குக் குறைந்தது [ 1 ] . இது பெரும்பாலும் சோவியத் முறிவிற்குப் பின்னர் ரஷ்யர்களினதும் வொல்கா ஜேர்மனியர்களினதும் வெளியேற்றத்தினால் ஏற்பட்டதாகும் . நாட்காட்டி என்பது இது தொடர்பான தகவல்களைக் கொடுக்கும் ஒரு பொருளையும் குறிக்கின்றது . பொதுவான வழக்கில் , நாட்காட்டி என்பதன் மூலம் புரிந்து கொள்ளப்படுவதும் இதுவே . பொதுவான நாட்காட்டிகள் கடதாசியால் செய்யப்பட்டவை . தற்காலத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மின்னணு நாட்காட்டிகளும் உள்ளன . விவிலியத்தின் மொழிபெயர்ப்பு மாறுப்பாடுகள் காணப்படுகின்றன . பொதுவாக , விவசாயிகள் முந்தைய பருவத்திலிருந்தோ மற்ற விவசாயிகளிடமிருந்தோ விதைகளைப் பெறுகின்றனர் . அறுவடைக்கு முன் , நிலத்தின் நல்ல பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு , பிற இரகங்களோ , களைகளோ நீக்கப்படுகின்றன . அறுவடைக்குப்பின் , விதைக்கான நெல் , கையால் போரடிக்கப்பட்டு ( செடியிலிருந்து விதை உதிர்த்தல் ) , உலர்த்தி , காற்றில் தூற்றப்படுகிறது . பின்னர் விதைகள் பாதுகாப்பாக , பூச்சி தாக்குதலை தடுக்க நொச்சி இலைகள் அல்லது வேப்பிலைகள் கலந்து வைக்கப்படுகின்றன . விதைக்குமுன் , நீரில் இடப்பட்டு மூழ்கும் விதைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன . உயிர் எழுத்துக்களும் , உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன . குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர் . அசை என்பது முழுச்சொல்லாக இருக்க வேண்டும் என்பதல்ல , சொல்லின் பகுதிகளாகவும் இருக்கலாம் . நிலநேர்க்கோடு ( latitude ) என்பது புவிமையக் கோட்டுக்கு இணையாக புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளுள் ஒன்றைக் குறிக்கும் . புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தைக் குறிப்பிடும்போது அப்புள்ளி அமைந்திருக்கும் நில நேர்க்கோடு ஒரு கூறாகக் குறிக்கப்படுகின்றது . நிலப்படங்களில் இக் கோடுகளில் சில கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் கிடைக் கோடுகளாகக் குறிக்கப்படுகின்றன . நுட்ப அடிப்படையில் , இக் கோடுகள் கோண அளவீடாகப் பாகைகளில் குறிப்பிடப்படுகின்றன . இந்த அளவீடு நில நடுக்கோட்டில் 0 ° இல் தொடங்கி வடக்கே வட துருவத்தில் 90 ° வ இலும் தெற்கே தென் துருவத்தில் 90 ° தெ இலும் முடிகின்றது . புவியியல் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம் . ரோமக் குடியரசில் , ரோமச் சர்வாதிகாரி என்ற பதவி இருந்ததுபோல , ரோமப் பேரரசன் என்னும் பதவி சட்ட அடிப்படையில் இருக்கவில்லை . ரோமச் சர்வாதிகாரி என்னும் பதவியை முன்னர் ஜூலியஸ் சீசரும் , சுல்லாவும் வகித்திருந்தனர் . மக்கள் இப்பதவியை ஏற்கும்படி கூறியபோதும் அகஸ்ட்டஸ் அதனை ஏற்கவில்லை . வாழ்க்கைக் காலம் முழுவதற்குமாக சில அதிகாரங்கள் செனெட்டினால் சட்டமுறையில் அகஸ்ட்டசுக்கு வழங்கப்பட்டிருந்தன . கிமு 23 வரை அகஸ்டஸ் கொன்சல் பதவியை வகித்து வந்தார் . அகஸ்ட்டசின் அதிகார வளர்ச்சிக்குப் பின்னணியில் , நிதிநிலை வளர்ச்சி , பிற நாடுகளைப் கைப்பற்றியதன் மூலம் கிடைத்த வளங்கள் , படைவீரர்களின் விசுவாசம் , மக்களிடையே அவருக்கு இருந்த மதிப்பு போன்ற பல காரணங்கள் இருந்தன . பெரிய பிரித்தானியா :     ஒட்டோ எடுவார்ட் லியோபோல்ட் ஃபொன் பிஸ்மார்க் ( Otto Eduard Leopold von Bismarck - 1 ஏப்ரல் 1815 – 30 ஜூலை 1898 ) , 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரசிய நாட்டினதும் , பின்னர் ஜேர்மனியினதும் அரசியலாளர் ஆவார் . 1862 - 1890 வரை பிரசியாவின் பிரதம அமைச்சராக இருந்த இவர் ஜேர்மனியை ஒன்றிணைப்பதில் முன்னின்றார் . 1867 தொடக்கம் , வட ஜேர்மன் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார் . இரண்டாம் ஜேர்மன் பேரரசு நிறுவப்பட்டபோது பிஸ்மார்க் அதன் தலைவர் ( Chancellor ) ஆகி நடைமுறை அரசியல் ( Realpolitik ) நடத்தினார் . இதனால் இவரை இரும்புத் தலைவர் ( Iron Chancellor ) என அழைத்தனர் . நாட்டின் தலைவராக பிஸ்மார்க் , ஜேர்மன் அரசில் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்ததுடன் , தனது பதவிக் காலத்திலும் அதற்குப் பின்னரும்கூட ஜேர்மனியின் அரசியலிலும் , அனைத்துலக மட்ட அரசியலிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தினார் . கம்ப இராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர் கம்பன் . தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம் . வால்மீகியைப் பின்பற்றி எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும் , கம்பராமாயணம் சமஸ்கிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு ஆகாது ; அதன் தழுவலும் இல்லை ; கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும் , அதன் முக்கிய பாத்திரங்களைப் படைக்கும் முறையிலும் , கம்பன் தனித்த உத்திகளை வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான் . தமிழ் இலக்கியத்தில் எங்குமே ஒப்பிட்டுக் காட்ட முடியாதபடி , ஆழமான கவிதை அனுபவத்தையும் புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின் கைவண்ணமாகப் பார்க்கிறோம் . பாகிஸ்தானுடன் 1965 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது காசுமீர் போர் காசுமீர் மாநிலத்தில் நடந்தது . பாக்கிஸ்தானிய ஜனாதிபதி அயூப் கான் ஜிப்ரால்டர் இரகசிய நடவடிக்கை என்ற பெயரில் ஆகஸ்ட் 1965ல் பாக்கிஸ்தானிய துணை ராணுவ படைகளை இந்திய கட்டுப்பாட்டில் இருந்த காசுமீர் பகுதியில் ஊடுருவ உத்தரவிட்டார் . இந்திய சீன போரில் பெரும் பாதிப்புக்கு உள்ளான இந்திய படைகளைத் தாக்க இதுவே தக்க சமயம் என பாக்கிஸ்தானிய தலைவர்கள் எண்ணினர் . இச்சதித் திட்டத்தின் இன்னொரு பகுதியாக பாக்கிஸ்தானிய இராணுவம் தாக்கும் வேளையில் காசுமீர் இசுலாமிய மக்களை இந்தியாவுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட வைத்து இந்திய இராணுவத்தை நிலை குலைய வைக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டது . எனினும் காசுமீர் இசுலாமிய மக்கள் இந்தியாவை எதிர்க்க முன்வராததால் இந்நடவடிக்கை பெரும் தோல்வியுற்றது . மேலும் இந்திய தரைப்படை மிக விரைவாக செயல்பட்டு ஊடுருவியவர்களை விரட்டியது . இந்தியாவின் பதில் நடவடிக்கை பாக்கிஸ்தான் இராணுவத்துக்கு பெரும் சேதத்தை விளைவித்தது . [ 8 ] [ 9 ] [ 10 ] போர் காலம் முடிந்து சண்டைநிறுத்தம் ஏற்பட்டபோது , இந்திய அறிக்கையின்படி சுமார் 3000 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டும் , 8500 பேர் காயமடைந்தும் , 1 , 100 பேர் போர் கைதிகளாகவும் இருந்தனர் . பாக்கிஸ்தான் பக்கத்து அறிக்கையில் சுமார் 3 , 800 பாக்கிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் , 9 , 000 பேர் காயமடைந்ததாகவும் மேலும் 2 , 000 பேர் போர் கைதிகளாக இந்தியாவால் கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவித்தது . [ 11 ] [ 12 ] ஏறத்தாழ 200 பாக்கிஸ்தானிய பீரங்கி வாகனங்கள் இந்தியா அழிக்கவோ கைப்பற்றவோ செய்தது . இந்தியா தனது பங்குக்கு மொத்தம் 190 பீரங்கி வாகனங்களை இழந்தது . [ 10 ] ஆக மொத்தம் , பாக்கித்தான் இழந்ததில் பாதியாவது இந்தியா இழந்திருந்தது . [ 13 ] ஐக்கிய அமெரிக்கா , ஐநா அவையின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தியா போரை நிறுத்தி தாசுகண்ட் பேரறிவிப்பு வெளியிட்டது . அரசியல் காரணங்களுக்காகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது . [ 14 ] . மது - சார்பற்ற கொழுப்புள்ள கல்லீரல் நோய் ( NAFLD ) என்பது குடிப்பழக்கம் இல்லாத மக்களிடையே கொழுப்புடன் கூடிய கல்லீரல் நிகழ்வாகும் . இது பொதுவாக உடல் பருமனை சார்ந்தாகும் ( உடல் பருமனாக இருக்கும் அனைத்து மக்களில் 80 % மக்கள் கொழுப்புடன் கூடிய கல்லீரல் கொண்டவர்களாக இருக்கிறார்கள் . ) . இது பெண்களில் மிகவும் பரவலாக இருக்கிறது . கடுமையான கொழுப்பு சத்து கல்லீரலில் தேக்கம் அடைவதால் , அதனால் கல்லீரல் வீக்கம் அடைந்து விடும் , இந்த நிலைமை மது சார்பற்ற ச்டீடோகல்லீரல் அழற்சி ( NASH ) என அறியப்படுகிறது , இந்த கல்லீரலை உடல் திசு ஆய்வு செய்து பார்த்தால் அது மது சார்ந்த கல்லீரல் அழற்சி போல் தோற்றமளிக்கிறது . ( கொழுப்பு சத்தின் திவலைகள் மற்றும் வீக்கம் அடைந்த உயிரணுக்கள் காணப்படுகின்றன , ஆனால் பொதுவாக அவற்றில் மல்லாரி உறுப்புகள் இருப்பதில்லை ) முன்னர் புவியியலாளர்களை , நிலப்பட வரைவாளர்களைப் போலவும் , இடப்பெயர்களையும் அவற்றின் எண்ணிக்கைகளையும் ஆய்வு செய்பவர்களைப் போலவுமே மக்கள் நோக்கி வந்தனர் . பல புவியியலாளர்கள் , புவிப்பரப்பியல் , நிலப்பட வரைவியல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றிருப்பினும் , அவர்களின் முதன்மையான skadjfhlaksjhasfkjh . புவியியலாளர்கள் , தோற்றப்பாடுகள் , செயல்முறைகள் , அம்சங்கள் , மனிதனுக்கும் அவனது சூழலுக்கும் இடையிலான தொடர்புகள் என்பவற்றின் இடம் சார்ந்தனவும் , உலகியல் சார்ந்தனவுமான பரம்பல்கள் குறித்து ஆராய்கிறார்கள் . வெளியும் , இடமும் ; பொருளியல் , உடல்நலம் , காலநிலை , தாவரங்கள் , விலங்குகள் என்பவற்றின் மீது தாக்கங்களைக் கொண்டிருப்பதால் , புவியியல் ஒரு ப்லதுறைத் தொடர்பு கொண்ட துறையாக உள்ளது .     •   Galicians கல்வியே ! " தொடர்ந்த இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருந்த ஆங்கிலேய அரசு , 1908 - ஆம் ஆண்டு மார்ச் 9 - ஆம் நாள் விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும் , சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவு செய்து , இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது . ( அரச நிந்தனைக்கு 20 ஆண்டுகள் , சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள் . மொத்தம் 40 ஆண்டுகள் . அதுவும் அந்தமான் சிறையில் ) . தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ . எஃப் . ஃபின்ஹே . kshathria girls higher secondary school , 2 . என்ன பயிர் செய்ய போகிறோம் என்று முடிவு செய்தபின் நிலத்தை தயார் செய்வது இரண்டாம் படியாகும் . குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே எருவிட்டு நன்றாக உழ வேண்டும் . பயிர் வகைக்கு தகுந்தாற்போல் பாத்தி அல்லது பார் போடுவது அடுத்த செயல் ஆகும் . நெல் என்றால் நீர் வெள்ளம் போல் சுமார் ஐந்து சென்டி மீட்டெர் அளவு எப்பொழுதும் இருக்கும்படி செய்யவும் . 3 . இப்பொழுது நிலம் தயார் . விதைத்தல் அடுத்த செயல் ஆகும் . லாரி சாங்கர் மற்றும் ஜிம்மி வேல்ஸ் இருவருமே விக்கிப்பீடியாவின் நிறுவனர்கள் ஆவர் . [ 21 ] [ 22 ] பொதுவில் பதிப்பிடக்கூடிய கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோளை வரையறை செய்த பெருமை [ 23 ] [ 24 ] வேல்சையே சாரும் . திறமூல விக்கியை வைத்து அந்தக் குறிக்கோளை அடையச் செய்த உத்திக்கான பெருமை சாங்கரையேச் சாரும் . [ 25 ] ஜனவரி 10 , 2001 அன்று விக்கியை நுபீடியாவிற்கு " ஆதாரம் கொடுக்கும் திட்டமாக " ஆக்க நுபீடியா தபால்பட்டியல் ஒன்றை உருவாக்க லாரி சாங்கர் விருப்பம் தெரிவித்தார் . [ 26 ] ஜனவரி 15 , 2001 அன்று சம்பிரதாயத்துக்காக விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தப்பட்டது . அது ஒரு தனிப்பட்ட ஆங்கில மொழி பதிப்பாக விக்கிப்பீடியா . காம் . [ 27 ] என்ற பெயரில் வெளியிடப்பட்டு சாங்கரால் நுபீடியா தபால் பட்டியலில் அறிவிக்கப்பட்டது . [ 23 ] விக்கிப்பீடியாவின் கொள்கை ஆரம்பத்தில் " நடுநிலை வகித்துப்பார்க்கும் " [ 28 ] கொள்கையாக ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டது . இது நுபீடியாவின் முந்தைய " மனச்சார்பு இல்லாத " கொள்கைக்கு இணையானது . மாறாக துவக்கத்தில் ஒருசில விதிமுறைகள் இருந்தன , அதன்படி விக்கிப்பீடியா நுபீடியாவிலிருந்து தனித்து இயங்கியது . [ 23 ] அமெரிக்காவின் சராசரி ஆயுள் காலமான பிறப்பு சமயத்தில் 77 . 8 வருடங்கள் [ 163 ] [ 164 ] [ 165 ] என்பது மேற்கு ஐரோப்பாவின் ஒட்டுமொத்த அளவை விட ஒரு வருடம் குறைவானது , நார்வே , சுவிட்சர்லாந்து , மற்றும் கனடாவை விடவும் மூன்று முதல் நான்கு வருடங்கள் குறைவானதாகும் . [ 166 ] [ 167 ] [ 168 ] கடந்த இரண்டு தசாப்தங்களில் , சராசரி ஆயுள்கால வரிசைப்பட்டியலில் நாட்டின் இடம் உலக அளவில் 11ம் இடத்தில் இருந்து 42வது இடத்திற்கு சரிந்துள்ளது . [ 169 ] குழந்தை இறப்பு [ 170 ] இதேபோல் ஆயிரம் பேருக்கு 6 . 37 என்கிற விகிதத்தில் உள்ளது . [ 171 ] குழந்தை இறப்பு விகித [ 172 ] மும் அமெரிக்காவை 221 உலக நாடுகளில் 42வது இடத்தில் அனைத்து மேற்கு ஐரோப்பா நாடுகளுக்கும் பிந்தைய இடத்தில் நிறுத்துகிறது . [ 173 ] { 7 / } [ 174 ] அமெரிக்காவின் புற்றுநோயில் பிழைப்போர் விகிதம் உலகில் மிகப் பெரியதாக உள்ளது . Cite error : Closing < / ref > missing for < ref > tag [ 175 ] தொழில்மய உலகப் பகுதிகளில் மிக அதிகமான அளவுகொண்ட உடல்பெருக்க விகிதம் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இரட்டிப்பாகியுள்ளது . [ 176 ] உடல்பெருக்கம் தொடர்பான இரண்டாம் வகை நீரிழிவு நோயானது அமெரிக்க சுகாதார வல்லுநர்களால் [ 177 ] தொற்றுநோயாக [ 178 ] கருதப்படுகிறது . [ 179 ] [ 180 ] அமெரிக்காவின் விடலைப் பருவ கர்ப்ப விகிதம் 1 , 000 பெண்களுக்கு 79 . 8 ஆக இருக்கிறது , இது பிரான்ஸ் அளவைக் காட்டிலும் ஏறக்குறைய நான்கு மடங்கும் , ஜெர்மனி அளவைக் காட்டிலும் ஐந்து மடங்கும் அதிகமாகும் . [ 181 ] விருப்பத்தின் பேரில் { 9 } கருத்தடை { / 9 } சட்டப்பூர்வமானதாகும் , பெரும் சர்ச்சைக்குள்ளானதாகும் . < / ref > பல மாநிலங்கள் இந்த நடைமுறைகளுக்கு பொது நிதியை தடை செய்கின்றன , காலம் தள்ளிய கருத்தடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கின்றன , சிறுமிகளுக்கு பெற்றோர் அறிவிப்பை கோருகின்றன , காத்திருக்கும் காலத்தையும் கட்டாயமாக்குகின்றன . கருத்தடை விகிதம் வீழ்ச்சியுறுகிற சமயத்திலும் , உயிருடன் பிறக்கும் 1 , 000 குழந்தைகளுக்கு கருத்தடை செய்யும் விகிதம் 241 , மற்றும் 15 - 44 வயதுக்குட்பட்ட பெண்கள் 1 , 000 பேருக்கு 15 பேர் என்கிற கருத்தடை விகிதமும் அநேக மேற்கத்திய நாடுகளை விட அதிகமானதாகும் . [ 182 ] { 1 / } [ 183 ] இந்தியாவின் இறுதிகட்ட சுதந்திரத்திற்கான இத்தகைய தனித்தனி நிகழ்வுகள் மற்றும் கலகங்களின் பங்களிப்புகள் பற்றி உண்மையான மதிப்பீடு மற்றும் அவை சார்ந்த வெற்றி மற்றும் தோல்விகள் இன்னும் வரலாற்றாசியர்களின் விவாதத்திற்குரியவைகளாகவே இருக்கின்றன . சில வரலாற்றாசியர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் முற்றிலும் தோல்வியடைந்ததாக [ 31 ] குறிப்பிடுகின்றனர் , அத்துடன் இந்தியாவில் பிரித்தானிய அதிகாரத்தை அதிகம் உலுக்கியதாக பிரித்தானிய இந்திய ஆயுதப் படைகளை குறிப்பிடுகின்றனர் . நிச்சயமாக சுதந்திரத்தின்போது பிரித்தானிய பிரதமராக இருந்த கிளைமண்ட் அட்லி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பங்களிப்பை குறைவானதாகவே கருதியிருப்பார் , கலகங்களுக்கு கொடுக்கப்பட்ட பெரும் முக்கியத்துவம் மற்றும் ராயல் இந்திய ஆயுதப் படையினரிடை எழுந்த அதிருப்திகள் ஆகியவையே இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற பிரிட்டிஷாரின் முடிவுக்கு இயக்கு சக்தியாக என்று குறிப்பிடுகின்றனர் . [ 32 ] 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது [ 4 ] . 1990களின் தொடக்கத்தில் முழுநேர தொழில்முறை வீரர்கள் மற்றும் விளையாட்டின் தொடர்ச்சியான வேகம் ஆகியவற்றால் , இரு அணிகளுக்கு இடையேயான ஐந்து மீட்டர் ஆப் - சைடு தூரம் 10 மீட்டர்களாக மாறியது , பிற மாற்றங்களுடன் , மாற்றப்பட்ட விதியானது பல்வேறு இடை மாற்ற விதிகளால் அதன் இடத்தில் நிரப்பப்பட்டது . இவரது ஆரம்ப கால வாழ்க்கை குறித்த தகவல்கள் ஏதும் அறியப்படவில்லை . டச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த ஔட் கம்பனி ( Oude compagnie ) என்ற நிறுவனத்தின் " ஒல்லாந்தியா " என்ற கப்பலில் டச்சு கிழக்கிந்திய நாடுகளுக்குச் செல்ல இவர் பணிக்கப்பட்டார் [ 1 ] . 1601 , மே 5 இல் ஜான்ஸ் மீண்டும் கிழக்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றார் [ 2 ] . ஜோன் கால்வின் கூலிட்ஜ் ( John Calvin Coolidge , Jr . , ஜூலை 4 1872 – ஜனவரி 5 1933 ) ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவராக 1923 முதல் 1929 வரை பதவியில் இருந்தவர் . குடியரசுக் கட்சியரான இவர் வெர்மாண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரும் ஆவார் . மசாசுசெட்ஸ் மாநிலத்தில் முதன் முதலில் இவர் அரசியலில் இறங்கி அதன் ஆளுநர் ஆனார் . 1919 இல் பாஸ்டன் காவல்துறையினரின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் இருந்து இவர் தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவரானார் . இதன் பின்னர் இவர் 1920 இல் ஐக்கிய அமெரிக்காவின் உதவி அதிபராகத் தெரிவானார் . 1924 இல் அதிபர் வாரன் ஹார்டிங் இறந்ததைத் தொடர்ந்து நாட்டின் தலைவரானார் . இயேவுக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்களுள் லூக்கா அதிகமாகப் பயன்படுத்துவது இறைவாக்கினர் என்பதாகும் . இயேசுவை இறைவாக்கினராகக் காட்டும் இடங்கள் பல உள்ளன . எடுத்துக்காட்டாக , லூக் 4 : 16 - 30 ; 7 : 16 , 39 ; 13 : 33 - 34 ; 24 : 19 , 25 - 27 ஆகியவற்றைக் கூறலாம் . தமது பணிக்காலம் முழுவதும் , ஏன் , சிலுவையில் தொங்கி வேதனையுற்ற துயர வேளையில் கூட , இயேசு நல்லதொரு முன்மாதிரி வழங்குகிறார் ; வீரத் தியாகியாக உயிர்விடுகிறார் . கார்ட்டியே கடைசியாக தன் வாழ்வை பிரான்சில் செயின்ட் - மாலோ பகுதியில் கழித்தார் . அங்கு போர்த்துகீசிய மொழிபெயர்ப்பாளராக அவ்வப்பொழுது இருந்து உதவினார் . அவர் தம் 65 அல்லது 66 ஆவது அகவையில் விரைந்து பரவிய தொற்றுநோயால் இறந்தார் . [ 4 ] இவருக்குப் பின்னர் 1608 வரையிலும் கனடாவில் வேறு ஐரோப்பிய குடியேற்றங்கள் ஏதுவும் நிகழவில்லை . பின்னர் 1608 இல் சாமுவேல் சாம்ப்பிளேன் என்பவர் இன்றைய கியுபெக் நகரத்தை நிறுவினார் . பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை . ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது . இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன . தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன . பயோடீசல் தரமான டீசல் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் நோக்கினை உடையதாக உள்ளது , எனவே இது தாவர மற்றும் கழிவு எண்ணெய்களில் இருந்து வேறுபடுத்தப்பட்டு எரிபொருள் மாற்றப்பட்ட டீசல் இயந்திரங்களுக்கு பயன்படுகின்றது . பயோடீசலை தனியாக அல்லது பெட்ரோலிய டீசலுடன் கலந்தும் பயன்படுத்த முடியும் . 150 , 000 ஆண்டுகளுக்கும் முன்பே சுவிட்சர்லாந்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொன்மையான தடயங்கள் இருக்கின்றன . கி . மு . 5300 ஆம் ஆண்டு [ 6 ] வாக்கில் சுவிட்சர்லாந்தின் காச்லிங்கனில் [ 6 ] மிகப்பழமையான விவசாயக் குடியிருப்புகள் காணப்பட்டதாகத் தெரிகிறது . அத்தோடு ஒருதலையாட்சி கூட்டரசு ஆட்சி இரண்டினதும் பண்புகள் இனணந்த வகையில் காணப்படும் பாதி கூட்டரசு அல்லது குறைகூட்டு ஆட்சி முறைகளும் காணப்படுகிறது . இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி வரலாற்று நிகழ்ச்சிகளை அவை நடந்த வரிசைப்படி சொல்லுகிறதா என்பது ஐயப்பாட்டிற்குரியதாகும் . மெய்க்கீர்த்தி இராஜேந்திரனின் 7ம் ஆண்டில் கி . பி 1253ல் ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும் . அது மூன்றாம் இராஜராஜன் உயிரோடிருந்த காலம் . பட்டத்திற்கு உரியவனாக ஏற்கப்பட்ட சில ஆண்டுகளில் இராஜேந்திரன் சில காரியங்களைச் சாதித்தான் என்று முடிவு செய்யலாம் . ஹொய்சாளக் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு இவன் கி . பி 1246லேயே சில சாதனைகளைச் செய்துவிட்டான் என்று நிலைநாட்டலாம் . ராண்டின் மாறுபடும் இயல்பு பொருளாதார நடவடிக்கைகளை பாதித்தது என்பதுடன் , 2001 ஆம் ஆண்டில் கடுமையாக வீழ்ச்சியுற்று , ஒரு அமெரிக்க டாலர்களுக்கு 13 . 85 ராண்டு என்ற அளவிற்கு வந்து , பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தி , அதன் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கச் செய்வதற்கு காரணமாக அமைந்தது . ராண்ட் மீண்டு வந்ததிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை ஒரு டாலருக்கு எதிராக 7 . 13 ராண்டு என்ற அளவில் வணிகம் செய்யப்பட்டது . இருப்பினும் வலுவான உள்நாட்டு பணத்தால் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிக்கு ஆளானதால் ராண்டின் மதிப்பை சீர்செய்ய அரசு தலையிட வேண்டும் என்று பலர் அழைப்பு விடுத்தனர் . நின்னைப் போற்றி அணிவகுத்தோம் ! சுமார் 1660 இல் பிரான்சிஸ் வில்லூக்பி எழுதிய புக் ஆப் கேம்ஸ் நூலில் , கால்பந்திற்கான மேலும் விரிவான விளக்கக் குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளது . [ 18 ] வில்லூக்பி சுட்டன் கோல்டுபீல்டு பள்ளியில் பயின்றார் , அவர் முதலில் கோல்கள் மற்றும் தெளிவான ஆட்டக்களம் பற்றி விவரித்தது : " அடுத்த முனையில் முடிவில் ஒரு வாயில் இருந்தது " . வாயில்கள் , கோல்கள் என்று அழைக்கப்பட்டன . " அவரது நூல் கால்பந்துக் களத்தை விவரிக்கும் ஓர் வரைபடத்தைக் கொண்டுள்ளது . அவர் , உத்திகளையும் ( " கோலைப் பாதுகாக்க சில சிறந்த வீரர்களை விட்டுவைத்தல் " ) ; ஸ்கோர் செய்தலையும் ( " அவர்கள் பந்தை அவர்களது எதிரணியினர் ஊடே அடித்து முதல் கோலைப் போட்டு வென்றனர் " ) மற்றும் அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழியையும் ( " வீரர்கள் அவர்களின் வலிமை மற்றும் சுறுசுறுப்பு அடிப்படையில் சரிசமமாகப் பிரிக்கப்பட்டனர் " ) குறிப்பிடுகின்றார் . அவர் கால்பந்தின் " சட்டத்தை " முதலில் விவரிப்பது : " அவர்கள் கண்டிப்பாக பந்தைவிட [ எதிரணியினரின் காலை ] உதைக்கக் கூடாது " . [ சான்று   தேவை ] கம்யூனிசத் தத்துவத்தால் கவரப்பட்ட ஜிம் ஜோன்ஸ் மார்க்சியத்தை கிறிஸ்தவத் தேவாலயங்களில் பயன்படுத்தத் திட்டமிட்டார் . இன்டியனாபொலிஸ் மாநிலத்தில் 1952 ஆம் ஆண்டு மெதடிஸ்த தேவாலயத்தில் மதகுருவானார் . அங்கிருந்து அவர் விலகி தனக்கெனத் தனியே ஒரு தேவாலயத்தை நிறுவி செயற்படலானார் . 1956 ஆம் ஆண்டில் அவ்வாலயத்துக்கு " Peoples Temple Full Gospel Church " என்ற பெயரைச் சூட்டி நிதி சேகரிக்கலானார் . இவரது கோயில் குறிப்பாக ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கிடையே பிரபலமானது . ஃபெராரி தன் நிறுவனத்திற்குள்ளேயே நிர்வகிக்கப்படும் வாணிகசரக்காக்கல் வரிசையில் பல பொருட்களுக்கு உரிமம் அளித்துள்ளது . ஃபெராரியின் வர்த்தகப் பெயரை கொண்டவைகளில் , கண்ணாடி , பேனாக்கள் , பென்சில்கள் , மின்னணுச் சாதனங்கள் , வாசனைத் திரவியங்கள் , கொலோன் , துணிகள் , உயர் - தொழில்நுட்ப மிதிவண்டிகள் , கைக்கடிகாரங்கள் , செல்ஃபோன்கள் மற்றும் மடிக்கணினிக் கூட உண்டு . மகன்கள் கீழ்க்காணும் ஆமையினப் பட்டியலானது , பெரும்பாலும் எர்ன்ஸ்ட் & பார்பர் ( 1989 ) வகைப்படுத்தலின் அடிப்படையில் , ஊர்வன பற்றிய தரவுத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும் , புதிதாக வகுக்கப்பட்ட இன வகைகளான அஸ்ட்ரோகெலிஸ் , செலோனோய்டிஸ் மற்றும் ஸ்டிக்மோசெலிஸ் ஆகியவை ஜியோசெலோன் என்னும் பிரிவுக்குள்ளேயே தக்க வைக்கப்பட்டுள்ளன . ಅ ( அ ) , ಆ ( ஆ ) , ಇ ( இ ) , ಈ ( ஈ ) , ಉ ( உ ) , ಊ ( ஊ ) , ಋ ( rr ) , ಎ ( எ ) , ಏ ( ஏ ) , ಐ ( ஐ ) , ಒ ( ஒ ) , ಓ ( ஓ ) , ಔ ( ஔ ) ஒரு தள நிலைய இயக்ககம் பல தள செலுத்துப்பெறு நிலையங்களை நிர்வகிக்கும் . ஒரு தள நிலைய இயக்ககம் வானலைவரிவை துவக்கம் , அலைவெண் துள்ளல் , கைமாற்றங்கள் ஆகிய செயல்கூறுகளை பூர்த்திசெய்கிறது . தள நிலைய இயக்ககம் எனப்படுவது நகர் நிலைமாற்றகத்திற்கும் நகர்கருவிக்கும் இடைமுகமாக அமைந்துள்ளது . குமாரபாளையம் ( ஆங்கிலம் : Kumarapalayam ) , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும் . 1978ல் பேரூராட்சியாக இருந்தது மூன்றாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது , பின் 1984ல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது , 1990ல் இருந்து முதல் நிலை நகராட்சியாக செயல்படுகிறது . இது காவிரி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது . காவிரியின் மேற்கு புறம் ஈரோடு மாவட்டத்தின் பவானி அமைந்துள்ளது . இந்நகரம் விசைத்தறி கூடங்களுக்கு பெயர் பெற்றது , அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம் . தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியாக செல்கிறது . மின்வாய்கள் மின்சாரத்தை நிச்சயம் கடத்தும் . மாழை ( உலோகம் ) , காரீயம் மற்றும் குறைக்கடத்திபகுதிப்பொருள் ஆகியவற்றின் மின்வாய்கள் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன . பொருத்தமான மின்வாயைத் தேர்ந்தெடுப்பது பின்வருவனவற்றைப் பொருத்தது : இடைக்கால நுற்றாண்டின் இரண்டு மிகப் பிரபலமான மக்பத்துகள் சாம்வேல் ஃபெல்ப்ஸ் மற்றும் சார்லஸ் கீன் ஆகியோராவர் . அவர்கள் இருவரும் பலதரப்பட்ட விமர்சனங்களையும் பிரபலமான வெற்றியையும் பெற்றனர் . இருவருமே கதாப்பாத்திரத்தின் புரிதல் விளக்கத்தில் , மேடை நடிப்பிலான பிற குறிப்பிட்ட அம்சங்களுக்காக பிரபலமானதை விடக் குறைவாகவே பிரபலமானார்கள் . சேட்லர் ' ஸ் வெல்ஸ் தியேட்டரில் , ஃபெல்ப்ஸ் கிட்டத்தட்ட ஷேக்ஸ்பியரின் உண்மையான உரை முழுவதையும் பயன்படுத்தினார் . அவர் வாயிற்காவலர் காட்சியின் முதல் பாதியை மீண்டும் பயன்படுத்தினார் , அது டேவனாண்ட் காலத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்த காட்சியாகும் ; இரண்டாம் பாதி அதன் நகைச்சுவைக்காக புறக்கணிக்கப்பட்டபடியே விடப்பட்டது . அவர் சேர்க்கப்பட்ட இசையை விட்டுவிட்டார் , ஃபொலியோவில் இருந்த அளவுக்கு , மந்திரவாதிகளின் பாத்திரத்தைக் குறைத்தார் . குறிப்பிடத்தக்க விதத்தில் மக்பத்தின் இறப்பைப் பொறுத்தவரை , அவர் ஃபோலியோ அம்சத்திற்கே திரும்பினார் . [ 30 ] இந்த முடிவுகளில் அனைத்துமே விக்டோரிய காலச் சூழலில் வெற்றிபெறவில்லை , மேலும் ஃபெல்ப்ஸ் , 1844 ஆம் ஆண்டு முதல் 1861 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தனது ஆறுக்கும் மேற்பட்ட படைப்புகளில் , ஷேக்ஸ்பியர் மற்றும் டேவனாண்டின் பல்வேறு சேர்க்கைகளைப் பயன்படுத்தி சோதனை முயற்சிகளைச் செய்தார் . அவரது மிகவும் வெற்றிகரமான லேடி மக்பத் இஸபெல்லா க்ளின் ஆவார் . அவரது நடிப்புத் திறமை , சிடான்சுக்குக் கிடைத்த விமர்சனங்களை நினைவூட்டின . இந்த ஆர்ஐஎன் கலகம் பிப்ரவரி 18 அன்று பொது நிபந்தனைகளுக்கு எதிராக ராயல் இந்திய கடற்படையின் தரவரிசையால் ஒரு வேலைநிறுத்தமாக ஆரம்பித்தது . நிபந்தனைகளும் உணவுமே இந்தக் கலகத்தின் உடனடிப் பிரச்சினைகளாக இருந்தன , ஆனால் இந்திய மாலுமிகளிடத்தில் ராயல் கடற்படை ஊழியர்களின் பிரித்தானிய அதிகாரிகளால் காட்டப்பட்ட நிறவாத நடத்தை போன்ற அடிப்படை விஷயங்களோடு இது சம்பந்தப்பட்டிருந்தது என்பதுடன் , தேசியவாத அபிப்பிராயங்களின் அக்கறைகாட்டும் எவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் இதில் சம்பந்தப்பட்டிருந்தன . பிப்ரவரி 19 அந்திப்பொழுதில் கடற்படை மத்திய வேலைநிறுத்தக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது . முன்னணி சிகனல்மேன் எம் . எஸ் . கான் மற்றும் சிறு அலுவலர் டெலிகிராபிஸ்ட் மதன் சிங் ஆகியோர் முறையே தலைவராகவும் துணைத்தலைவராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் . [ 30 ] இந்த வேலைநிறுத்தமானது , முன்னதாகவே இந்திய தேசிய ராணுவத்தின்பால் ஈர்ப்பு கொண்டிருந்த இந்திய மக்களிடத்திலிருந்து பெரும் ஆதரவைப் பெற்றுத்தந்தது . கலகக்காரர்களின் நடவடிக்கைகள் இந்தியா , சிலோன் மற்றும் பர்மாவின் போல்ஷெவிக் - லெனினிஸ்ட் கட்சியால் அழைப்புவிடுக்கப்பட்ட மும்பையில் நடந்த ஒருநாள் பொது வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களிடமிருந்து ஆதரவைப் பெற்றிருந்தது . இந்த வேலைநிறுத்தம் மற்ற நகரங்களுக்கும் பரவியதோடு , விமானப்படை மற்றும் உள்ளூர் காவல் படைகளுடனும் இணைந்துகொண்டது . கடற்படை அதிகாரிகளும் ஊழியர்களும் தங்களை இந்திய தேசிய கடற்படை என்று அழைத்துக்கொண்டதோடு பிரித்தானிய அதிகாரிக்கு இடதுகை வணக்கங்களை அளித்தனர் . சில இடங்களில் , பிரித்தானிய இந்திய ராணுவத்திலிருந்த என்சிஒக்கள் பிரித்தானிய மேலதிகாரிகளிடமிருந்து வந்த உத்தரவுகளை ஏற்க மறுத்தனர் . சென்னையிலும் புனேயிலும் பிரித்தானிய கோட்டை காவல்படையினர் பிரித்தானிய இந்திய ராணுவத்திற்குள்ளிருந்த அதிகாரிகளிடமிருந்தே கலகங்களை எதிர்கொண்டனர் . கராச்சியிலிருந்து கல்கத்தா வரை பரந்த அளவிலான கலவரங்கள் நடந்தன . இந்தக் கப்பல்களில் மூன்று கொடிகள் ஒன்றாக பறக்கவிடப்பட்டன - அவை காங்கிரஸ் , முஸ்லீம் லீக் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ( சிபிஐ ) கொடிகளாகும் , இது கலகக்காரர்களிடையே இருந்த ஒற்றுமை மற்றும் சமூகப் பாடிபாடின்மையைக் குறிப்பிடுவதாக இருந்தது . பிஜி ( பிஜி மொழி : விட்டி ; இந்தி : फ़िजी , உருது : ف ِ جی , உத்தியோகபூர்வமாக பிஜித் தீவுகளின் குடியரசு ) , அமைதிக் கடலின் தெற்கேயுள்ள் ஒரு தீவு நாடாகும் . இது வானுவாட்டுவின் கிழக்கேயும் , தொங்கா நாட்டிற்கு மேற்கேயும் , துவாலு நாட்டிற்கு தெற்கேயும் அமைந்துள்ளது . மொத்தம் 322 தீவுகளக் கொண்ட பிஜியில் விட்டி லேவு , வானுவா லேவு ஆகியன பெரிய தீவுகளாகும் . இவை நாட்டின் 87 % சனத்தொகையைத் தன்னகத்தே கொண்டுள்ளன . பிஜி என்னும் பெயர் தீவு என்பதைக் குறிக்கும் பழைய தொங்கா மொழியில் இருந்து உருவானது . ஈஸ்டர் தீவு ஒரு எரிமலை உயர் தீவு ஆகும் . இது முக்கியமாக மூன்று அழிந்த எரிமலைகளைக் கொண்டுள்ளது : டெரவாக்கா ( 507 மீட்டர் ) தீவிம் முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது . பொய்க்கே மற்றும் ரானோ காவு என்ற மற்றைய இரண்டும் இத்தீவுக்கு ஒரு முக்கோண வடிவைக் கொடுக்கின்றன . கேரளா தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம் . This article includes a list of references , related reading or external links , but its sources remain unclear because it lacks inline citations . Please improve this article by introducing more precise citations where appropriate . ( April 2009 ) இக்குடியின் இரண்டாவது மன்னனில் தொடங்கி , 1450 இல் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது வரை ஐவர் பரராசசேகரன் என்னும் பெயரைத்தாங்கி ஆட்சி புரிந்துள்ளனர் என்கிறார் யாழ்ப்பாணச் சரித்திரம் [ 1 ] என்னும் நூலை எழுதிய செ . இராசநாயகம் . பதினேழு ஆண்டுகளின் பின் மீண்டும் இக்குடி ஆட்சிக்கு வந்தது . 1620 இல் போத்துக்கீசர் முற்றாக யாழ்ப்பாணத்தை ஆட்கொள்ளும் வரை மேலும் ஐவர் இப் பெயருடன் ஆட்சி செய்துள்ளனர் . பிஸ்மார்க் பிரசிய மாகாணமான சக்சனியில் , பெர்லின் நகருக்கு மேற்கில் அமைந்திருந்த செல்வந்தக் குடும்பமொன்றின் எஸ்டேட்டான சோன்ஹோசென் என்னும் இடத்தில் பிறந்தார் . இவரது தந்தை கார்ல் வில்ஹெல்ம் பேர்டினண்ட் ஃபொன் பிஸ்மார்க் ஒரு நில உரிமையாளரும் , முன்னாள் படைத்துறை அலுவலரும் ஆவார் . தாயார் , வில்ஹெமின் லூயி மென்கென் , அரசியல்வாதியான ஏ . ஜே . பி டெயிலரின் கல்வியறிவு கொண்ட மகளாவார் . பிஸ்மார்க் தனது தந்தையாரைப் போலப் பிரபுத்துவத் தோற்றத்துடனேயே வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டார் . இவர் ஒரு முறையான படைத்துறை அலுவலராக இல்லாதிருந்தபோதும் , படைத்துறைச் சீருடை போலவே உடையணிந்தார் . எனினும் , இவர் பொது நோக்காளராகவும் , இவரது பின்னணியைச் சேர்ந்த ஆண்கள் பலருக்கு மாறாக நல்ல கல்வியறிவு பெற்றவராகவும் இருந்தார் . மிகச் சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூடிய திறன் இவருக்கு இருந்தது . இளைஞராக இருந்தபோது , தனது மனைவிக்கு எழுதிய கடிதங்களில் ஷேக்ஸ்பியரையும் , பைரனையும் மேற்கோள் காட்டுவதுண்டு . பெரிய பேருந்து முனையங்களாக சர்வாதே பேருந்து முனையம் , கங்வால் பேருந்து முனையம் , நவ்லாகா பேருந்து மற்றும் ஜின்சி பேருந்து நிலையம் ஆகியவை உள்ளன . பராகுவாய் ( Paraguay ) தென் அமெரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும் . வடகிழக்கில் பிரேசிலாலும் , தெற்கிலும் தென்மேற்கிலும் அர்ஜென்டினாவும் , வடமேற்கில் பொலிவியாவும் எல்லை நாடுகளாக அமைந்த்துள்ளன . அரபு மொழி பெயர்ப்பின் காரணமாக மூன்றாவதான ஒரு ஆர்யபட்டாவின் உரையும் கிடைத்துள்ளது , அது அல் ந்த்ப் அல்லது அல் - நந்ப் , என்ற தலைப்புடன் கூடியது , ஆனால் அதன் சமஸ்க்ரி்த பெயர் தெரிய வரவில்லை . இது ஒன்பதாம் நூற்றாண்டை சார்ந்ததாக இருந்திருக்கலாம் . இதைப் பற்றி பெர்சியன் நாட்டு அறிஞர் மற்றும் இந்தியத் தொடர்வரலாறுகளை எழுதிய அபூ ரெஹான் அல் - பிரூனி [ 1 ] குறிப்பிட்டு இருக்கிறார் . இது கிழக்குப்பகுதி ( ஒரியன்டல் ) மரபுவழி , கிழக்கு ஆசிறியன் , கிழக்கு மரபுவழி ( மேற்கு மரபுவழி திருச்சபை உற்பட ) திருச்சபைகளைக் கொண்டுள்ளதோடு மொத்தம் 300 மில்லியன் ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளை கொண்டுள்ளது . பண்டைய அனுராதபுரத்தின் , சொலொஸ்மஸ்தானங்கள் எனப்படும் 16 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும் , அட்டமஸ்தானங்கள் எனப்படும் 8 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும் இது ஒன்றாக விளங்குகிறது . 300 அடி உயரமும் , 950 அடி சுற்றளவும் கொண்ட இக் கட்டுமானம் , உலகின் மிக உயரமான கட்டுமானச் சின்னங்களுள் ஒன்றாகும் . ஷயாத்ரி மலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளதன் காரணமாக புனே மலையேறுதல் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரபலமானதாக இருக்கிறது . தனிநபர் உயரமேறுபவர்கள் தவிர்த்து , ஷயாத்ரிக்கள் மற்றும் ஹிமாலயாவுக்கு சென்றுசேர்கின்ற பல உயரமேறும் இடங்களும் உள்ள பல்வேறு உயரமேறும் கிளப்புகள் புனேயில் இருக்கின்றன . நகராட்சி ( gemeente ) மாநிலத்தின் ( provincie ) பகுதியாகும் . 19 ஆம் நூற்றாண்டு மத்தியில் செய்யப்பட்ட இலெமூரியா என்ற புவியியல் புனைக்கோள் , ஆப்பிரிக்க - ஆசிய கண்டங்களின் பாலமாக , நிலபரப்பாக இந்து மாக்கடலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என முன்வைக்கப் பட்டது . 20ம் நூ . முன்னேயே அது கைவிடப் பட்டது . இதனை சிலர் கண்டமாக இருந்த ஒரு பரந்த நிலப்பரப்பு எனவும் கூறுவர் . இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டார் . [ 1 ] நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் உலகின் மிகச்சிறந்த எழுத்தாளராகப் பலரால் கருதப் படுபவர் . மற்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் ப்ராண்ட் சகோதரிகள் ( சார்லோட் , எமிலி மற்றும் அன் ) , ஜேன் ஆஸ்டின் , ஜே கே ரௌலிங் , அகதா கிரிஸ்டி , ஜே ஆர் ஆர் டோல்கியன் மற்றும் சார்ல்ஸ் டிக்கன்ஸ் ஆகியோர் . முக்கியமான கவிஞர்கள் லார்ட் பைரன் , ராபர்ட் பர்ன்ஸ் , லார்ட் டென்னிசன் , தாமஸ் ஹார்டி , வில்லியம் ப்ளேக் மற்றும் டிலன் தாமஸ் ஆகியோர் ஆவர் . ( பார்க்க : பிரிட்டிஷ் இலக்கியம் ) ஜான் வில்லி அண்ட் சன்ஸ் ஐஎஸ்பிஎன் 0 - 471 - 40976 - 6 ( ( அத்தியாயம் 20 : தவறாக அடையாளம் கண்டறியப்பட்ட பறக்கும் பொருள்கள்   : யுஎஃப்ஒக்கள் மற்றும் மனதின் மற்றும் கண்ணின் மாயைகள் ) உலக பாரம்பரியக் களம் ( World Heritage Site ) என்பது , யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும் . இது , காடு , மலை , ஏரி , பாலைவனம் , நினைவுச் சின்னம் , கட்டிடம் , நகரம் போன்ற எதுவாகவும் இருக்கலாம் . யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு , நாடுகளின் பொதுக் குழுவினால் தெரிவு செய்யப்படும் 21 பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் . சோகோட்ரா ( அரபு س ُ ق ُ ط ْ ر َ ى ) இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கொம்பு கடற்கரைக்கு அடுத்து அராபிய தீபகற்பத்திற்கு தெற்கே 190 கடல்வழி மைல்கள் ( 220 மைல் ; 350 கிமீ ) தொலைவில் உள்ள நான்கு தீவுகள் அடங்கிய சிறு தீவுக்கூட்டமாகும் . தனித்துள்ள இத்தீவுகளில் சிற்றினத்தோற்றம் காரணமாக இங்குள்ள தாவரங்களில் மூன்றில் ஒருபங்கு உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை . இவை புவிப்பரப்பில் வெளிக்கிரக சூழல் போன்று விளங்கும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது . [ 1 ] . 1877 - 8 . 3 ரிக்டர் அளவு - வட டாரபக கடற்பகுதி , 34 மக்கள் பலி ஏ . பி . ஜெ . அப்துல் கலாம் ( A . P . J . Abdul Kalam ) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் ( Avul Pakir Jainulabdeen Abdul Kalam ) ( பிறப்பு - அக்டோபர் 15 , 1931 , ராமேஸ்வரம் ) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார் . இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார் . இந்திய விண்வெளி ஆய்வு மையம் ( ISRO ) , பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு ( DRDO ) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார் . இவர் 11 - வது இந்தியக் குடியரசுத் தலைவராவார் . இவரது பணிக் காலம் 2002 - 2007 ஆகும் . இவர் " இந்தியாவின் ஏவுகணை மனிதன் " என்றும் அழைக்கப்படுகிறார் . இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு , உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள் வடிவமைப்பு , உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு கருதியே அப்பெயர் பெற்றார் . இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையான பொக்ரான் - II ( 1998 ) சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார் . முதல் அணு ஆயுத சோதனை 1974 - ல் நடத்தப்பட்டது . இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழுல்நுட்பக் கழகத்தின் ( திருவனந்தபுரம் , கேரளா ) வேந்தராகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்து வருகிறார் . மேலும் பல இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகை பேராசிரியர் போன்ற சிறப்பு நிலைகளில் உள்ளார் . வாசிங்டன் , டி . சி ஈரப்பதமுடைய கீழ்வெப்பமண்டல காலநிலையை கொண்டதாகும் . வசந்த காலமும் இலையுதிர் காலமும் மிதமான வெப்பத்தையும் குறைந்த ஈரப்பதமும் கொண்டவை . குளிர் காலத்தில் வெப்பநிலையானது குறைவாக நீடித்து இருக்கும் . ஆண்டு சராசரி பனிப்பொழிவு 16 . 6 அங்குலம் ஆகும் . டிசம்பர் நடுவிலிருந்து பிப்ரவரி நடு வரை சராசரி குளிர் கால குறைந்த வெப்பநிலை 30   ° F ( - 1   ° C ) ஆகும் . நான்கிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பனிப்புயலானது வாசிங்டன் பகுதியை தாக்கும் . கடும் மழை நார்ஈச்டர் என்று அழைக்கப்படும் . இது பெருங்காற்று , பெரும்மழை மற்றும் அவ்வப்போது பனிப்பொழிவும் கொண்டது . இந்த கடும்மழையானது அமெரிக்காவின் பெரும்பாலான கிழக்கு கடற்கரை பகுதிகளை தாக்கும் . கோடை காலத்தில் மிகுதியான வெப்பமும் ஈரப்பதமும் இருக்கும் . சூலை ஆகஸ்ட் மாதங்களில் இதன் வெப்பம் சராசரியாக 80   ° F அளவில் இருக்கும் . மிகுதியான வெப்பமும் ஈரப்பதமும் இணைவதால் இங்கு அடிக்கடி இடிமுழக்கத்துடன் கூடிய மழை பெய்யும் . இந்த இடிமுழக்கம் சில நேரங்களில் சூறாவளியை இப்பகுதியில் உருவாக்கும் . எப்பொழுதாவது புயல் இப்பகுதியை கடக்கும் . எனினும் வாசிங்டன் கடற்கரையை ஒட்டி இல்லாமல் உள் இருப்பதால் புயல் வாசிங்டனை அடையும் முன்னர் வலு இழந்து விடும் . எனினும் பொட்டாமக் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு சொத்துகளுக்கு சேதாரம் விளைவித்துவிடும் , குறிப்பாக ஜார்ஜ்டவுன் பகுதி அதிகமாக பாதிக்கப்படும் [ 35 ] . 1840களில் , இயந்திரமயமான இங்கிலாந்தின் ஆலைகளுக்கு வேண்டிய பெருமளவு பருத்தியை வழங்கும் திறனை இந்தியா இழக்கத் தொடங்கியது . அத்துடன் , பெருமளவு இடத்தை அடைக்கும் , விலை குறைவான பருத்தியைக் கப்பல் மூலம் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்வது செலவு கூடிய ஒன்றாகவும் இருந்தது . அதே நேரம் , அமெரிக்காவில் தரம் கூடிய கொசிப்பியம் ஹிர்ஸ்சுட்டம் , கொசிப்பியம் பார்படென்சு ஆகிய தாயகப் பருத்தி இனங்களின் செய்கை வளர்ச்சியடைந்து வந்தது . இவ்வினப் பஞ்சுகளின் இழைகள் நீளமானவையாகவும் , வலுவானவையாகவும் இருந்தன . இக் காரணிகள் பிரித்தானிய வணிகர்களை அமெரிக்காவிலும் , கரிபியப் பகுதிகளிலும் இருந்த பெருந் தோட்டங்களிலிருந்து பருத்தியை வாங்குவதற்குத் தூண்டின . இது கூலி பெறாத அடிமைகளினால் உற்பத்தி செய்யப்பட்டதால் மலிவானதாகவும் இருந்தது . அமெரிக்காவில் , பருத்தி , இன்டிகோ மற்றும் புகையிலை வளர்ப்பு அடிமை மக்களின் தொழிலாக இருந்து வந்தது . பின்னர் அடிமைகள் சம - உரிமை பெற்ற பிறகு குத்தகை முறை வேளாண்மையிலும் அவர்கள் இவற்றையே பயிர் செய்தனர் . காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே முதலில் பீறிட்டெழுந்த தேசியவாத உணர்வு , அரசாங்க அமைப்புக்களில் பிரதிநிதித்துவம் செய்வதற்கான விருப்பம் அதாவது சட்டம் உருவாக்குதல் மற்றும் இந்திய நிர்வாகப் பிரச்சினைகளில் ஓட்டளிக்கும் விருப்பம் எழுந்தபோது உருவானது . காங்கிரஸ்காரர்கள் தங்களைத் தாங்களே விசுவாசிகளாகக் கண்டனர் , ஆனால் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும் தங்கள் சொந்த நாட்டு அரசாங்கத்தில் தாங்களும் பங்கேற்க விரும்பினர் . இந்தப் போக்கிற்கு பிரித்தானிய பொதுச் சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதனுடைய முதல் இந்திய உறுப்பினரான தாதாபாய் நௌரோஜியால் வடிவம் கொடுக்கப்பட்டது . சதுரங்கம் ஒரு சதுரப்பலகையில் விளையாடப்படும் . இந்தச் சதுரப்பலகை படத்தில் காட்டப்பட்டுள்ளது போல வெள்ளை கறுப்பு என மாறி மாறி 8x8 = 64 சதுரங்களை கொண்டிருக்கின்றது . அதாவது 8 நிரைகளையும் 1 , 2 , 3 , 4 , 5 , 6 . 7 , 8 ( கீழிருந்து மேலாக ) , 8 நிரல்களையும் a , b , c , d , e , f , g , h ( இடத்திலிருந்து வலமாக ) கொண்டிருக்கின்றது . ஒவ்வொரு சதுரத்தையும் இயற்கணித குறியீட்டுக்கமைய தனித்துவமாக குறிக்கலாம் . முதலாவது சதுரம் ( a , 1 ) , இரண்டாவது சதுரம் ( a , 2 ) என்று 64வது சதுரம் ( h , 8 ) என்று அமையும் . இங்கு தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை , குஸ்தி , சிலம்பம் , துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ . வே . சு . கற்பித்தார் . வ . வே . சு . தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன் , துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கு அளித்தார் . “ சங்கேத பாஷை ” யில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார் . விரைவில் வட இந்தியா முழுவதும் கலகம் பரவியது . மீரட் , ஜான்சி , கான்பூர் , லக்னோ ஆகிய இடங்களிலும் கலகம் பரவியது . ஆங்கிலேயர்கள் மெதுவாகவே பதிலடி கொடுத்தனர் , ஆனால் அது காட்டுமிராண்டிதனமானதாக இருந்தது . பிரிட்டிஷார் கிரிமியன் போரிலிருந்து துருப்புக்களை வரவழைத்ததுடன் , சீனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஐரோப்பியத் துருப்புக்களையும் இந்தியாவிற்குத் திருப்பிக்கொண்டனர் . பால் - கி - செரேயில் டெல்லிக்கு அருகாமையில் கலகக்காரர்களின் முக்கிய ராணுவத்தோடு பிரிட்டிஷார் சண்டையிட்டதோடு , நகரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் டெல்லியை நோக்கித் திரும்பினர் . டெல்லி முற்றுகை ஜூலை 1இல் இருந்து ஆகஸ்டு 31 மட்டுமே நீடித்தது . ஒருவார தெருச்சண்டைக்குப் பின்னர் பிரிட்டிஷார் அந்த நகரத்தை திரும்பப் பெற்றனர் . முக்கியத்துவம் வாயந்த கடைசி போர் 1858 ஜூலை 20 இல் குவாலியரில் நடைபெற்றது . இப்போரின்போதுதான் ராணி லட்சுமி பாய் கொல்லப்பட்டார் . 1859 வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக சண்டைகள் நடந்தன , ஆனால் பெரும்பாலான புரட்சியாளர்கள் அடக்கப்பட்டனர் . இதில் சண்டையிட்ட குறிப்பிடத்தக்க நபர்கள் அவாத்தின் முன்னாள் அரசருடைய ஆலோசகரான மௌலவி அகமதுல்லா ஷா , நானா சாகிப் ; அவரது உறவினரான ராவ் சாஹிப் மற்றும் அவரது சேவகர்கள் , தாந்தியா தோபே மற்றும் அஸிமுல்லா கான் ; ஜான்ஸி ராணி ; பிஹாரிலுள்ள ஜகதீ்ஸ்பூரின் ராஜ்புத் முதன்மைத் தலைவரான குன்வார் சிங் ; முகலாயப் பேரரசர் பகதூர் ஷாவின் உறவினர் ஃபிருஸ் சாகா மற்றும் ஹரியானா நாசிப்பூரில் பிரிட்டிஷாருடன் போரிட்ட ரிவாரியைச் சேர்ந்த ராவ் துலா ராம் மற்றும் பிரான் சுக் யாதவ் ஆகியோராவர் . அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது . சில சந்தர்ப்பங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது . பெரும்பாலும் அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது . இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன . நேரடி வாரிசுகள் இல்லாத போது அரச குடும்பத்திலிருந்து வேறொருவரை அரசனாக்கிய நிகழ்வுகளும் உண்டு . இரண்டாம் இராஜேந்திர சோழனின் பெண்வழி வாரிசாக முதலாம் குலோத்துங்கன் அரச பதவி பெற்றது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும் . தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள் , பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முக்கியத்துவம் உள்ள மாநிலமாகும் . தமிழ்நாடு , திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது . இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன . சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன . தஞ்சை , மதுரை , சுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன . கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளூவர் சிலையும் காண வேண்டிய இடமாகும் . எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள் , மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள் , கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு . நிலை : ( stage ) இயேசு தம் சீடர்களுக்குப் பிரியாவிடை உரைகள் வழங்குவதற்கு முன் அவர்களுடைய காலடிகளைக் கழுவுகிறார் ( 13 : 1 - 17 : 27 ) . இந்தக் குறியீடான செயல்வழியாக இயேசு இரு ஆழமான உண்மைகளை எடுத்துரைக்கிறார் . ஒன்று , இயேசு மனித மீட்புக்காக இறப்பது கடவுளின் கொடை ( 13 : 8 ) . இரண்டு , பிறருக்குப் பணிசெய்வதன் வழியாகவே நாம் உயர்வடைவோம் ( 13 : 15 ) . மாஸுமாபாத் பிறகு ஜடேஜா குழுவால் வெற்றி காணப்பட்டு அதன் பெயர் ராஜ்காட் என்று மாற்றப்பட்டது . இந்த அழகிய நகரத்தில் பாவாஜிராஜ் ஜடேஜா தர்பார்காத் என்ற அரண்மனையை முதலில் கட்டினார் . பாவாஜிராஜை பின் தொடர்ந்து அவரது மகன் , சர் லாஹஜிராஜ் ஜடேஜா , அந்த காலங்களில் மிகவும் பிரபலமான ஆட்சியாளராக இருந்தவர் , லால்பாரி மற்றும் ரந்தர்தா ஏரிகளை உருவாக்கினார் . லாஹாஜிராஜை பின் தொடர்ந்த அவருடைய மகன் தர்மேந்திரசின்ஹ்ஜி , சாசன் கிர் காடுகளில் சிங்கத்தை வேட்டையாடும் போது இறந்தார் , இவரை தொடர்ந்து லாஹ்ஜிராஜின் இரண்டாவது மகனும் தர்மேந்திரசின்ஹ்ஜியின் சகோதரனுமான ப்ராடியுமான்சின்ஹ்ஜி ஆட்சி செய்தார் . ப்ரதுமன்சின்ஹ் ஜடேஜாவின் ஆட்சிக்காலத்தில் ராஜ்காட் இந்தியக் குடியரசுடன் இணைக்கப்பட்டது . புவியின் சாய்வு கோணம் பல காலங்களுக்கு நிலையாக இயங்கக்கூடியது . இருப்பினும் இந்தச்சாய்வும் சிறிதளவு ஒழுங்கற்ற இயக்கம் ( nutation ) கொண்டிருக்கிறது , அதாவது மிகச்சிறிய ஒழுங்கற்ற இயக்கம் 18 . 6 ஆண்டுகளில் ஏற்படுகின்றது . புவி அச்சின் நிலையும் ( கோணமல்லாது ) காலவாக்கில் மாறுகின்றது , 25 , 800 ஆண்டு காலம் ஒரு முழு வட்டப்பாதையில் , சிறிய ஆனால் தொடர்ச்சியான ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றத்துடன் ( precessing ) சுழன்று வருகிறது ; இந்த மாற்றமே விண்மீன் ஆண்டு மற்றும் வெப்ப ஆண்டிற்கு இடையே உள்ள வேறுபாட்டிற்கான காரணமுமாகும் . இந்த இரண்டு நகர்தலும் புவியின் நிலநடுக்கோட்டைச் சார்ந்த வீக்கத்தின் மீது சூரியன் மற்றும் சந்திரனின் வேறுபட்ட கவர்ச்சியினால் ஏற்படுகிறது . புவியிலிருந்து காணும் போது , துருவங்கள் கூட சில மீட்டர் தூரம் மேற்பரப்பில் நகர்கிறது . இந்த துருவ நகர்தல் பல சுழற்சி பகுதிகள் அடங்கியதாகும் , இந்த பல பகுதிகள் மொத்தமாக பகுதி கால நகர்தல் என்றழைக்கப்படுகின்றது . இந்த நகர்தலுக்கு ஒரு வருட சுற்றோடு 14 மாத சுற்றும் உள்ளது , அதை சாண்ட்லேர் தள்ளாட்டம் என குறிப்பிடுகின்றனர் . பூமியின் சுழல் வேகமும் தின நேர மாற்றம் என்ற செயலால் பாதிக்கப்படுகின்றது . [ 118 ] அத்வைதம்சுமார்த்தம் முதன்மைக் கட்டுரை : தமிழர் தற்காப்புக் கலைகள் வரலாற்று மக்கள்தொகை எண் இலக்கங்களின் கிடைக்குந்தகைமை பிரதேசங்களுக்கு ஏற்ப மாறுகிறது . மற்ற நாடுகள்   ·   சட்டம்   நுழைவு Procolophonoidea பிரெஞ்சு மொழி ( ஆங்கிலம் : French ; பிரெஞ்சு : Français ) மூன்றாவது அதிகமாக பேசப்படும் ரோமானிய மொழிக் குடும்பம் மொழியாகும் . 18 வது அதிகமாக பேசப்படும் மொழியாக பிரஞ்சு மொழி உள்ளது . தாய் மொழியாக 67 மில்லியன் மக்களும் மொத்தமாக 128 மில்லியன் மக்களும் உள்ளனர் . இது மொத்தம் 29 நாடுகளில் அலுவல் மொழியாக இருக்கிறது . விக்கிப்பீடியா முறையான ஒருசார்பு நோக்கத்தையும் , முரண்பாடுகளையும் வெளிக்காட்டுகிறது . தன்மையும் [ 13 ] , தகவலுக்கு தேவையான முறையான சாதனமின்மையும் அதை ஒரு நம்பத்தன்மையற்றதாக ஆக்குகிறது என்று விவாதிக்கின்றனர் [ 53 ] கருத்துரையாளர்கள் விக்கிப்பீடியா பொதுவாக நம்பகத்தன்மை உடையது என்றும் ஆனால் கொடுக்கப்பட்ட கட்டுரைகளின் நம்பகத்தன்மை எப்போதும் தெளிவாக இல்லை என்றும் கருதுகின்றனர் . [ 12 ] மரபு வழி குறிப்பு நூல்களாகிய என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவைச் சேர்ந்த பதிப்பாளர்கள் திட்டத்தின் பயன்களையும் , கலைகளஞ்சிய தரத்தைப் பற்றியும் வினா எழுப்பி உள்ளனர் . [ 54 ] பெரும்பாலான பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலைகளஞ்சியத்தை ஒரு கொள்கை அளவிலான வேலையாக காட்டவிடாமல் மாணவர்களை அதைரியப்படுத்தினர் , அவைகளுக்கு பதிலாக அடிப்படையான மூல ஆதாரங்களுக்கு முன்னுரிமை தரச்செய்தனர் [ 55 ] சிலர் குறிப்பாக விக்கிப்பீடியாவின் மேற்கோள் கூறுதலை தடை செய்தனர் . [ 56 ] இணை நிறுவனரான ஜிம்மி வேல்ஸ் , எந்த வகை கலைகளஞ்சியமாக இருந்தாலும் பொதுவாக அடிப்படையான மூல ஆதாரங்கள் போன்று பொருத்தமானதாக அமைவதில்லை , எனவே அவைகளையும் அதிகாரமுள்ளதாக நம்பிவிடக்கூடாது என்று வலியுறுத்துகிறார் . [ 57 ] சமசுகிருதமே இந்தோ - ஆரியனின் ஒரு கிளையான இந்தோ - ஈரானியனின் மிக மூத்த உறுப்பு மொழியாகும் . தற்பொழுதுள்ளத் தமிழகம் முன்னர் பிரதேசங்களையும் , மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக ( சென்னை இராஜதானியாக - - மெட்ராஸ் பிரசிடென்சி ) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும் . [ 1 ] [ 2 ] மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது . இசுலாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இசுலாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கறது . பாக்கித்தானில் உள்ள மக்களில் 96 . 3 % மக்கள் இசுலாமியர்கள் . உருது , ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள் . உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது . அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி . சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது . இருப்பினும் கட்டடத்திற்கு முன்னால் சில தரகர்கள் நாணயம் மாற்றித்தருவதாகக் கூறி ஈவு ( கமிசன் ) பெறும் நிகழ்வும் இங்கு காணப்படும் . ஈவு கிடைப்பதால் , கட்டடத்தின் வெளியில் இருந்தும் சில உல்லாசப் பயணிகளை சில தரகர்கள் இங்கு அழைத்து வந்து நாணயங்களை மாற்றிக்கொடுத்துவிட்டு கமிசன் எடுத்துக்கொள்வர் . அதனால் சில நாணய மாற்றகங்கள் கமிசன் கொடுப்பதில்லை எனும் விளம்பரப் பலகையை நாணய மாற்றகங்களின் முன்னால் போட்டிருப்பர் . மேற்கத்திய எண்முறையில் டிரில்லியன் என்பது ஓராயிரம் பில்லியனைக் ( 1000 X 1000 X 1000 X 1000 ) குறிக்கும் . ஒரு டிரில்லியன் , 1 , 000 , 000 , 000 , 000 என எழுதப்படுகிறது . ஒன்றின் பின் 12 சுழிகள் . அறிவியல் முறையில் எழுதும்போது , ஒரு டிரில்லியன் , 1012 என எழுதப்படும் . மொனராகலை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும் . இது ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது . மொனராகலை நகரம் இதன் தலைநகரமாகும் . மொனராகலை மாவட்டம் 3 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது . இது 319 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது . 1906 இல் பரோடாவை விட்டு நீங்கி கொல்கத்தா சென்றார் . அங்கு வங்காள தேசியக் கல்லூரியில் முதல்வரானார் . பரோடவில் பணிபுரியும் காலத்தில் ஏற்பட்ட இந்தியப் பண்பாட்டுணர்வும் பின்பு ஏற்பட்ட வங்கப் பிரிவினையும் அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணையச் செய்தன . 1907 இலும் 1908 இலும் இருமுறை அந்நிய ஆட்சியினரால் சிறை வைக்கப்பட்டார் . இதேவேளையில் , சண் மைக்ரோ சிஸ்டம் ( Sun Micro systems ) ஜாவா ( Java ) என்ற மொழியை அறிமுகப்படுத்தியது . ஜாவா விரைவில் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தது . இதன் காரணமாக நெட்சுகேப் நிறுவனமும் தமது நெட்சுகேப் 2 . 0 பதிப்பில் ஜாவாவிற்கான ஆதரவை ஏற்படுத்தியது . அத்துடன் தமது லைவ் சிகிரிப்டு என்ற மொழியை ஜாவாசிகிரிப்ட் ( Java Script ) என்று மாற்றிக்கொண்டனர் . இதன் மூலமாக ஜாவா சிகிரிப்ட் மொழி பலரது கவனத்தில் பட்டது . இதைத்தவிர ஜாவாவிற்கும் யாவாசிகிரிப்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை . இரண்டிற்கும் தற்போதய நவீன உலாவிகளில் ஆதரவு வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது . இறுதியாக , கிறிஸ்தவ வாழ்வு என்பது கடவுளின் ஆட்சி முழுமையாக வரும் என்னும் எதிர்பார்ப்போடு நாம் விழித்திருந்து செயல்படுவதையும் உள்ளடக்கும் . கடவுளின் இறுதித் தீர்ப்பு எந்தக் கணத்திலும் நிகழக் கூடும் என்னும் உணர்வோடு என்றும் தயாரிப்பு நிலையில் இருப்பதுவே கிறிஸ்தவப் பண்பு . " இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் " ( மாற் 13 : 13 ) . 1990களில் போர் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது , இக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தால் இரண்டு முக்கிய கொலைகள் செய்யப்பட்டன . முதலாவது 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொலைச் செய்யப்பட்டார் , இரண்டாவது 1993 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் மே நாள் ஊர்வலத்தின் போது கொழும்பில் கொலைச் செய்யப்பட்டார் . இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன . பல்வேறு பணவியல் கொள்கைச் செயல்முறைகள் இந்த நோக்கங்களை அடைய இருக்கின்றன : போதுமான தங்கம் - வெள்ளி ஈடின்றி வட்டி விகிதங்களை உயர்த்துவது ; பண அடித்தளத்தைக் குறைப்பது ; மற்றும் ( பண ) வைப்புத் தேவைகளை உயர்த்துவது . இவையனைத்தும் பணத்தைச் சுருக்குவதால் ஏற்படும் விளைவுகளைக் கொண்டுள்ளன ; மேலும் நேர்மாறாக செயல்படும் எனில் பண அளவை நீட்டிக்கும் . 1970 ஆம் ஆண்டுகளிலிருந்து பொதுவாக பணவியல் கொள்கை நிதிக் கொள்கையிலிருந்து தனித்து உருவாக்கப்பட்டன . 1970 ஆம் ஆண்டுகளுக்கு முன்பிருந்துக் கூட பெரட்டன் வூட்ஸ் அமைப்பு பெரும்பாலான நாடுகள் இரு கொள்கைகளையும் தனித்தனியாக உருவாக்கும் என அத்தருணத்திலும் உறுதிப்படுத்தியது . வெளியில் இருக்கும் ஒவ்வொரு புள்ளியும் வெவ்வேறு ஒளிச் செறிவைக் கொண்டுள்ளன . இந்த ஒளிச் செறிவு வேறுபாடுகளை ஒரு ஊடகத்தில் கொண்டுவருவதன் மூலமே ஓவியம் வரையப்படுகிறது . இந்த ஒளிச்செறிவுகளைக் கறுப்பு , வெள்ளை ஆகிய நிறங்களாலும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட பலவிதமான சாம்பல்நிறச் சாயைகளாலும் காட்டலாம் . நடைமுறையில் , பல்வேறு ஒளிச் செறிவுகளைக் கொண்ட மேற்பரப்புக்களை உரிய இடங்களில் ஆக்குவதன்மூலம் ஓவியர்களால் வடிவங்களை உருவாக்க முடியும் ; ஒரே செறிவுகளைக் கொண்ட நிறங்களை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் குறியீட்டு வடிவங்களையே காட்ட முடியும் . ஆகவே , ஓவியத்தின் அடிப்படை வழிமுறை , வடிவவியல் உருவங்கள் , குறியீடுகள் போன்ற கருத்தியல் வழிமுறைகளில் இருந்தும் வேறுபட்டது ஆகும் . எடுத்துக்காட்டாக , ஒரு ஓவியர் , ஒரு வெண்ணிறச் சுவரை ஒவ்வொரு புள்ளியிலும் வெவ்வேறான ஒளிச் செறிவுகளைக் கொண்ட ஒன்றாகப் பார்க்கிறார் . இது அயலிலுள்ள பொருள்களினால் ஏற்படும் நிழல்கள் , தெறிப்பு ஒளி என்பனவற்றால் ஏற்படுகிறது . ஆனால் கருத்தியல் அடிப்படையில் இருட்டிலும் கூட வெண்ணிறச் சுவர் , வெண்ணிறச் சுவரே . தொழில்நுட்ப வரைதலில் காணும் கோடு ஒன்றின் தடிப்பும் கருத்தியல் அடிப்படையிலானதே . இது ஒரு பொருளின் கருத்தியல் வெளி விளிம்புகளைக் குறிக்கிறது . இது ஓவியர்கள் பயன்படுத்தும் புலன் காட்சிச் சட்டகத்திலும் ( perceptual frame ) வேறானதொரு சட்டகத்தில் அமைந்தது ஆகும் . உருகுவே என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான ' குரானி ' என்பதில் இருந்து வந்தது . இதற்கு ' பறவைகளின் ஆறு ' ( river of the painted birds ) என்று பொருள் . தில்லி தேசிய தலைநகரப் பகுதி , 1 , 484 ச . கிமீ ( 573 ச . மைல் ) பரப்பளவு கொண்டது . இதில் 783 ச . கிமீ ( 302 ச . மைல் ) பரப்பளவு கொண்ட பகுதி நாட்டுப்புறப் பகுதியாகவும் , 700 ச . கிமீ ( 270 ச . மைல் ) பகுதி நகர்ப்புறப் பகுதியாகவும் உள்ளது . தில்லி தேசிய தலைநகரப் பகுதியின் மிகக் கூடிய நீளம் 51 . 9 கிமீ ( 32 மைல் ) , அகலம் 48 . 48 கிமீ ( 30 மைல் ) . இப் பகுதியில் மூன்று உள்ளாட்சி அமைப்புக்கள் உள்ளன . இவை தில்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் ( 1 , 397 . 3 ச . கிமீ அல்லது 540 ச . மை ) , புது தில்லி முனிசிப்பல் கமிட்டி ( 42 . 7 ச . கிமீ அல்லது 16 ச . மை ) , தில்லி கன்டோன்மென்ட் சபை ( 43 ச . கிமீ அல்லது 17 ச . மை ) என்பனவாகும் . புரடஸ்தாந்தம் அல்லது சீர்திருத்தத் திருச்சபைகள் என்பது 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்தை தொடர்ந்து தொடங்கப்பட்ட கிறிஸ்தவ சபைகளை குறிக்கும் . சீர்திருத்தச் சபைகளின் கோட்பாடுகள் விவிலியத்தின் உள்ளடக்கத்துக்கு ஏனையவர்கள் கொடுத்துள்ள விளக்கங்களை பின்பற்றாது விவிலியத்தை நேரடியாக பின்பற்றுகிறது . [ 1 ] அது விவிலியத்தை கடவுளை அறிவதற்கான ஒரே வழியாகவும் , மீட்படைய மனித செயல்களால் அல்ல , மாறாக கடவுளின் கருணையால் மட்டுமே முடியும் எனவும் போதிக்கிறது . அடிப்படை உறுப்பினராக 62 நாட்கள் ஆகியதும் , அவரையே கட்சியின் அவைத்தலைவராக்க வலியுறுத்தப்பட்டது . அவர் லோக்சபா தேர்தல்களில் பெல்லாரி , கர்நாடகா , மற்றும் 1999ல் உத்திரப் பிரதேசத்தில் அமேதி என்ற இடங்களில் போட்டியிடலானார் , பெல்லாரியில் பிஜேபியின் அனுபவமிக்கத் தலைவர் , சுஸ்மா சுவராஜைத் , தோற்கடித்தார் . 2004 , 2009 - ல் அவர் உத்தரப்பிரதேசத்தில் ராய்பரேலியிலிருந்து லோக்சபாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . இயேசுவைப் பின்செல்வது என்பதன் பொருள் என்ன ? இதை இயேசுவின் பன்னிரு சீடர் நடந்துகொண்ட பின்னணியில் மாற்கு விளக்குகிறார் . சீடர்களை இயேசு அழைத்ததும் அவர்கள் யாவற்றையும் விட்டுவிட்டு , மிகுந்த உற்சாகத்தோடு அவர் பின்னே சென்றனர் ( மாற் 1 : 16 - 20 ) . - கோட்டை அரசின் யாழ்ப்பாணப் படையெடுப்பு - ( கி . பி . 1450 - 1467 ) சாப்புமல் குமரயாவின் படையினைக் கொண்டு யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய கோட்டை அரசு பின்னர் சிங்க நகரினை அழித்து நல்லூர் தலைநகராக்கப்பெற்றது . கோட்டை அரசிற்கு அடிமைப்பட்டு இருந்தது யாழ்ப்பாண அரசு . டிசம்பர் 8 கிரிகோரியன் ஆண்டின் 342வது நாளாகும் . நெட்டாண்டுகளில் 343வது நாள் . ஆண்டு முடிவிற்கு மேலும் 23 நாட்கள் உள்ளன . முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும் . கொல்கத்தா நீண்டகாலமாகவே அதன் இலக்கியம் , கலை மற்றும் புரட்சிகரப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது . இந்தியாவின் முன்னைய தலைநகரமான இது நவீன இந்திய இலக்கியம் , கலைச் சிந்தனைகள் ஆகியவற்றின் தோற்ற இடமாக விளங்குகின்றது . கொல்கத்தாவின் மக்கள் , கலைகளையும் இலக்கியத்தையும் ரசிப்பதில் சிறப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதுடன் , புதிய திறமைகளை வரவேற்கும் அவர்களது பாரம்பரியம் கொல்கத்தாவை ஆக்கத்திறன் ஆற்றல் கொண்ட ஒரு நகரமாக ஆக்குகிறது . இக் காரணங்களால் கொல்கத்தா இந்தியாவில் பண்பாட்டுத் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு . பிரீடரிக் வில்ஹெல்ம் யோசெப் ஷெல்லிங் ( Friedrich Wilhelm Joseph Schelling ) ( ஜனவரி 27 , 1775 – ஆகஸ்ட் 20 , 1854 ) , பின்னாளில் ஃவான் ஷெல்லிங் ( von Schelling ) என்று அழைக்கப்பட்ட டாய்ட்ச் ( ஜெர்மன் ) நாட்டு மெய்யியல்லாளர் ஆவார் . இவர் மெய்யியலில் டாய்ட்ச் கருத்தியம் என்று கூறப்படும் கருத்தெழிச்சியில் பங்கு கொண்டு ஆக்கம் அளித்தவர் . டாய்ட்ச் கருத்தியம் வரலாற்றில் இவர் தனக்கு அறிவுரை தந்து முன்னோடியாக இருந்த யோஃகான் ஃவிஃக்டெயுக்கும் , பின்னர் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் ஓரறையில் வாழ்ந்த ஹெகலுக்கும் இடைப்பட்டவராக கருதப்படுகின்றார் . ஷெல்லிங்கின் மெய்யியலும் புரிந்துகொள்ளக் கடுமையானது என்று பெயர் பெற்றது . –   in ஐரோப்பா கண்டத்தில்     ( camel &   white ) உண்மையான அத்வைதியாக இருந்த அவர் பரம்பொருளின் வெவ்வேறு பிரதிபலிப்புகளில் வேற்றுமை பார்க்கவில்லை . அவர் காலத்திற்குமுன் ஒரு நூற்றாண்டு காலமாக , வைணவ மதத்தாரிடமிருந்து சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் மீது எதிர்ப்புகளும் மறுப்புகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தது . இதனால் அவர் தன்னுடைய வாழ்க்கைக் குறிக்கோளில ஒன்றாக வாத - விவாதங்கள் மூலம் இத்தொல்லைக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று தீர்மானம் செய்திருந்தார் . எதிராளிகளுடைய வாதங்களும் வேதத்தையும் புராணத்தையும் அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை அவர் உணர்ந்தது மட்டுமல்ல ; “ பிரம்மசூத்திரங்களே பல வித மாற்று அபிப்பிராயங்களுக்கு வழிகோலும்போது , மனிதர்கள் வெவ்வேறு அர்த்தங்களை உருவாக்குவதை யார் தடுக்கமுடியும் ? ” என்று அவரே சொல்வார் . அவருடைய இப்படிப்பட்ட பரந்த நோக்குதான் எல்லா பிரிவுகளின் கொள்கைகளுக்கும் இடம்கொடுத்து சமரசம் செய்து வைப்பதில் தீவிரமாக ஈடுபட்டது . புடாபெஸ்ட் ( அங்கேரிய மொழி : Budapest , IPA :   [ ' budɒpɛʃt ] ) அங்கேரி நாட்டின் தலைநகரமும் , மிகப்பெரிய நகரமும் , முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும் . 2007 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1 , 696 , 128 மக்கள் வசிக்கிறார்கள் . இந்நகர் வழியாக தன்யூப் ஆறு பாய்கிறது . இந்நகர் ஒரு உலக பாரம்பரியக் களமும் ஆகும் . மேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் இரண்டு " நூலகங்கள் " அல்லது சிறிய கோவில் அமைப்புக்கள் உள்ளன . ராகுல் தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று யாருமே எதிர்பாராத வகையில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியை முறியடித்தார் . [ 16 ] அவருடைய தேர்தல் பிரச்சாரம் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வாத்ஸராவின் மேற்கோள்படி வழி நடத்தப்பட்டது . [ மேற்கோள்   தேவை ] 2006 வரையிலும் அவர் வேறு எந்த துறையிலும் கவனம் செலுத்தாமல் தனது தொகுதி பிரச்சினைகளிலும் , உத்திர பிரதேச அரசியலிலும் மட்டுமே கவனம் செலுத்தினர் . மேலும் இதனால் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் சோனியா காந்தி இவரை வருங்காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக மாற்ற தயார் படுத்தி வருவதாக ஊகங்களை தெரிவித்தனர் . [ 17 ] காஷ்மீரில் குடிமக்களும் இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகளும் கூட ஹோலியைக் கொண்டாடுகின்றனர் . இங்கு ஹோலி என்பது கோடைப் பயிர்களை அறுவடை துவங்குவதை குறிக்க மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகையாகும் . மேலும் இப்பண்டிகை வண்ணம் கலந்த நீரையும் தூளையும் தூக்கி எரிந்து பாடலோடும் ஆடலோடும் கூடக் கொண்டாடப்படுகின்றது . ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் , மேடையில் மிகவும் " ஆதிக்கம் செலுத்தும் மற்றும் சவாலாக அமையும் " பாத்திரங்களில் லேடி மக்பத் ஒன்றாகக் கருதப்படுகிறது . [ 37 ] அந்தக் கதாப்பாத்திரத்தில் வெற்றிகரமாக விளங்கிய பிற நடிகைகளில் , க்வென் ஃப்ரேங்கான் - டேவிஸ் , க்ளெண்டா ஜேக்சன் மற்றும் ஜேன் லெப்போட்டேர் ஆகியோர் அடங்குவர் . கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் , பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி , சென்னை கிறிஸ்தவக் கல்லூரி , கோயம்புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி , மதுரை அமெரிக்கன் கல்லூரி , திருச்சி எஸ் . பி . ஜி . கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார் . ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை , தமிழ்ப் பற்றும் , தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . வெண்கலக் காலம் , மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு காலகட்டமாகும் . இக்காலத்தில் முன்னரிலும் மேம்பட்ட உலோகவேலைத் தொழில்நுட்பம் , செப்பு , தகரம் என்பவற்றை , நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்து உருக்குதல் , வெங்கலம் ஆக்குவதற்காக அவ்விரு உலோகங்களையும் கலத்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது . வெங்கலக் காலம் , வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான முக்கால முறையில் இரண்டாவது காலகட்டம் ஆகும் . இம் முக்காலங்களில் முதலாவது கற்காலமும் , மூன்றாவது இரும்புக் காலமும் ஆகும் . இந்த முறையின் கீழ் , சில பகுதிகளில் , வெண்கலக் காலம் , புதிய கற்காலத்தை அடுத்து வருகிறது . ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் , வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது . இம்மன்னர்களது கல்வெட்டுகள் பாண்டிய நாடெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் போசள மன்னனான மூன்றாம் விரவல்லாள தேவனும் போர்க்களத்தில் இறந்தான் இச்செய்தியை விஜயநகர அரசனொருவன் அறிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது . இன்று பொருளாதாரம் அல்லது அதன் பகுதியை ஆராயும் பதிவுற்ற மற்றும் விவரிக்கும் கல்விப் புலங்களின் வரிசையில் சமூக அறிவியல்களான பொருளாதாரம் , அதேபோல வரலாற்றின் கிளைகளான ( பொருளாதார வரலாறு ) அல்லது புவியியல் ( பொருளாதாரப் புவியியல் ) ஆகியன அடங்கியுள்ளன . மனித நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தொடர்புள்ள நடைமுறைக் களங்களில் , உற்பத்தி , விநியோகம் , பரிமாற்றம் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஒட்டுமொத்தமாக ஈடுபட்டுள்ளவற்றில் பொறியியல்லிருந்து மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகத்திலிருந்து செயல்முறை அறிவியல் மற்றும் நிதி வரை விரிந்துள்ளன . அனைத்து வகையான தொழில்கள் , வேலைகள் , பொருளாதாரக் காரணிகள் அல்லது பொருளாதார நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன . நுகர்வு , சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய மாறுநிலைக் கூறுகளாகும் . மேலும் அவை சந்தைச் சமநிலையைத் தீர்மானிக்கின்றன . பொருளாதார நடவடிக்கையில் மூன்று முக்கியத் துறைகளுள்ளன , அவையாவன : விவசாயம் , தொழில் மற்றும் சேவைத் துறை ஆகும் . கழிவு நீர் வசதிகளாவன கழிவு நீரகற்றிகளும் ( ஸ்டார்ம் சியுயர்ஸ் ) மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுமே . மேற்பரப்பு தல ஓட்டத்தின் மாசை அகற்றும் மற்றொரு வழி பயோஸ்வேல் ( சதுப்பு பாதை ) என்பதாகும் கனடாவின் ஏற்றுமதி / இறக்குமதியில் அமெரிக்கா முதன்மைப் பங்கு வகிக்கிறது . கனடாவின் 81 % ஏற்றுமதியும் 67 % இறக்குமதியும் அமெரிக்காவுடனே அமைந்திருக்கிறது [ 3 ] . இது அமெரிக்காவின் 23 % ஏற்றுமதியையும் 17 % இறக்குமதியையும் சுட்டுகின்றது [ 4 ] . முஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் . ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம் . அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள் . 1880 இல் , யேல்லின் பயிற்சியாளர் வால்டர் கேம்ப் , அமெரிக்க விளையாட்டில் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தத் திட்டமிட்டார் . ரக்பி கால்பந்து விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க கால்பந்தை , அதிலிருந்து வேறுபடுத்தும் கேம்ப்ஸின் இரண்டு மிக முக்கிய விதி கண்டுபிடிப்புகள் , ஸ்கிரிம்மேஜ் மற்றும் டவுன் - அண்ட் - டிஸ்டன்ஸ் விதிகள் ஆகியவை . எ . கா : ரெட்ரோ வைரசு , போலியோ வைரசு , போட்டி வைரசு ( poty virus ) பல பயனர்களுக்கு " தற்போது இந்த வீடியோ கிடைக்கக்கூடியதாக இல்லை " என்ற பிழையுடனான எச்சரிக்கை விடுத்தபோது 2008இல் மறுஇயக்க பிரச்சினைகள் தோன்றின . [ சான்று   தேவை ] ஒன்றியப் பகுதியானது மேற்குத் தொடர்ச்சிமலையின் மேற்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது . நகர் அவேலி குசராத் மகாராஷ்டிரா எல்லையிலும் தாத்ரா நகர் குசராத்தின் எல்லைக்குள்ளும் அமைந்திள்ளன . கோபே மேற்கு நிப்பானின் இயோகோ மாகாணத்தின் தலைநகர் . இந்நகரம் ஒசாகா , கியோட்டோ நகரங்களுக்கிடையே அமைதந்துள்ளது . 2008 - ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இவ்வூரின் மக்கட்தொகை 1 . 53 மில்லியன் . தமிழக அளவில் உள்ள அனைத்து மத்திய , மாநில அமைச்சர்கள் மற்றும் வி . ஐ . பி . கள் , சிங்கப்பூர் , மலேஷியா போன்ற நாடுகளிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர் . அல்லது வரவழைகப் பட்டுள்ளனர் . ஆனால் அப்துல் கலாம் ஏன் வரவில்லை ? அப்துல் கலாம் திட்டமிட்டு புறக்கனிக்கப்பட்டாரா ? போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது . இப்போது இணையதளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல மென் பொருட்களை அனைவரும் பாவித்து வருகின்றனர் . இங்கே 3 இணைய தளத்தின் முகவரி இணைக்கப்பட்டுள்ளது [ 1 ] . இந்த இணையத் தளத்தினுள் சென்றதும் இங்கே தரவிறக்கம் செய்ய வேண்டிய நிகழ்படத்தின் URL ஐ காப்பி செய்து அங்கு URL என்று கேட்டு இருக்கும் இடத்தில் ஒட்டவும் . அதன்பிறகு catch என்பதை அழுத்தவும் . அடுத்து எந்த வகை வீடியோ வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ளவும் . அதன்பிறகு வீடியோ தரவிறக்கம் ஆகிவிடும் . ஒரு பாடசாலையில் கற்பிப்பதை ஒரு மாணவன் உடனடியாக அவற்றை விளங்கிக்கொள்கின்றான் என்றால் , அது அம்மாணவரின் கிரகிக்கும் ஆற்றலின் தன்மையையே காட்டுகிறது . அதேவேளை ஒழுங்காக பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவனை அறிவற்றவன் என்று கூறவும் முடியாது . சிலவேளை அம்மாணவன் விளையாட்டுத் துறையிலோ , வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில் ஆர்வம் மிக்கவராக இருக்கலாம் . இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம் கொள்ளும் துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது . எனவே எல்லோரது அறிவும் ஒரே மாதிரியானதாகவும் , ஒரே தன்மைக்கொண்டதாகவும் இருப்பதில்லை . அதேவேளை கல்வியால் கிடைக்கப்பெறும் அறிவை கல்வியறிவு என்று மட்டுமே கூறலாம் . சில படுக்கை மருத்துவமனைப் பயிற்சி பெறுவோர்கள் அம்மனையின் மேலாண்மை பற்றியம் நோயுற்றோர்களின் மூளைக்காயம் பற்றியும் கவனம் செலுத்துவர் . மவுரித்தேனியா ( Mauritania , அரபு : موريتانيا , அல்லது மவுரித்தேனிய இஸ்லாமியக் குடியரசு , என்பது வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும் . இதன் எல்லைகளாக மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் , தென்மேற்கில் செனெகல் , கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி , வடகிழக்கே அல்ஜீரியா , வடமேற்கே மேற்கு சஹாரா ஆகியன அமைந்துள்ளன . நீர்மூழ்கிக் கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கலம் ( submarine ) என்பது நீரில் மூழ்கவல்ல , நீரில் மூழ்கியபடியே வெகுதொலைவு செல்லக்கூடிய , நீரூர்தி ஆகும் . நீர்மூழ்கிக் கப்பல் என்னும் சொல் பொதுவான , பெரிய அளவிலான , மனிதர்களைத் தாங்கி செல்லவல்ல , தானியங்கு கலங்களைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது . சில இடங்களில் இதே சொல் சிறிய உருவத்தில் , தொலைக் கட்டுப்பாட்டுடன் இயங்கக்கூடிய இயந்திர உணர்கருவிகள் கொண்டடக்கிய ஆராய்ச்சிக் கலங்களையும் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது . அடுத்த தலைமுறையான கொல்கத்தா பிரிவு கலன்கள் 2012வது வருடத்திற்குள் கடற்படையில் செயற்படுத்தப் படுமென எதிர்பார்க்கப்படுகிறது . அலெக்சாண்டர் பெல் எடின்பேர்க் , ஸ்கொட்லாந்தில் 3 மார்ச் 1847 ஆம் ஆண்டு பிறந்தார் . இந்திய அரசு , அவரது தொண்டுள்ளத்தை பாராட்டி தேசத்தின் உயரிய விருதாகிய பத்ம விபூசண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது . சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில் , மழையில் கிடந்தது . சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில் , மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது . யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது . யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும் . சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும் . தினந்தோறும் இது தொடர , யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக , யானையும் , சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன . இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார் . ஸ்பெயினில் ஓரே பாலினத்திருமணங்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் ( ராய்டர்ஸ் ) இலங்கை ஒன்பது அரசியல் மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது . அவை இரண்டு அல்லது மேற்பட்ட நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியன . ஒவ்வொரு மாகாணமும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையால் ஆளப்படுகின்றது . 4 . மலையில் எரிமலை உண்டாகி , அதனால் வரும் . காலப்போக்கில் RFU வடிவ ரக்பியானது , IRFB உடன் இணைந்த தேசிய கூட்டமைப்பின் மீதமிருந்த கிளப்களினால் விளையாடப்பட்டது , பின்னர் அது ரக்பி யூனியன் என்று மாறியது . சத்தியாக்கிரகம் எனபது சம்ஸ்கிருத சொற்களான சத்ய ( உண்மை ) மற்றும் ஆக்ரஹா ( உறுதியாக பற்றியிருத்தல் ) ஆகியவற்றின் சேர்ப்பு ஆகும் . காந்திக்கு , சத்தியாக்கிரகம் வெறும் " துன்பமேற்கிற எதிர்ப்பை " விட வன்முறையற்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வலுவூட்டுவதாக ஆனது . அவரது சொற்களில் : 85 - 92 அறிகுறிகள் வழமையான பருவகால சளிக்காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றவை . அவற்றுள் பின்வருவன அடங்கும் : காய்ச்சல் , விறைப்பு , இருமல் , தொண்டை அழற்சி , தலைவலி , தசைநார் வலி , களைப்பு , பலவீனம் . குறிப்பாக உடல் சூடாதல் - சுரம் ( 100 . o F க்கு மேல் ) , தலைவலி , தசைவலி [ 9 ] , உடல் பலவீனம் , தொண்டைப் புண் , இருமல் , பசியின்மை , வயிற்றுப்போக்கு , வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும் [ 10 ] . அவற்றுடன் குமட்டல் , வாந்தி , வயிற்றுப்போக்கு என்பன சேரக்கூடும் . பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும் . இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர் , சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது . கி . மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில் , இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குறித்துள்ளார் . இதற்கு முன்னரும் , ஹீரோடோத்தஸ் என்பவரும் , சைரீனின் கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கியிருந்ததாகக் கருதப்படுகின்றது எனினும் , இவை பற்றிய குறிப்புக்கள் மட்டுமே கிடைத்துள்ளன . ரியல் மேட்ரிட் நான்காம் இடத்திற்கு வந்து அந்த பருவத்தை முடித்துக்கொண்டது , காலிறுதி ஆட்ட நிலையிலேயே UEFA சாம்பியன்ஸ் லீகிலிருந்து வெளியேற்றப்பட்டது . ஆனால் , பெக்காம் உடனடியாக ரியல் மேட்ரிட் ஆதரவாளர்களின் விருப்பத்திற்குரியவரானார் , தனது முதல் 16 ஆட்டங்களில் ஐந்துமுறை கோல் அடித்தார் ( தனது லா லீகா ஆட்டத்தில் மூன்று நிமிடத்திற்கும் குறைவாக கோல் அடித்தது உட்பட ) , ஆனால் ஸ்பானிஷ் லீகிலோ அல்லது சாம்பியன்ஸ் லீகிலோ ஒவ்வொரு பருவத்திலும் வெற்றிபெற வேண்டும் என்ற அந்த கிளப்பின் தலைவரது எதிர்பார்ப்போடு இது பொருந்தவில்லை . குழந்தைகளுக்கு " தாத்தா சொன்ன குட்டிக்கதைகள் ' என்ற நூலை அவர் எழுதினார் . பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார் . ருமேனிய சினிமா சமீபத்தில் உலக அளவிற்கு போற்றும்படி முன்னேற்றம் அடைந்துள்ளது , கிரிஸ்டி புயியு ( Cristi Puiu ) , என்பவர் இயக்கிய தி டெத் ஆப் மி . லசறேச்கு ( The Death of Mr . Lazarescu ) கேன்ஸ் 2005 போட்டிகள் ( Cannes 2005 Prix un உறுதியாக அக்கறை கொள் வெற்றி பெற்றவர் ) , மற்றும் 4 மாதங்கள் , 3 வாரங்கள் மற்றும் இரு நாட்கள் , [ [ கிரிஸ்டியன் முங்கயு | கிரிஸ்டியன் முங்கயு ( Cristian Mungiu ) ] ] இயக்கியது கேன்ஸ் 2007 போட்டிகள் ( Cannes 2007 அல்மெ d ' ஓர் ( Palme d ' Or ) வெற்றி பெற்றவர் ) . [ 185 ] இரண்டாவது , வரைடி ( Variety ) என்ற இதழ் , , " ருமேனியாவின் சினிமா உலகில் புதிய பிதுக்கத்திற்கு இதுவே சான்றாகும் " என உரைத்துள்ளது . [ 186 ] இராமரின் மகன் . கர்ப்பவதியாக இருந்த நிலையில் இராமரால் வெளியேற்றப்பட்ட சீதை , வால்மீகி முனிவரின் ஆச்சிரமத்தில் இவனையும் , இலவனையும் பெற்றெடுத்தாள் . இந்த இரட்டைக் குழைந்தைகள் , சிறுவர்களாக வளர்ந்த பிறகு , வால்மீகி முனிவரால் அயோத்திக்கு அனுப்பப்பட்டனர் . வால்மீகி இயற்றிய ராமாயணத்தை ராமர் முன்னிலையில் இவர்கள் இசைத்தனர் . அதன் பிறகுதான் ராமர் , சீதையை மீண்டும் அயோத்திக்கு வர அழைத்தார் . அதை தொடர்ந்து , சீதை பூமாதேவியோடு ஐக்கியமானாள் . மெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லினம் என்றும் , மென்மையான ஓசையுடைய எழுத்துக்கள் மெல்லினம் என்றும் , இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையினம் என்றும் வழங்கப்படும் . பல பறவைகள் , பறப்பதையே முக்கியமான சிறப்பியல்பாகக் கொண்டிருப்பினும் , சில பறவைகள் பறக்க முடியாதவையாகும் . மற்றும் பல இனங்கள் , குறிப்பாக தீவுகளில் வசிப்பவை பறக்குமியல்பை இழந்துவிட்டன . பறக்கமுடியாத பறவைகளுள் , பென்குயின்கள் , தீக்கோழிகள் , நியூசிலாந்தின் கிவிகள் மற்றும் அழிந்துபோன டோடோக்கள் என்பன அடங்குகின்றன . பாலூட்டிகள் இன்மை அல்லது குறைவு என்ற சூழலில் ( நியூசிலாந்து முன்பிருந்தது போன்ற சூழலில் ) பறவைகள் பாலூட்டிகளின் சூழற்கூறை நிரப்பத்துவங்குகின்றன . இந்தப்படிமலர்ச்சியின்போது பறக்கும் தன்மையை அவை விடுக்கக்கூடும் . மனிதர்கள் அல்லது மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படும் விலங்குகள் பறக்கமுடியாத பறவைகளின் வாழிடங்களுக்குள் வரும்போது , இப்பறவைகள் அழிந்து போவதற்கான வாய்ப்புகள் மிகுதி . பெரிய ஓக் , பறக்கமுடியாத ரெய்ல் எனப்படும் ரால்லிடேக்கள் ( Rallidae ) கள் , நியூசிலாந்தின் மோவாக்கள் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும் . கரிபியன் ( Caribbean , டச்சு : Cariben அல்லது Caraïben அல்லது Antillen ; பிரெஞ்சு : Caraïbe அல்லது Antilles ; ஸ்பானிஷ் : Caribe ) அமெரிக்கக் கண்டத்தின் ஒரு பகுதி . இது கரிபியன் கடல் , மற்றும் அதன் தீவுகள் , அவற்றின் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியைக் குறிக்கும் . இப்பகுதி வட அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியையும் மத்திய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியையும் தென் அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது . செப்டம்பர் 24 இவ்வாறு ஒருமுறை காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொண்டு திமிங்கலங்கள் 7 , 000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை . இத்தகைய சிறப்பமைவுக்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது . நாம் காற்றை சுவாசிக்கும்போது , அதில் இருந்து 15 சதவிகித ஆக்ஸிஜனை மட்டுமே நமது நுரையீரலால் எடுத்துக்கொள்ளப்படுகிறது , ஆனால் திமிங்கலங்கள் , உள்ளிழுக்கும் காற்றில் இருந்து 90 சதவிகித ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றிருப்பதே இவ்வகையான நீண்ட நேர மூச்சடக்கும் திறமைக்கு காரணமாகும் . இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புராட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார் [ 3 ] . பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார் . விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார் . 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது . முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார் . இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது [ 4 ] . இறை தொண்டு என்பது கோவில்களைக் காப்பாற்றி அக்கோவில்களில் குடியிருக்கும் கடவுளுக்கான வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வதும் , கோவில்கள் இல்லாத ஊர்களில் கோவில்கள் கட்டி வழிபாடுகள் ஏற்பாடு செய்வதும் , பல ஊர்களில் சேதப்பட்டிருக்கும் கோவில்களை புனரமைத்து வழிபாடு முறைகளைத் தொடரச்செய்வதும் ஆகும் . மக்கள் சேவை என்பது , ஏழை மக்களுக்கும் , இல்லாத / இயலாத மக்களுக்கும் உண்ண உணவு , உடுக்க உடை , இருக்க இடம் , நோய்க்கு மருந்து , கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும் . தனுஷ் தற்போது செல்வராகவனின் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்து மறுபடியும் முன்னணி நடிகர்களில் ஒருவராகியுள்ளார் . மும்பைத்தாக்குதல்களுக்கு தார்மீக பொறுப்பேற்று உள்துறை அமைச்சரான சிவராஜ் பாட்டீல் இராஜினாமா செய்தார் , நிதி அமைச்சராக இருந்த ப . சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் [ 11 ] . ஆதித்த சோழன் ( கி . பி 871 - 907 ) , பரகேசரி விசயாலய சோழனின் மகன் . இவனும் தன் தந்தையுடன் திருப்புறப்பிய போரில் பங்குபற்றினான் . பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான் . இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது . தயாரிப்பு மற்றும் சேவை துறைகளில் முன்னேற்றம் கண்ட குர்காவுன் , பஞ்குளா , பரிதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் சுமார் $ 40 . 4 பில்லியன் முதலிட்டில் ஆயிரத்துகுமதிகமான மத்திய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன . இந்நிறுவனங்களுள் , இந்துஸ்தான் கண்ணாடிகள் நிறுவனம் , மாருதி உத்யோக் நிறுவனம் , எச்காட் நிறுவனம் , ஹேரோ ஹோண்டா , அல்கேடல் , சோனி , வீர்பூல் , பாரதி தொலைதொடர்பு ஆகியவை குறிப்பிடதக்கவை . இது தவிர சுமார் 80 , 000 சிறு தொழிலகங்கள் இயங்கி வருகின்றன . யமுனாநகர் மாவட்டம் BILT காகித தொழில்சாலை செயல்பட்டு வருகிறது . பரிதாபாத் நகரம் , அரியானாவின் மற்றுமொரு பெரிய தொழில்துறை நகராகும் . [ 7 ] இங்கு புகழ்பெற்ற நிறுவனங்களான ஓரியன் காற்றாடிகள் ( பிர்லா குழுமம் ) , JCB இந்தியா , யமகா விசைப்பொறி இந்தியா Pvt . Ltd . , வீர்பூல் , குட் ஈயர் உருளிப்பட்டை நிறுவனம் ஆகியன செயல்பட்டு வருகின்றன . பானிபட் நகரம் ஆடை தயாரிப்புக்கும் , கம்பள தயாரிப்புக்கும் பெயர் பெற்றது . இங்கு தயாராகும் கைத்தறி ஆடைகள் , உலகப் புகழ் பெற்றவை . மேலும் , பானிபட் நகரில் இந்திய எண்ணெய் கழகத்திற்கு சொந்தமான ஒரு கல்நெய் சுத்திகரிப்பாலை செயல்பட்டு வருகிறது . இதேபோல யாழ்ப்பாண அரசின் ஆட்சி எல்லை பற்றியும் தெளிவு இல்லை . குடாநாட்டுப் பகுதியைத் தளமாகக் கொண்டு , சமயங்களில் இவ்வரசின் எல்லை , வன்னிப்பகுதி முழுவதையும் உள்ளடக்கி , மேற்குக் கரையில் புத்தளம் வரை கூடப் பரந்து இருந்ததாகக் கூறப்படுகிறது . செயிண்ட் . குரொயிசின் துணை மாவட்டங்கள் : மகாராஷ்டிரா கிரிக்கெட் கூட்டமைப்போடு ( எம்சிஏ ) இணைக்கப்பட்டுள்ள கிளப்புகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது , அது உள்நாட்டு கிரிக்கெட் அணியைப் ( மகாராஷ்டிரா கிரிக்கெட் அணி ) பராமரிக்கிறது . இந்த அணி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அணிகளுள் ஒன்று என்பதுடன் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் லீக்களில் போட்டியிடுகின்றன . வேளாங்கண்ணி ( ஆங்கிலம் : Velankanni ) , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும் . தமிழ்நாடு , இன்றும் செழிப்புடன் விளங்கும் , வளமான இலக்கிய , இசை , நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது . இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று . இக் sectionயைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன . அருள் கூர்ந்து , நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக் கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள் . மேற்கோள்கள் தரப்படாத கட்டுரைப் பகுதிகள் கேள்விக்கு உட்படலாம் என்பதுடன் நீக்கப்படவும் கூடும் . ( January 2010 ) பப்புவா நியூகினியா - பர்மா ( இப்பொழுது மியன்மார் ) - பராகுவே - பல்கேரியா - பலஸ்தீனம் ( பார் மேற்குக் கரை , காசா கரை ) 3 - பலாவு - பனாமா - பஹ்ரேய்ன் - பகாமாசு - பாகிஸ்தான் - பார்படோஸ் - புவேர்ட்டோ ரிக்கோ - பிரான்ஸ் - பிரேஸில் - பிலிப்பைன்ஸ் - பின்லாந்து - பிஜி - புர்கினா பாசோ - புருண்டி - புரூணை - பூட்டான் - பெரு - பெல்ஜியம் - பெலாருஸ் - பெலிசு - பெனின் - பொட்ஸ்வானா - பொலீவியா - பொஸ்னியாவும் , ஹெர்ஸகொவினாவும் - போர்த்துக்கல் - போலந்து இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நகராட்சிகளுக்கும் , ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் ' பேரூராட்சி ' என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் , அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களைப் பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர் . இந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன . இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் பேரூராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் . இந்தப் பேரூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது . இந்தப் பேரூராட்சிமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பேரூராட்சி மன்றத் தலைவராகவும் , ஒருவர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார் . பேரூராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி பேரூராட்சிச் செயல் அலுவலர் அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார் . இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வெள்ளை இனத்தவர்கள் இனரீதியாக ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதோடு பின்வரும் பல இனக்குழுக்களையும் சேர்ந்தவர்களாவர் : டச்சு , ஃபிளமிஷ் , போர்ச்சுகீஸ் , ஜெர்மன் , கிரேக்க , ஃபிரெஞ்சு ஹுகோநாட் , ஆங்கிலேயர் , போலிஷ் , ஐரிஷ் , இத்தாலியர் , ஸ்காட்டிஷ் மற்றும் வெல்ஸ் . இங்கே குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் ( குறைந்துவிட்டனர் என்றாலும் ) யூத மக்களும் இருக்கிறார்கள் , அவர்களில் பெரும்பான்மையினர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லித்துவேனியாவிலிருந்து வந்தவர்கள் ; இருப்பினும் , பின்னாளில் பிரிட்டன் , முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் இஸ்ரேலிலிருந்தும் வந்தவர்களாவர் . பண்பாட்டு வழியிலும் , மொழிவாரியாகவும் அவர்கள் ஆப்ரிக்கானர் மற்றும் ஆங்கிலம் பேசுபவர்களாக , இவர்களில் பலரும் பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் சந்ததியைச் சேர்ந்தவர்கள் ( பார்க்க ஆங்கிலோ - ஆப்பிரிக்கர் ) , பிரிக்கப்பட்டுள்ளனர் . கடந்த நூற்றாண்டில் புலம்பெயர்ந்துள்ள பல சிறிய சமூகங்களும் மற்ற மொழிகளைப் பயன்படுத்துவதையும் திரும்பப் பெற்றனர் . வெள்ளையின மக்கள்தொகையினர் குறைவான பிறப்பு விகிதம் மற்றும் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்தலின் காரணமாக குறைந்து காணப்படுகின்றனர் ; அவர்கள் வேறு நாடுகளுக்கு புலம்பெயர முடிவெடுத்ததன் காரணமாக பலரும் கூறுவது , அதிகப்படியான குற்ற விகிதம் மற்றும் அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு கொள்கைகளும் ஆகும் . 1994 ஆம் ஆண்டில் இருந்து ஏறத்தாழ 1 , 000 , 000 வெள்ளையின தென்னாப்பிரிக்கர்கள் நிரந்தரமாக வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர் . [ 85 ] [ 86 ] [ 87 ] [ 88 ] இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது ஆனால் காந்தியோ , சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் , இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார் . சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலும் , சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன . சென்னை புறநகர் பேருந்து நிலையம் 4 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது . அண்ணா நகர் கிழக்கைச் சுற்றி அமைந்துள்ள மற்ற பகுதிகள் , அண்ணா நகர மேற்கு , ஷெனாய் நகர் மற்றும் அயனாவரம் ஆகும் . தொடர்ந்து சட்டம் பயின்ற அவர் , 1871 இல் ' பி . எல் . ' தேர்விலும் வெற்றி பெற்று , கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி , 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் . ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டில் அரசினர் ' ராவ் பகதூர் ' பட்டமளித்துப் பாராட்டினர் . இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29 , 1947ல் ஏற்ற உடன் , யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் ( David Ben - Gurion ) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார் , ஆனால் அரேபியர்களின் குழு ( Arab League ) மறுத்தது . இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும் , யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர் , 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது . ஏராளமான மூலவளங்கள் இருப்பு , நன்கு வளர்ச்சியடைந்த நிதிநிலை , சட்டம் , தகவல்தொடர்பு , ஆற்றல் மற்றும் போக்குவரத்துத் துறை , உலகிலேயே முதல் இருபதில் ஒன்றாக உள்ள பங்கு மாற்றகம் , மற்றும் இருக்கின்ற நகர்ப்புறங்கள் முழுவதிற்குமாக நுகர்பொருட்களை திறன்மிக்க முறையில் விநியோகிப்பதற்கு நவீன உள்கட்டமைப்பு , ஆகியவற்றோடு ஐநா வகைப்படுத்தலின்படி தென்னாப்பிரிக்கா , நடு - வருமான நாடாக வரையறுக்கப்பட்டிருக்கிறது . 2007 ஆம் ஆண்டுவரை மொ . உ . உ ( பிபிபி ) வகையில் உலகில் 25வது நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது . நீல அச்சிலிருந்து நீல நீருக்கு 1951 - 65 ( ஒய்வு பெற்ற ) ரியர் அட்மிரல் சத்யிந்திர சிங் ஏவிஎஸ்எம் ] வார்ப்புரு : Wikipedia வார்ப்புரு : Wikimedia Foundation வேகமாக வளர்ந்து வருவதால் , தற்போதுள்ள பணக்கார நாடுகளின் மொத்த பொருளாதார வளத்தைக் காட்டிலும் அதிகமான வளர்ச்சியை , 2050 ஆம் ஆண்டில் பிரிக் நாடுகள் பெற்றிருக்கும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் தெரிவிக்கிறது . இந்த நான்கு நாடுகளும் உலகின் நிலப் பரப்பில் 25 சதவீதத்துக்கு மேலும் , மக்கள் தொகையில் 40 சதவீதத்துக்கு மேலும் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது . [ 4 ] [ 5 ] எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம் ? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம் . இதற்கு மேல் உப தலைப்புகளும் உண்டு . இந்நகரம் சார் மன்னனான முதலாம் பீட்டரினால் மே 27 , 1703 இல் அவனது " ஐரோப்பாவுக்கான கண்ணாடி " யாக அமைக்கப்பட்டது [ 2 ] . இந்நகரம் ரஷ்ய சாம்ராச்சியத்தின் தலைநகராக இருநூறு ஆண்டுகளுக்கு ( 1712 - 1728 , 1732 - 1918 ) மேலாக இருந்து வந்துள்ளது . 1918 இல் ரஷ்யப் புரட்சி வரையில் இது தலைநகராக இருந்தது . [ 3 ] . மாஸ்கோ , லண்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நகரமாகும் . 4 . 6 மில்லியன் மக்கள் இங்கு வசிக்கிறார்கள் . இதன் மொத்தப் பரப்பளவு 1439 சதுர கிமீ ஆகும் . சூலை 11 கிரிகோரியன் ஆண்டின் 192வது நாளாகும் . ( நெட்டாண்டுகளில் 193வது நாள் ) . ஆண்டு முடிவிற்கு மேலும் 173 நாட்கள் உள்ளன . அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குடிமகனைப் பொதுவாக அமெரிக்கர் என்று அழைக்கலாம் . ஐக்கிய நாடுகள் என்பது உத்தியோகப்பூர்வமான அடைமொழியாக இருந்தாலும் கூட , அமெரிக்க மற்றும் யு . எஸ் . ஆகியவை தாம் , இந்நாட்டிற்குப் பெரும்பாலும் பயன்படுத்தும் பொதுவான அடைமொழிகளாக இருக்கின்றன ( " அமெரிக்க மதிப்பீடுகள் " , " யு . எஸ் . படைகள் " ) . அமெரிக்காவுடன் தொடர்பில்லாதவர்களுடன் அமெரிக்கர் என்கிற வார்த்தை , ஆங்கிலத்தில் வெகு அபூர்வமாக பயன்படுகிறது . [ 15 ] [ 16 ] முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறான் . அவன் சிறந்த விஷ்ணு பக்தனாவன் . அவன் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக ஆகிலம் கூறுகிறது . அவனுக்கு பதினேழு வயதில் திருமணம் நடக்கிறது . பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணக்கிறார் . திருமாலம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தாலும் முற்பிறப்பின் காரணமாக அவள் அக்கணவருக்கு செய்யவேண்டிய கர்மம் நிறைவேறியதாலும் முற்பிறப்பில் சம்பூரணத்தேவனிடம் கொண்ட காதலின் அடிப்படையில் சம்பூரணத்தெவனை சந்தித்து அவருடன் இணைகிறார் , அப்பிறவியில் பரதேவதையாக இருந்த இந்த திருமாலம்மாள் . இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 139 , 222 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் . [ 2 ] இவர்களில் 53 % ஆண்கள் , 47 % பெண்கள் ஆவார்கள் . அம்பாலா மக்களின் சராசரி கல்வியறிவு 76 % ஆகும் , இதில் ஆண்களின் கல்வியறிவு 79 % , பெண்களின் கல்வியறிவு 73 % ஆகும் . இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59 . 5 % விட கூடியதே . அம்பாலா மக்கள் தொகையில் 11 % ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள் . மே 22 கிரிகோரியன் ஆண்டின் 142ஆவது நாளாகும் . நெட்டாண்டுகளில் 143ஆவது நாள் . ஆண்டு முடிவிற்கு மேலும் 223 நாட்கள் உள்ளன . இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ . மீ . முதல் சுமார் 13 செ . மீ . வரை நகர்கிறது . இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை . ஆனால் , நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால் , அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு ; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால் , அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும் . எனவே தான் நிலவில் காற்று இல்லை . நிலவோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்பு விசை சிறிது அதிகம் . பூமியின் ஈர்ப்பு விசையில் பாதியளவு உள்ளது . இதன் காரணமாக அங்கே சிறிதளவு காற்று உள்ளது . வியாழன் கோளின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம் . இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன . வால் நட்சத்திரங்களும் அதன் மீது மோதுவது உண்டு . இவர் அவரைப் பெற்றார் , அவர் இவரைப் பெற்றார் என்று யூத கிறித்தவ வேதங்களில் உள்ளது போல் தலைமுறைப் பட்டியல் ஏதும் குர்ஆனில் இல்லை . அமெரிக்க அரசியல் கலாச்சாரத்திற்குள் , குடியரசுக் கட்சி மைய - வலதாக அல்லது " பழமைவாத " கட்சியாக கருதப்படுகிறது , ஜனநாயகக் கட்சி மைய - இடதாக அல்லது " தாராளவாத " கட்சியாக கருதப்படுகிறது . வடகிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையின் மாநிலங்களும் மற்றும் " நீல மாநிலங்கள் " எனப்படும் கிரேட் லேக்ஸ் மாநிலங்களில் சிலவும் ஏறக்குறைய தாராளவாத அடிப்படையிலானவை . தெற்கின் " சிவப்பு மாநிலங்கள் " மற்றும் பெரும் சமவெளி மற்றும் ராக்கி மலைகள் பகுதியின் அநேக மாநிலங்களும் ஒப்பீட்டளவில் பழைமைவாதமுடையவை . அமெரிக்க ஐக்கிய நாடுகள் ( United States of America , பொதுவாக யுனைடெட் ஸ்டேட்ஸ் , யு . எஸ் . , யு . எஸ் . ஏ , அல்லது அமெரிக்கா என அழைக்கப்படுவது ) என்பது ஐம்பது மாநிலங்களும் ஒரு ஐக்கிய மாவட்டமும் கொண்ட ஒரு ஐக்கிய அரசியல் சட்ட குடியரசு ஆகும் . இந்நாடு மத்திய வட அமெரிக்க கண்டத்தில் தான் மிகையாக அமைந்துள்ளது , இங்கு இதன் நாற்பத்தி - எட்டு அடுத்தடுத்த மாநிலங்களும் தலைநகர் மாவட்டமான வாஷிங்டன் டி . சி . யும் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்திருக்கின்றன , வடக்கே கனடாவும் தெற்கே மெக்ஸிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன . அலாஸ்கா மாநிலம் கண்டத்தின் வடமேற்கே அமைந்துள்ளது , இது கிழக்கில் கனடாவையும் மேற்கில் ரஷ்யாவையும் பேரிங் நீரிணைப்புக்கு குறுக்கே கொண்டுள்ளது . ஹவாய் மாநிலம் மத்திய பசிபிக்கில் அமைந்திருக்கும் ஒரு தீவுக் கூட்டமாகும் . இந்நாடு கரீபியன் மற்றும் பசிபிக்கிலும் பல்வேறு பிராந்தியங்கள் , அல்லது தனிமைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது . வேங்கிப் போர் இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 6032 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 5718 ஆகவும் சேர்ந்து மொத்த மக்கள்தொகை 11750 ஆக இருக்கிறது . [ 1 ] இவர்களில் 51 % ஆண்கள் , 49 % பெண்கள் ஆவார்கள் . பழனிசெட்டிபட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 75 % ஆகும் , இதில் ஆண்களின் கல்வியறிவு 80 % , பெண்களின் கல்வியறிவு 68 % ஆகும் . இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59 . 5 % விட கூடியதே . பழனிசெட்டிபட்டி மக்கள் தொகையில் 12 % ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள் . இந்த ஊரில் தேவாங்கர் எனும் தேவாங்க செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 40 சதவிகிதமும் , பிற சமூகத்தினர் 60 சதவிகித அளவிலும் இருக்கின்றனர் . சர்ஃபரோஷ் ( 1999 ) என்னும் திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டுப் பெற்றது . இதில் அவர் ஒரு கஜல் பாடகர் மற்றும் இந்தியாவில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஒரு பாகிஸ்தானிய உளவாளி என்று இரண்டு முகங்கள் கொண்ட ஒரு வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் . சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று . மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி , தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது . மட்டக்களப்பு இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று . இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும் , மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும் . தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர் . மட்டக்களப்பானது " மீன் பாடும் தேன் நாடு " என அழைக்கப் படுகின்றது . இதன் எல்லைகளாக திருகோணமலை , பொலன்னறுவை , அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன . கங்கைகொண்டான் ( ஆங்கிலம் : Gangaikondan ) , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும் . உயிரெழுத்துக்கள் மூக்கொலிச் சாயல் ( nasalization ) பெறுவதுண்டு . விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிப்பதாகக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகியதோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் தம்முடனும் செய்யப்பட வேண்டும் என்று கூறினார் . விடுதலைப் புலிகளோ ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர் . கியானி ஜெயில் சிங் ( பஞ்சாபி : ਜ਼ੈਲ ਸਿੰਘ , மே 5 , 1916 - டிசம்பர் 25 , 1994 ) 1982 முதல் 1987 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார் . இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் சீக்கியரும் இவரே ஆவார் . இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீர்ராகவும் , காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிகளிலும் , முதலமைச்சர் , நடுவண் அமைச்சர் என பல தளங்களில் செயல்பட்டவர் . இமான்யுவெல் டேவிட் ஜினோபிலி அல்லது மனு ஜினோபிலி ( எசுப்பானிய மொழி : Emanuel David Ginobili , பிறப்பு - ஜூலை 28 , 1977 ) ஒரு அர்ஜென்டினா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார் . இவர் என் . பி . ஏ . - இல் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார் . 2004ம் ஆண்டு ஒலிம்பிக் கூடைப்பந்துப் போட்டிகளில் இவர் தங்கம் பரிசு வெற்றிபெற்ற அர்ஜென்டினா அணியில் விளையாடினார் . என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது . அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில் ( அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது ) . சூடான் என்றழைக்கப்படும் சூடான் குடியரசு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும் . இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும் . இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது . இதன் தலைநகர் கார்த்தௌம் ஆகும் . I : dsDNA viruses பெப்ரவரி 2005இல் தொடங்கப்பட்ட யூடியூபை அக்டோபர் 2006இல் கூகிள் நிறுவனம் வாங்கியது . வைரசு என்ற இலத்தீன் சொல்லுக்கு நஞ்சு , நச்சுப்பொருள் என்று பொருள் . வைரசுகளை ஒரு வாழும் உயிரினம் என சொல்ல முடியாது , ஏனெனில் இவை வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே ( inert ) இருக்கும் , ஆனால் தக்கவோர் உயிரினத்தின் உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மை உடையது . பொதுவாக அனைத்து தீ நுண்மங்களும் ( வைரசுகளும் ) ஒரு மரபணு பொருளையும் ( டி . என் . ஏ அல்லது ஆர் . என் . ஏ ) அதனைச் சுற்றி உறை புரதத்தால் ( coat protein ) ஒரு கூடும் ( capsid protein ) உள்ளதாக இருக்கும் . சில தீநுண்மங்களில் முள் ( Spikes ) போன்ற அமைப்பும் உள்ளன . இவை கிளைக்கோ புரதங்களாக ஆக்கப்பட்டு இருக்கும் . மார்ச் மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட ஈரப்பதமான பருவநிலையில் அதிகளவிலான ஈரப்பதமும் , 30   ° C ( 86   ° F ) மேற்பட்ட வெப்பநிலையும் நிலவும் . ஜூன் மற்றும் செப்டம்பருக்கு இடையில் , நகரையே பாழாக்கும் மழைகாலமாக இருக்கும் . அம்மாதங்களுக்கு இடையில் தான் நகரத்தின் ஆண்டு மழையளவான 1 , 800   millimetres ( 70 . 9   in ) கிடைக்கிறது , சராசரி அளவான 600   millimetres ( 23 . 6   in ) ஜூலையில் ஒரே மாதத்தில் பூர்த்தி செய்யப்படுகிறது . இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஆண்டு மழையளவாக 1954ல் 3 , 452   millimetres ( 135 . 9   in ) என்ற அளவு பதிவு செய்யப்பட்டது . [ 66 ] ஒருநாள் அதிகபட்ச மழையளவு 944   millimetres ( 37 . 17   in ) 2005 ஜூலை 26ல் பதிவு செய்யப்பட்டது . [ 71 ] நவம்பர் மற்றும் பிப்ரவரிக்கு இடைப்பட்ட உலர்வு காலமானது , மிதமான ஈரப்பதம் மற்றும் மிதமான குளிர்ச்சி பொருந்திய காலநிலையாக விளங்குகிறது . வடக்கிலிருந்து வரும் குளிர்ந்த காற்றால் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இதமான குளிர் தென்றல் கிடைக்கிறது . [ 72 ] தினசரி குறைந்தபட்சம் 16 . 4   ° C ( 61 . 5   ° F ) உடன் , ஓர் ஆண்டில் ஜனவரி மாதமே மிக குளிர்ச்சி மிக்க மாதமாக இருக்கிறது . [ 73 ] விவசாயமே ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாக பழக்கத்திலுள்ள தொழிலாகும் . அரிசி , புகையிலை , பருத்தி , மிளகாய் , கரும்பு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றது . கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது . யோர்பா லின்டா , கலிபோர்னியாவில் பிறந்த நிக்சன் கலைப்பயிற்சியால் வழக்கறிஞர் ஆவார் . இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கக் கடற்படையில் பணி புரிந்தார் . டுவைட் ஐசனாவர் பதவியிலிருக்கும் பொழுது நிக்சன் துணைத் தலைவராக இருந்தார் . ஆகஸ்டு 17 கிரிகோரியன் ஆண்டின் 229வது நாளாகும் . நெட்டாண்டுகளில் 230வது நாள் . ஆண்டு முடிவிற்கு மேலும் 136 நாட்கள் உள்ளன . தம்புள்ளை பொற்கோவில் ( தம்புள்ளை குகையோவியங்கள் ) , ( சிங்களம் : தம் ̆ பூலூ லெந் விஹாரய ) இலங்கையின் மத்திய மாகாணம் , மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில் ஆகும் . கொழும்புக்கு கிழக்கே 148 கிலோமீட்டர் தூரத்திலும் கண்டிக்கு வடக்கே 72 கி . மீ . தூரத்திலும் அமைந்துள்ளது . சூழவுள்ள சமநிலத்திலிருந்து சுமார் 160 மீட்டர் உயரத்துக்கு எழும் சிறு மலை மீது இக்குகைத்தொகுதி அமையப்பெற்றுள்ளது . இதுவரை 80க்கும் மேற்பட்ட குகைகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன . முக்கிய குகைகளாக 5 குகைகள் கொள்ளப்படுகிறது . இங்கு 153 புத்தபிரானின் சிலைகளும் , 3 அரசர்களின் சிலைகளும் , 4 தெய்வ சிலைகளும் காணப்படுகிறன . 4 தெய்வ சிலைகளில் இந்துக் கடவுள்களான விஷ்ணு , பிள்ளையார் சிலைகளும் அடங்கும் . 2100 சதுர மீட்டர் பரப்புள்ள சுவர் ஓவியங்களில் , புத்தபிரானின் முதலாவது சொற்மொழிவு ( பிரசங்கம் ) , புத்தபிரானின் சோதனை என்பன முக்கியமானவை . உலக வணிக அமைப்பு ஒரு நாடு , ஒரு வோட்டு முறையில் செயல்படுகிறது , ஆனால் இது வரை வோட்டு எடுப்பதற்கான சூழ்நிலைகள் எழவில்லை . பொதுவாக கருத்து ஒருமைப்பாட்டுடன் கூடிய முடிவுகள் எடுப்பதே முறையாகும் , மற்றும் ஒப்புநோக்கத்துடைய சந்தையின் அளவே அவர்களுக்கு பேரம் பேசுவதற்கான வலிமையை அளிப்பதாகும் . கருத்து ஒருமைப்பாட்டுடன் கூடிய முடிவுகளால் உள்ள நன்மையானது அதன் மூலமாக மிகவும் பரவலாக பங்கேற்பவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையிலான முடிவுகளை ஏற்பதாகும் . கருத்தொருமை கொண்ட முடிவுகள் எடுப்பதில் உள்ள குறைபாடுகளில் முடிவெடுப்ப்பதற்குண்டான நீண்ட நேரம் மற்றும் பல சுற்றுகள் கொண்ட பேச்சுவார்த்தைகளாகும் . இறுதி முடிவுகளுக்கான ஒப்பந்தங்களில் கருத்தொருமை பெறாத பொருட்களுக்கு தெளிவற்ற இருசொல்படும் வார்த்தைகள் பயன்பாட்டினால் விளையக்கூடிய எதிர்கால குழப்பங் களும் அடங்கும் . [ சான்று   தேவை ] பொதுவாக திமிங்கலங்கள் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை . பெண் திமிங்கலங்கள் இரண்டு அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடக்கூடியவை . இத்தகைய குறைந்தளவு இனப்பெருக்கத்தால் , அதிகளவு திமிங்கலங்களை வேட்டையாடுவது அதன் அழிவுக்கு கொண்டுபோய் விடும் . இலங்கைப் பிரச்சினை Some Facets of Hinduism ( 1988 ) இக் களியை அரிசி மாவுடன் கலந்து , சீனியும் சேர்த்து பிசைந்து , உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது யாழ்ப்பாணப் பகுதியில் பனங்காய்ப் பணியாரம் எனப்படுகின்றது . மேம்படுத்துனர் ஆவணமாக்கலும் இருக்கலாம் , குறியெழுத்துக்கள் குறிப்புகளாகவோ மற்றும் / அல்லது தனித்தனி ஆவணங்களாகவோ இருக்கலாம் என்பதோடு இந்த நிரல்கள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதையும் விவரமாக தெரிவிக்கின்றன . மகாராஷ்டிராவின் தற்பொழுதய அமைச்சர் சுவருப் சிங் நாயக் [ 3 ] முன் எப்பொழுதும் நடைபெறாத நிகழ்வாக , நீதிமன்ற அவமதிப்பிற்காக மே 12 , 2006 ஒரு மாதம் சிறைத்தண்டணைப் பெற்றார் . 1991 மொத்த மக்கள்தொகை இடைக்கணிப்பு முறையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது . } } இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே இசுலாமியர் பெரும்பான்மையினராக உள்ளனர் . மாநிலத்தில் இசுலாம் சமயத்தை பின்பற்றுவோர் சுமார் 67 % சதவிகிதமானோர் . காசுமீர் பள்ளத்தாக்கு பகுதியில் வாழும் 97 % மக்கள் இசுலாமியர் ஆவர் . [ 19 ] . மற்ற பல சமயத்தவரும் இங்கு வாழுகின்றனர் . ஜம்மு பகுதி இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது . இங்கு 65 % மக்கள் இந்துக்களாகவும் 31 % மக்கள் இசுலாமியராகவும் , 4 % மக்கள் சீக்கியராகவும் உள்ளனர் . லடாக் நிலப்பகுதியில் பௌத்த சமயத்தை சார்ந்தோர் 46 % ஆவர் . லடாக் பகுதியில் உள்ள மக்கள் இந்தோ - திபெத்திய இனத்தில் வழிவந்தோர் ஆவர் . ஆனால் ஜம்முவின் தெற்கு பகுதியில் உள்ளோர் பெரும்பாலும் இந்தியாவின் மற்றைய அண்டைய மாநிலங்களான ஹரியானா பஞ்சாப் , டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து குடியேறியவர்கள் . மொத்தத்தில் இசுலாமியர் 67 % , இந்துக்கள் 30 % , பௌத்தர் 1 % , சீக்கியர் 2 % சம்மு காசுமீர் மாநிலத்தில் வாழுகின்றனர் . [ 20 ] ' சிவாஜி ' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் . ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள் , இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார் . நல்ல குரல்வளம் , தெளிவான , உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு , சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும் . நடிகர் திலகம் , நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார் . எனினும் , நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ , இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு . குறிப்பாக , அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளைய் மிகைப்படுத்திக் காட்டினால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும் . பொதுவாக இந்தியாவில் பெண்பால் பெயரிட்டு அழைப்பது வழக்கம் , ஆனால் இவ்வாறு ' புத்திரா ' என்று முடிவதால் , இது சிறப்பாக ஆண்பால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது . மழைக்காலம் கழிந்துவிட்டது . இது பனிக்காலம் . மயிர்க்காலிட்டுக் காய்த்திருக்கும் உழுத்தஞ் செடியில் பனியால் சறுகாகி உதிர்கின்றன . மாலைக்காலமும் வந்துவிட்டது . இன்னும் அவர் வரவில்ல என்று இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள Almorah என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் ' பிரபுத்த பாரத ' ( Prabuddha Bharatha ) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார் . அப்போது தான் , இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று , அரிய நூலாகிய ' யாழ் நூல் ' உருவாக்கம் பெற்றது . பெரும்பாலான ஒலிவாங்கிகள் அவற்றோடு இணைக்கப்பட்டிருக்கும் சாதனத்தின் மின்மறிப்பிற்கு பொருத்தமான மின்மறிப்பைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதே இல்லை . [ 19 ] இவ்வாறு இருப்பதால் , அவற்றின் அலைவரிசை பிரதிபலிப்பு மாறிவிடும் ; குறிப்பாக உயர் ஒலி அழுத்த அளவுகளில் அவற்றின் அலைவரிசை குறுக்கீடுகளும் அதிகமாக இருக்கும் . ஆனால் சில குறிப்பிட்ட நாடா மற்றும் ஆற்றல்மிகு ஒலிவாங்கிகள் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றன . [ 20 ] [ dubious – discuss ] ஆகஸ்ட் 4 கிரிகோரியன் ஆண்டின் 216வது நாளாகும் . நெட்டாண்டுகளில் 217வது நாள் . ஆண்டு முடிவிற்கு மேலும் 149 நாட்கள் உள்ளன . 4 . 2ம் உலக மகாயுத்ததின் போது , ஆசியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய ஜப்பான் , பல அட்டூழியங்களை செய்து , அடிமை வேலை வாங்கிற்று . 1782 முதல் , அனைத்து ஏழு தீவுகளையும் ஒரே ஒருங்கிணைப்பில் கொண்டு வரும் நோக்கில் , இந்நகரம் பெரியளவிலான கட்டுமான பொறியியல் திட்டங்களுடன் மறுவடிவம் பெற்றது . ஹார்ன்பி வெல்லார்டு என்று அறியப்பட்ட இந்த திட்டம் , 1784ல் முடிக்கப்பட்டது . [ 37 ] 1853 ஏப்ரல் 16ல் , பம்பாய்க்கும் அதன் அருகில் இருக்கும் தானேவுக்கும் இடையில் இந்தியாவின் முதல் பயண ரயில்பாதை ஏற்படுத்தப்பட்டது . [ 38 ] அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் ( 1861 – 1865 ) போது , இந்நகரம் உலகின் முக்கிய பருத்தி வியாபார சந்தையாக விளங்கியது , இதனால் ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்தி , நகரத்தின் வளர்ச்சியையும் கணிசமாக உயர்த்தியது . [ 39 ] 1869ல் திறக்கப்பட்ட சூயஜ் கால்வாய் , அரேபிய கடலில் உள்ள மிகப்பெரிய கடற்துறைமுகங்களில் ஒன்றாக பம்பாயை மாற்றியது . [ 40 ] இப்போது அவருக்கு மகாத்மா காந்தியை இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது . அதிதீவிரவாதியான வ . வே . சு . தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார் . முதல் உலகப்போர் முடிந்ததும் , வ . வே . சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப்பட்டார் . 14 ஆண்டுகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் மற்ற மனிதர்களுக்காகப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வவேசு 1920ல் பொது மன்னிப்புப் பெற்று திருச்சிராப்பள்ளியிலுள்ள வரகனேரி இல்லம் வந்தார் . இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும் . இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த பின்னர் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது . 1922 இல் , தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப் பட்டது . கி . பி . 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது . இந்தக் காலத்தை மத்திய சோழர் காலம் என்றழைக்கலாம் , இந்தக் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன . பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது . இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்கள் கட்டப்பட்டன . என் இறைவா , உமது திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்க உண்மைகளை எல்லாம் / நீரே அறிவித்திருப்பதால் , அவைகளை எல்லாம் / நான் உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன் . தற்போதைய அரசு மேற்கு நாடுகளுடன் இணைந்து செயல்படுவது போல , கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளுடனான ( குறிப்பாக மொல்டோவா , உக்ரைன் மற்றும் சியார்சியா ) உறவை வலுப்படுத்தும் குறிக்கோளை நிறைவேற்றிவருகிறது . [ 132 ] பிந்தைய 1900 ஆண்டுகளிலிருந்து , ருமேனியா கிழக்கு ஐரோப்பாவில் உள்ள தனது முன்னாள் சோவியத் குடியரசின் நாடுகள் மற்றும் காகாசஸ் ( Caucasus ) நாடுகளுக்கு நேடோ மற்றும் ஐ . ஒ . உறுப்பினராவதை ஆதரிப்பதை தெளிவு படுத்தியுள்ளது . [ 132 ] துருக்கி , கிரோயேஷியா மற்றும் மொல்டோவா நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் [ 132 ] இணைவதையும் ருமேனியா ஆதரித்தது . துருக்கியுடன் , ருமேனியா ஒரு தனி பொருளாதார உறவை கொண்டுள்ளது . [ 133 ] அந்நாட்டில் ஹங்கேரியர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் , ருமேனியா ஹங்கேரியுடனும் வலுத்த உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது – பின்னவர்கள் ருமேனியா ஐ . ஒ வில் சேர்வதை ஆதரித்தார்கள் . [ 134 ] இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7892 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் . [ 2 ] இவர்களில் 51 % ஆண்கள் , 49 % பெண்கள் ஆவார்கள் . மங்களம் மக்களின் சராசரி கல்வியறிவு 67 % ஆகும் , இதில் ஆண்களின் கல்வியறிவு 76 % , பெண்களின் கல்வியறிவு 59 % ஆகும் . இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59 . 5 % விட கூடியதே . மங்களம் மக்கள் தொகையில் 13 % ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள் . ( திருமங்கை . பெரியதிரு . 3 ) அதில்உள்ள பனிக்கட்டிகளில் நீர் , மீதேன் , அம்மோனியா , ஹைடிரஜன் சல்பைட் , மற்றும் கரியமில வாயு யாவும் உள்ளன . [ 14 ] அவைகளின் வெப்ப உருகுநிலை பலநூறு ' கெல்வின் ' களாக உள்ளன . அதன் படிப்படியான மாற்றம் சூழ்ந்துள்ள அழுத்தம் மற்றும் உஷ்ண நிலைக்கு ஏற்ப அமைந்திருக்கும் [ 13 ] கதிரவன் மண்டலத்தில் பொதுவாக அவைகளை பல்வேறுபட்ட இடங்களில் பனிக்கட்டிகளாக , திரவங்களாக , மற்றும் வாயுக்களாக மூன்று விதமாகவே காணலாம் . ஆனால் ஒண்மீன்படலத்தில் ( நெபுலா என்பதில் ) மட்டும் திடமாகவோ , அல்லது வாயுக்களாகவோ அமைந்து இருக்கும் . திரவங்களில் காண இயலாது . [ 13 ] பனிக்கட்டிப் பொருள்கள் கெட்டியாகவே , திடமாகவே பெருவாரியாக , ராட்சத கிரகங்களின் விண்கலங்களில் பரவி இருக்கக் காணலாம் . யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற ( பனிக்கட்டி ராட்சதர்கள் எனஅழைக்கப்பெறும் ) கிரகங்களிடமும் , மற்றும் நெப்டியூன் வட்டப் பாதையைத் தாண்டியும் சிறுசிறு பொருள்களாகக் காணலாம் . ( [ 14 ] [ 15 ] வாயுக்கள் பனிக்கட்டிகள் அதிகக்குவியலாய் ஒன்றுகூடிச் சேர்ந்தவாறுவோலாடைல்ஸ் ( குதிக்கும் கிளர்ச்சி கொண்டவைகள் ) எனவும் கருதப்படுகின்றன . குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது . அது மகாபாரத்திலும் பாகவத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது , மேலும் அங்கே கண்டெடுக்கப் பட்ட சங்குகள் , நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன . இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர் . அம்பர் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் முக்கிய மையமாகவும் பெங்களூரு திகழ்கிறது . பாரம்பரிய இசை மற்றும் நடனக் கச்சேரிகள் ஆண்டு முழுவதிலும் குறிப்பாக ராமநவமி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்களின் போது பரவலாக நடத்தப்படுகின்றன . நகரில் உற்சாகமான கன்னட நாடக இயக்கமும் இருக்கிறது . ரங்க சங்கரா போன்ற அமைப்புகள் இதனை முன்னெடுத்துச் செல்கின்றன . சர்வதேச ராக் கச்சேரிகள் நடப்பதற்கான முதன்மை இடங்களில் ஒன்றாகவும் பெங்களூர் ஆகியுள்ளது . [ 66 ] சீனப் பெருஞ் சுவர் ( Great Wall of China ) ( 長城 எளிதாக்கப்பட்டது : 长城 பின்யின் : ( ச் ) சாங் ( ச் ) செங் , நேரடிக் கருத்து : " நீண்ட நகர் ( கோட்டை ) " ) என்பது , ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும் , மஞ்சூரியாவிலிருந்தும் வந்த ' சியோங்னு ' களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும் . பல்வேறு காலப்பகுதிகளில் , கல்லாலும் மண்ணாலும் , பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று ; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும் . பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும் , கிமு 220 - 200 காலப்பகுதியில் , சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும் . இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது . இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது . • பயோடீசலின் ஆற்றல் சமப்படுத்தல் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது . முழுவதும் பயோடீசலாக நிலைமாற்றத்திற்கு பாரம்பரிய உணவுப்பொருள் வேளாண்மைக்கு பயன்படுகின்றன என்றாலும் நிலத்தின் பரந்த நிலப்பரப்புகள் தேவைப்பட்டது ( இருப்பினும் உணவுப்பொருள் அற்ற பயிர்செய்தல் நிலங்களை பயன்படுத்த முடியும் ) . இந்த சிக்கலானது குறிப்பாக மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளை கடுமையாகப் பாதிக்கும் , எனவே ஆற்றல் பயன்பாடானது பொருளாதார வெளிப்பாட்டைக் கொண்டு அளவிடப்படுகின்றது . [ 63 ] அத்ருஷ்டோ த்ரஷ்டா அச்ருத : ச்ரோதா அமதோ மந்தா அவிஞ்ஞாதோ விஞ்ஞாதா நான்ய : அதோ ’ ஸ்தி த்ரஷ்டா நான்ய : அதோ ’ ஸ்தி ச்ரோதா நான்ய : அதோ ’ ஸ்தி மந்தா நான்ய : அதோ ’ ஸ்தி விஞ்ஞாதா ஏஷ தே ஆன்மா அந்தர்யாமி அம்ருத : அத : அன்யத் ஆர்த்தம் . பிருகதாரண்யக உபநிஷத் 3 – 7 – 23 . பார்க்கப்படாமல் பார்க்கும் ; கேட்கப்படாமல் கேட்கும் ; நினைக்கப்படாமல் நினைக்கும் ; அறியப்படாமல் அறியும் . அதைத்தவிர வேறு பார்ப்பவரில்லை ; வேறு கேட்பவரில்லை ; வேறு நினைப்பவரில்லை ; வேறு அறிபவரில்லை . அது தான் உனது ஆன்மா , உள்ளுறைபவன் , அழியாதவன் . மற்றதெல்லாம் கேடு . 2 . அறிவுரை ( திருச்சபைப் பொழிவு ) இரும்புக் காலம் ( Iron age ) என்பது , மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு காலகட்டம் ஆகும் . இக்காலகட்டத்திலே இரும்புக் கருவிகளினதும் , ஆயுதங்களினதும் பயன்பாடு முன்னணியில் இருக்கும் . சில சமூகங்களில் , இரும்பின் அறிமுகமும் , மாறுபட்ட வேளாண்மைச் செயல் முறைகள் , சமய நம்பிக்கைகள் , அழகியல் பாணிகள் போன்ற மாற்றங்களும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன . ஆனாலும் , எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்பதில்லை . இந்திய இசையானது பாரம்பரியமாக பயிற்சி அடிப்படையிலானது . இதில் பயன்படுத்தப்படும் குறியீடுகளை முதன்மை இசைக் குறிப்பாகவோ , புரிதலாகவோ அல்லது பரிமாற்றமாகவோ பயன்படுத்தலாகாது . இந்திய இசையின் விதிகள் மற்றும் இசைக்கலவைகள் ஆகியவை குருவிடமிருந்து சீடருக்கு நேரடியாகக் கற்பிக்கப்படுகின்றன . பல்வேறு இந்திய இசைப்பள்ளிகள் இசைக் குறியீடுகளையும் பிரிவுகளையும் பின்பற்றுகின்றன ( மேலகர்த்தா மற்றும் தாத் ஆகியவற்றைக் காண்க ) ; இருப்பினும் , குறியீடு என்பது சுவையின் பொருட்டாகவே கருதப்படுகின்றது . அது தரநிலையாக்கப்படவில்லை . பல்வேறு இந்திய இசைப்பள்ளிகள் குறியீடுகளையும் வகைகளையும் பின்பற்றுகின்றன ( { 0 } மேலகர்த்தா { / 0 } மற்றும் { 0 } தாத் { / 0 } ஆகியவற்றைக் காண்க ) ; இருப்பினும் , குறியீடு என்பது ரசனையின் பொருட்டாகவே கருதப்படுகின்றது . அது தரநிலையாக்கப்படவில்லை . பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய அறிஞர்கள் இந்திய இசையால் கவர்ந்திழுக்கப்பட்டனர் . இசையைப் பதிவுசெய்ய எந்தவித வசதியும் இல்லாததால் , அவர்கள் இசைக்கலவையில் ஒலிகளை வெளிப்படுத்தக்கூடிய ஏற்கனவேயுள்ள முறைகள் குறித்து ஆராய்ச்சி செய்தனர் . பண்டைய இசைக்குறிப்பு முறையைக் குறிக்கும் குறிப்புகள் காணப்பட்டன . இவற்றை அவ்வறிஞர்கள் பெர்சிய மொழியில் மொழிமாற்றம் செய்தனர் ; இந்திய பாரம்பரிய இசைக்கான சிக்கல்தன்மையை வெளிப்படுத்தக்கூடிய நூல்கள் இன்னமும் இல்லை . இருந்தாலும் பல மேற்கத்திய அறிஞர்கள் ஸ்டாப் இசைக்குறிப்பு முறையில் இசைக்கலைவைகளைப் பதிவுசெய்தனர் . 20 ஆம் நூற்றாண்டில் பாத்கண்டே அவர்களால் உருவாக்கப்பட்ட முறையையே இந்திய இசைவல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர் . இது மிகவும் துல்லியமாக இருந்தாலும் , இது குறியீடுகளுக்குப் பதிலாக தேவனகிரி எழுத்து வடிவைச் சார்ந்து அமைந்திருப்பது , சில நேரங்களில் கையாளுவதற்கு சிக்கலாக உள்ளது . குறியீடுகளைப் பயன்படுத்துகின்ற புதிய இசைகுறிப்பு முறையானது முன்மொழியப்பட்டது . இது ஸ்டாஃப் இசைகுறிப்பு முறை போன்று உடனடியாகப் புரிந்துகொள்ளும் திறனை வழங்குகின்றது . குறியீட்டு தரநிலையாக்கப்பட்ட இசைகுறிப்பு முறையினைக் கொண்டே இதுவரையில் அறியப்படாத இசைத்தொகுப்புகள் வெளிவரலாம் . [ 1 ] மரியாள் கன்னியாக இருக்கும் போதே இயேசுவை கருத்தரித்தார் என்ற சமய நம்பிக்கை இயேசுவின் கன்னிப்பிறப்பு எனப்படுகிறது . இது கிறிஸ்தவத்தினதும் இசுலாமினதும் சமய நம்பிக்கைகளுல் ஒன்றாகும் . இரண்டாம் நூண்றான்டில் கிறிஸ்தவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயேசுவின் கன்னிப்பிறப்பு [ 1 ] கிறிஸ்தவத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் இரண்டு விசுவாச அறிக்கைகளில் இணைக்கப்பட்டுள்ளது . நைசின் விசுவாச அறிக்கையில் " பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடமிருந்து பிறந்தார் " என குறிக்கிறது . அப்போஸ்தலர் விசுவாச அறிக்கையில் " இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார் " . இந்த சமயக் கொள்கை 18ஆம் நூற்றாண்டின் அறிவியற்யிறையில் வரை எதிர்புகளின்றி ஏற்கப்பட்டது . [ 1 ] ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் சிங்கப்பூர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் 1819ல் ஆக்கிரமிக்கப்பட்டது . இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆட்சியில் இருந்த சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் மலேசியாவோடு இணைக்கப்பட்டது . ஆகஸ்ட் 9 , 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்து , விடுதலை பெற்று தனி குடியரசு நாடாக உருவானது . பூக்கும் தாவரங்களின் வளம் பெருமளவு இருப்பினும் , 1 % தென்னாப்பிரிக்கா மட்டுமே காடாக இருக்கிறது , அதுவும் அனேகமாக , ஆற்றுப்படுகைகளில் தெற்கு ஆப்பிரிக்க அலையாத்திக் காடுகள் நிரம்பியிருக்ம் , ஈரப்பதமான குவாசூலு - நடாலின் கடற்கரைச் சமவெளியில் மட்டுமே காணப்படுகின்றன . மோண்டேன் காடுகள் எனப்படும் தீப்பற்றாத சிறிய தொகுப்பு காடுகளும் இருக்கின்றன . வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்களின் தோட்டங்களில் குறிப்பாக வேறு பிறப்பிடமுள்ள தைல மரம் மற்றும் ஏங்கு மரங்கள் ஆகியவை நிறைய காணப்படுகின்றன . கடந்த நாற்பதாண்டுகளில் அதிக மக்கள்தொகை , திட்டமிடப்படாத மேம்பாட்டு முறைகள் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் காடுகள் அழிக்கப்பட்டது ஆகியவற்றின் காரணமாக , தென்னாப்பிரிக்கா பெரிய அளவிற்கு இயற்கை வாழ்விடங்களை இழந்திருக்கிறது . அயல் தாவரங்களின் ஊடுருவல் ( எ . கா . கருப்பு வேட்டில் , போர்ட் ஜேக்ஸன் , ஹகியா , கொங்கிணி மற்றும் ஜகரண்டா ) என்று வரும்போது , உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் தென்னாப்பிரிக்கா என்றாகி , உள்நாட்டில் உள்ள பல்லுயிர்மத்திற்கும் , அரிதாகிவிட்ட நீர் ஆதாரங்களையும் அச்சுறுத்துகிறது . முதல் ஐரோப்பிய குடியேறிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மூல மிதவெப்பக்காடுகள் கடுமையாக அழிக்கப்பட்டு , தற்போது சிறிய திட்டுக்களாக மட்டுமே எஞ்சியுள்ளது . ரியல் யெல்லோவுட் ( போடோகார்பஸ் லேட்டிஃபோலியஸ் ) , ஸ்டின்க்வுட் ( அகோடியா புல்லடா ) , மற்றும் தென்னாப்பிரிக்க பிளாக் அயர்ன்வுட் ( ஒரியா லாரிஃபோலியா ) போன்ற தென்னாப்பிரிக்க கடின மரங்கள் தற்போது அரசாங்கத்தின் அரவணைப்பில் இருக்கின்றன . ஒரு பென்னி கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் நகரில் டிசம்பர் 22 , 2006 வெள்ளிக்கிழமை மாலை 4 . 10 மணி அளவில் தமது 97வது வயதில் காலமானார் . முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937 ம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது . ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டார கிளைகள் உள்ளன . தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது . 1869 இல் , அமெரிக்காவில் FA நெறிமுறையை அடிப்படையாகக் கொண்ட விதிகளின் கீழ் , பிரின்ஸ்டன் மற்றும் ரட்ஜர்ஸ் இடையே முதல் போட்டி விளையாடப்பட்டது . இது முதல் U . S . கல்லூரிகளுக்கிடையே விளையாடப்படும் விளையாட்டு என்ற ரீதியில் கல்லூரிக் கால்பந்து பெரும்பாலும் கருதப்படுகின்றது ( இருந்த போதிலும் அமெரிக்க கால்பந்தின் இறுதிவடிவம் ரக்பியிலிருந்து வந்ததே தவிர , சங்கக் கால்பந்திலிருந்து இல்லை ) . தமிழியல் கல்வித்துறை தமிழை பாரம்பரியமாக ஆய்ந்த புலவர்கள் பண்டிதர்கள் மரபில் இருந்தோ அல்லது தமிழை தினசரி வாழ்வுக்கு பயன்படுத்தும் தமிழ் மக்களிடம் இருந்தோ தோன்றாமல் மேற்கத்தைய இன - மொழி ஆய்வு துறையின் ஒரு பகுதியாக தோற்றம் கண்டது . மேற்கத்தைய Oriental Studies - இந்தியவியல் ( Indology ) பின்புலத்தில் இருந்து தோன்றியது . இதன் நோக்கம் தமிழ் மொழியையோ தமிழர் சார் விடயங்களையோ மேம்படுத்துவது என்று சொல்ல முடியாது . மாற்றாக தமிழ் மொழியையும் தமிழர் சார் விடயங்களையும் ஆய்ந்து தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வதே ஆகும் . காலனித்துவ நிர்வாகம் , மத மாற்றம் , தங்களது மேலான்மையை நிறுவுவது ஆகியவை இந்நோக்கங்களுக்குள் அடங்கும் . இன்று இத்துறை South Asian Studies என்று மருவியுள்ளது ; ஆனால் இன்று இவற்றின் நோக்கங்கள் சற்று ஆரோக்கியாமான மாற்றங்களுக்கும் உட்பட்டு நிற்கின்றன . எனினும் இன்றும் நாடுகளின் ( எ . கா ஐக்கிய அமெரிக்கா ) இராணுவ வெளிவிவகார நடவடிக்கைகளுக்கு இந்த துறைகளின் ஆய்வுகள் முக்கியமானவை ; இத்துறைசார் புலமையாளர்களும் குறிப்பிடத்தக்க பங்களிக்கின்றார்கள் . நகரில் பல பூங்காக்கள் உள்ளன . வ . உ . சிப் பூங்கா இவற்றில் முதன்மையான தொன்றாகும் . குறிப்பிடத்தக்க பிற பூங்காக்கள் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூங்கா , ரோசுகோர்சு பூங்கா , பாரதிப் பூங்கா , காந்திப் பூங்கா . தட்சினேஸ்வர் காளி கோயில் பவதாரினிக்கு தினந்தோறும் பூசை செய்து வந்த ராமகிருஷ்ணருக்கு தாம் கல்லைத்தான் பூசை செய்கிறோமா , அல்லது உயிருள்ள இறைவனையா என்று சிந்தனை எழுந்தது . தனக்கு காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார் . தினமும் , இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார் . எனினும் அவருடைய முயற்சிகளுக்குப் பலனில்லை . ஒரு நாள் பொறுமையை இழந்த அவர் , காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார் . உடனே அவர் சுயநினைவு இழந்ததாகவும் , ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார் . ஜோன் வின்ஸ்டன் ஹவார்ட் ( John Winston Howard , பிறப்பு : ஜூலை 26 , 1939 ) ஆஸ்திரேலியாவின் அரசியல் தலைவரும் அதன் 25வது பிரதமரும் ஆவார் . சேர் ரொபேர்ட் மென்சீசுக்கு அடுத்தபடியாக இவரே ஆஸ்திரேலியாவின் நீண்ட காலம் பிரதமராக இருக்கும் தலைவராவார் . இவரே ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் தலைவராகவும் உள்ளார் . 1991 - 92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத்துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருது இல்லாமையை நீக்கியது . இதனை அடுத்துள்ள அருச்சுனா விருது துறை சார்ந்த விருதாக இருக்கிறது . மாற்றாக இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது . லிவர்பூலில் இன்னும் பல குறிப்பிடத்தக்க கட்டிடங்கள் உள்ளன . ஸ்பீக் விமான நிலையத்தின் முன்னாள் முனைய கட்டிடத்தின் கலை அலங்கார முகப்பு , லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விக்டோரியா கட்டிடம் ( ரெட் ப்ரிக் பல்கலைக்கழகம் என்கிற வார்த்தைக்கு இதுதான் உதாரணம் வழங்கியது ) , மற்றும் அடெல்பி தங்கும் விடுதி ( இந்த தங்கும் விடுதி கடந்த காலத்தில் உலகின் வேறெந்த பகுதியிலுமான மிகச் சிறந்த தங்கும் விடுதிகளில் ஒன்றாய் கருதப்பட்டது ) ஆகியவை இதில் அடங்கும் . [ 127 ] வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு ( North Atlantic Treaty Organization - NATO ) என்பது , 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் வட அத்திலாந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் உருவான ஒரு இராணுவக் கூட்டணி ஆகும் . இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரசல்சில் உள்ளது . வெளியார் தாக்குதலுக்கு எதிராக பரஸ்பர பாதுகாப்பு உதவி வழங்குவதற்கு இதிலுள்ள உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இணங்கியதன் மூலம் இவ்வமைப்பு ஒரு கூட்டுப் பாதுகாப்பு முறையைக் கொண்டுள்ளது . கர்ணன் அச்சுறுத்தப்பட்டார் , அர்ஜூனர் பத்து அம்புகளைக் கொண்டு வீரஷசேனாவைத் தாக்கினார் அது அவரைப் பலவீனப்படுத்தியது . நான்கு கூரான முனையுடைய அம்புகளைக் கொண்டு அர்ஜூனர் அவரின் வில் , அவரது இரண்டு கைகள் மற்றும் அழகான காதணிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அவரது தலை ஆகியவற்றை வெட்டினார் . வீரஷசேனா கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்த கர்ணன் கடும் துன்பத்தில் கண்ணீர் சிந்தினார் . மேலும் அவரது கண்கள் கடும் கோபத்தில் சிவந்திருந்தன . பின்னர் அவர் அர்ஜூனனை நோக்கி தன்னிடம் சண்டையிட வருமாறு சவால் விடுக்கின்றார் . வேதாந்த தேசிகரும் ஆழ்வார்களின் பாசுரங்களையும் , வைணவ ஆலயங்களின் பெருமைகளையும் போற்றி தமிழிலும் , சமஸ்க்ருதம் , மணிப்ரவாள மொழிகளிலும் கருத்தாழமிக்க நூல்களை இயற்றியுள்ளார் . மணவாளமாமுனிகள் ஆழ்வார்களின் தெள்ளிய தமிழ் பாசுரங்களுக்கு பொருளுரையிட்டு திருவரங்கத்தில் பெருமாளின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒரு வருட காலம் திருவிழா அனைத்தும் விட்டு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு அந்த தீந்தமிழிலேயே மக்களுடன் மக்களாக அரங்கத்துறையும் இறைவனும் கேட்டு இன்புற்றனர் . இதே போல் காஞ்சீபுரத்தில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலிலும் மாமுனிகள் ஒருவருட காலம் தங்கி இருந்து அவ்வூர் இறைவனிடமும் , மக்களிடமும் ஆழ்வார்களின் பாசுரங்களின் பொருளை விரிவாக தமிழிலே எடுத்துரைத்தார் . தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க . நா . சுப்ரமணியம் [ தெய்வஜனனம் ] சி சு செல்லப்பா [ சரர்சாவின் பொம்மை ] லா . ச . ராமாமிருந்தம் [ பாற்கடல் ] ஜெயகாந்தன் [ நான் என்னசெய்யட்டும் சொல்லுங்கோ ] சுந்தரராமசாமி [ வாழ்வும் வசந்தமும் ] கு அழகிரிசாமி [ ராஜா வந்திருக்கிறார் ] தி ஜானகிராமன் [ பாயசம் ] கி . ராஜநாராயணன் [ பேதை ] போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள் . ஆடிகள் நிறப் பிறழ்ச்சிக்கான வாய்ப்பை இல்லாமல் ஆக்கினாலும் , வேறு வகைப் பிறழ்ச்சிகளை உண்டாக்கவே செய்கின்றன . பொதுவாக இவை கோளப் பிறழ்ச்சியை உருவாக்கக்கூடும் . இதில் , ஆடியின் நடுப் பகுதியும் , விளிம்புப் பகுதியும் ஒரே குவியத்தைக் கொண்டிருப்பதில்லை . தொடக்கத்தில் ஹபிள் தொலைநோக்கியில் இருந்த அமைப்புக் குறைபாடும் இதுவே . கோள வடிவம் அல்லாத வேறு வடிவங்களில் ஆடிகளை உருவாக்குவதன் மூலம் இக் குறைபாட்டை நீக்க முடியும் . ஐநா - ஒப்புதலளித்த வளைகுடாப் போர் சமயத்தில் , அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஜனாதிபதி ஜார்ஜ் . எச் . டபிள்யூ . புஷ் தலைமையில் ஆற்றிய பங்களிப்பும் , ஜனாதிபதி பில் கிளிண்டன் தலைமையின் கீழ் நிகழ்ந்த யூகோஸ்லேவிய போர்களும் ஒரு வல்லரசாக அதன் நிலையைப் பாதுகாக்க உதவின . மார்ச் 1991 முதல் மார்ச் 2001 வரையான நவீன அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார விரிவாக்கமும் டாட் - காம் குமிழி ஆகியவையும் கிளிண்டன் நிர்வாகத்தில் நிகழ்ந்தன . [ 43 ] ஒரு குடியியல் வழக்கும் பாலியல் மோசடிக் குற்றச்சாட்டும் 1998 ஆம் ஆண்டில் கிளிண்டன் மீது கண்டனத்தீர்மானத்திற்கு வழி வகுத்தாலும் , அவர் பதவியில் தொடர்ந்தார் . அமெரிக்க வரலாற்றில் மிக நெருக்கமான முடிவுக்கு காரணமான 2000 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து - ஜார்ஜ் டபிள்யூ . புஷ் - இவர் ஜார்ஜ் எச் . டபிள்யூ . புஷ்ஷின் மகனாவார் , ஜனாதிபதியானார் . கனடாவின் மேற்கு எல்லை பசிபிக் பெருங்கடல் ஆகும் . அதனால் கனேடிய பசிபிக் நாடுகளுடான தொடர்பும் நீண்ட வரலாற்றைக் கொண்டது . கனடா Asia - Pacific Economic Cooperation ஒரு உறுப்பு நாடாகும் . கனடாவுக்கும் சீனாவுக்குமிடையான வணிகமும் அதிகரித்து வருகின்றது . புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி என்பது மகாகவி பாரதி , புதுவைக்கு வருவதற்கு முன்பிருந்தே துவங்கிய ஒன்று . அந்த வழியில் , மகாகவி பாரதியார் , பெருஞ்சித்திரனார் , புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் , தேவநேயப் பாவாணர் , முதலான அறிஞர் பெருமக்கள் இலக்கியத் தொண்டினை பின்பற்றி , புதுவையின் கவிஞர் பெருமக்கள் , பண்ணார் தமிழன்னைக்கு முத்தாரம் சூட்டி , உலக அரங்கில் முன்னிறுத்த பெரும் பாடுபட்டனர் என்று சொன்னால் அது மிகையல்ல . இதன் பாடலாசிரியர் இருவரும் , தேசியகீதத் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்ததால் . இத் தெரிவு குறித்துச் சர்ச்சை ஏற்பட்டது . இதனால் இரண்டாவது , மூன்றாவது சுதந்திர தினங்களில் ஆனந்த சமரக்கோனின் பாடல் உத்தியோகபூர்வமற்ற முறையில் பாடப்பட்டு வந்தன . 1950 இல் , அக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த ஜே . ஆர் . ஜெயவர்த்தனவின் ஆலோசனையை ஏற்று ஆனந்த சமரக்கோனின் நமோ நமோ மாதா என்று தொடங்கும் பாடலைத் தேசியகீதமாக ஏற்க முடிவு செய்யப்பட்டது . தீக்கோழிகளில் கூட்டுக் கூடமைப்பு அவதானிக்கப்பட்டுள்ளது . பல பெண் தீக்கோழிகள் தங்கள் முட்டைகளை ஒரே கூட்டில் இடுகின்றன . இம் முட்டைகள் பகலில் பெண் தீக்கோழிகளாலும் இரவில் ஆண்களாலும் அடைகாக்கப் படுகின்றன . தீக்கோழிகளின் முட்டைகளே உலகில் பெரிய முட்டைகளாகும் . 1960களில் கனடிய மக்கள் மருத்துவத் தேவைகளை ஒரு சமூகப் பொறுப்பாக உணர்ந்தார்கள் . இந்தத் தேவையை , உணர்வை 1964 மருத்துவச் சேவைகளுக்கான அரச ஆணைய முடிவுகள் வெளிப்படுத்தியது . இந்த ஆணையம் செய்த பரிந்துரைகளுக்கு ஏற்ப மருத்துவக் கவனிப்புச் சட்டம் 1966ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது . இதற்கமைய தனிமனித மருத்துவச் செலவுகள் சமூகத்தால் பகிர்ந்து கொள்ளப்பட்டது . மருத்துவச் சேவைகள் அரசினால் வழங்கப்படலாயிற்று . அனைவருக்கும் ஒரே தரம் உள்ள சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் இச் சட்டம் மிகவும் அவதானமான உறுதியான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது . குறிப்பாக பணம் படைத்தோர் காத்திருப்பு வரிசை தாண்டிச் சேவைகளை பெறுவற்கு இச்சட்டம் இடம்கொடுக்கவில்லை . [ 8 ] 1 . ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காணல் இந்த எல்லைகளிடையே , ஆச்சா மரங்களை அதிகமாகக் கொண்ட கிழக்கு இந்தியாவின் ஈரவலய இலையுதிர் காடுகள் , தேக்கு மரங்களைக் கூடுதலாகக் கொண்ட மத்திய இந்தியா , தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் காணும் இலையுதிர் காடுகள் , கருவேல மரங்களைப் பெருமளவில் கொண்ட நடுத் தக்காணத்தினதும் , மேற்குக் கங்கைச் சம வெளியினதும் முட்காடுகள் என்பன உள்ளன . முக்கியமான இந்தியத் தாவரங்களுள் , நாட்டுப்புறங்களிலே மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படும் வேம்பு , மொஹெஞ்சதாரோவின் முத்திரைகளில் காணப்படுவதும் , புத்தர் ஞானம் பெற்றதுமான அரச மரம் என்பவை குறிப்பிடத்தக்கவை . தி டைம்சு ( தி டைம்ஸ் ; The Times ) என்பது 1785 ஆம் ஆண்டில் லண்டனில் தொடங்கப்பட்டு வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஆகும் . உலக அளவில் ' டைம்ஸ் ' என்ற வார்த்தையை தாங்கி வரும் நியூயார்க் டைம்ஸ் , லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் , டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற அனைத்துப் பத்திரிக்கைகளும் டைம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்த தொடங்கியது இந்த நாளிதழை தொடர்ந்துதான் . கிறித்தவம் ஓரிறைக் கொள்கையுடைய ( Monotheism ) சமயமாகும் . தமிழில் கிறித்தவம் , கிறித்துவம் , கிறிஸ்தவம் என்றும் குறிப்பர் . நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது . கிறிஸ்தவர் இயேசுவை மேசியா ( மீட்பர் ) என்றும் கிறிஸ்த்து ( ஆசிர்வதிக்கப் பட்டவர் ) எனவும் விசவாசிக்கின்றனர் . 2 . 1 பில்லியன் விசுவாசிகளை கொண்டு உலகின் பெரிய சமயமாக காணப்படுகிறது . கிறிஸ்தவம் பல உட்கிளைகளைக் கொண்டுள்ளது . இதில் கத்தோலிக்கம் மிகப்பெரியதாகும் . கிறிஸ்தவம் கி . பி . முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் ஒரு பிரிவாக ஆரம்பிக்கப்பட்டதன் காரணத்தினால் யூத மதத்தின் நூலை , பழைய ஏற்பாட்டாகக் கொண்டுள்ளது . இதில் யூதரின் புனித நூலான எபிரேய விவிலியத்தை கிறிஸ்தவர் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர் . யூத , இஸ்லாம் மதங்ளைப் போலவே கிறிஸ்தவமும் அபிரகாமிய ( Abrahamic ) ( ஆபிரகாம் வழிவந்த ) சமயமாகும் . நூல் - பாடப்பட்டுள்ள கடவுள் - பாடியவர் அகநானூறு - சிவன் - பாரதம் பாடிய பெருந்தேவனார் | ஐங்குறு நூறு - சிவன் - பாரதம் பாடிய பெருந்தேவனார் | கலித்தொகை - சிவன் - நல்லந்துவனார் | குறுந்தொகை - முருகன் - பாரதம் பாடிய பெருந்தேவனார் | நற்றிணை - மாஅல் - பாரதம் பாடிய பெருந்தேவனார் | புறநானூறு - சிவன் - பாரதம் பாடிய பெருந்தேவனார் | பரிபாடல் - மாஅல் - ( பாடியவர் பெயர் தெரியவில்லை ) | பதிற்றுப்பத்து - சிவன் - ( பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை , தம் தொகுப்பு ' சங்க இலக்கியம் ' பதிப்பில் இதனைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகக் காட்டியுள்ளார் . 1920 வே . சாமிநாதையர் பதிப்பில் இப்பாடல் சேர்க்கப்படவில்லை . தொல்காப்பியம் பொருளதிகாரம் நூற்பா 26 - ன் உரையில் நச்சினார்க்கினியர் காட்டும் பாடல் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுவதாகவும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை இதனைக் குறிப்பிட்டுள்ளார் . புதிய கற்காலத்தில் , வேளாண்மை , மட்பாண்டங்களின் வளர்ச்சி , கட்டல் ஹூயுக் ( Çatal Hüyük ) , ஜெரிக்கோ போன்ற பெரிய குடியிருப்புக்களின் தோற்றம் என்பன முக்கியமான சிறப்பியல்புகளாக இருந்தன . முதலாவது புதிய கற்காலப் பண்பாடுகள் கி . மு 7000 ஐ அண்டித் தோற்றம் பெற்றன . தொடர்ந்து மத்தியதரைக் கடல் பகுதி , சிந்துச் சமவெளி , சீனா , தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளிலும் புதிய கற்காலப் பண்பாடு பரவியது . விளம்பர நிறுவனங்களை [ 106 ] கனடியன் வர்த்தக நிறுவனமான , டாக்சி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்மார்ட் போன்ற நிறுவனங்கள் விளம்பர உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நிறுவனங்களாக கருதப்படுவதுடன் , பல்வேறு உலகளாவிய சந்தைகளில் இத்தகைய பாரம்பரியமற்ற அமைப்புகளின் வளர்ச்சிகளின் இப்போக்கு வெளிப்படுகிறது . [ 107 ] சுப்பிரமணிய பாரதி , வ . உ . சிதம்பரம்பிள்ளை , சி . வி . ராமன் , சுப்பிரமணியன் சந்திரசேகர் , ஆர் . கே . நாராயண் , சீனிவாச ராமானுஜன் , அப்துல் கலாம் , விளையனூர் இராமச்சந்திரன் ஆகியோர் மாநிலத்தின் பிரபலமானவர்களுடள் சிலராவர் . இவர்களோடு , கண்ணகி , திருவள்ளுவர் , ஒளவையார் , கம்பர் , இராஜராஜ சோழன் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும் . அலன் டூரிங் , எனும் கோட்பாட்டுக் கணினியியல் அறிவியலாளரும் இளம் வயதில் மதராஸ் பிரெசிடென்சியில் இருந்தவரே . இது முதல் சான்றோர் வழியில் வந்த மனித உடல் , நாராயணரின் சூட்சும உடல் , ஏகம் என்னும் காரண உடல் , இவை மூன்றின் தொகுதி வைகுண்டர் என பிறக்கிறார் . எனவே புதிதாக பிறந்த வைகுண்டக் குழந்தைக்கு விஞ்சை என்னும் உபதேசம் நாராயணரால் கொடுக்கப்படுகிறது . மேற்கு வங்காள மாநிலத்தின் அண்டைய பகுதிகள் பின்வருவன " கண்ணெனப் படுவது வாழும் உயிர்க்கு ரட்யார்ட் கிரிப்லிங் கோல்டர்ஸ் கிரீன் இடுகாட்டில் எரியூட்டப்பட்டார் . அவரது சாம்பல் பல பெருமை வாய்ந்த இலக்கிய கவிஞர்கள் புதைக்கப்பட்ட அல்லது கௌரவிக்கப்பட்ட வெஸ்ட்மினிஸ்டர் ஆஸ்ரமம் தெற்குப் பகுதியில் உள்ள போயட்ஸ் கார்ணரில் புதைக்கப்பட்டது . அதிகரித்துவந்த வெளிநாட்டு அழுத்தங்களின் முன்னிலையில் கயனேந்திரா மன்னர் ஏப்ரல் 21 2006 இல் தான் தனது அதிகாரங்களை கைவிடுவதாகவும் அது மக்களுக்கே மீண்டும் வழங்கப்படுவதாகவும் அறிவித்தார் . மன்னர் 7 கட்சி கூட்டணியிடம் ஒரு தற்காலிக பிரதமரை நியமிக்குமாறும் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் எனவும் அறிவித்தார் . இருப்பினும் பலர் தொடர்ந்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு மன்னராட்சி முற்றாக இல்லாதொழிக்கப் படவேண்டும் எனக் கோரினார்கள் . கடைசியாக 19 நாள் ஆர்பாட்டங்களுக்குப் பிறகு ஏப்ரல் 24 மத்திய இரவில் ஏப்ரல் 28 ஆம் நாள் பாராளுமன்றத்தை கூடும் படி கேட்டுக் கொண்டார் . இவரது அரசுக்கு பாகிஸ்தான் மூலம் பெரும் சிக்கல் வந்தது . கட்ச் தீபகற்பத்தில் பாதியை பாகிஸ்தான் உரிமை கோரியது . 1965 ஆகஸ்ட் பாகிஸ்தான் அப்பகுதிக்கு ஊடுருவல் படைகளை அனுப்பியது . அது அப்பகுதியிலிருந்த இந்திய பீரங்கி படை அணிகளுடன் பூசலை ஏற்படுத்தியது . கட்ச் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் குறித்து மக்களவையில் சாஸ்திரி இவ்வாறு கூறினார் [ 16 ] . ஃபரிதாபாத் ஆக்ராவிற்கிடையே ஓடும் போபால் சதாப்தி விரைவு வண்டியே இந்தியாவின் மிக வேகமான இரயிலாகும் . இது மணிக்கு 140 கி . மீ வேகத்தில் பயணிக்கிறது . இந்தியாவில் இரயிலின் அதிகபட்ச வேகமான 184 கி . மீ / மணியானது 2000 - ம் ஆண்டு சோதனை ஓட்டத்தின் போது அடையப்பட்டது . பல்வேறு காலக்கட்டங்களில் பலவாறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் , இந்திய பண்பாட்டின் முக்கியக் கூறுகளான சகிப்புத்தன்மை , விருந்தோம்பல் , குடும்ப உறவுகளுக்கான மதிப்பு , வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை இன்னும் நீர்த்துப் போகாமல் இருப்பது அதன் சிறப்பாகும் . மும்பை ( மராத்தி : मुंबई , Mumbaī , ஐபிஏ : [ ˈmʊm . bəi ] ( உதவி · விவரம் ) ) , முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும் . இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம் , ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது . [ 1 ] நவி மும்பை மற்றும் தாணே ஆகிய அருகிலுள்ள புறநகரங்களுடன் , ஏறத்தாழ 19 மில்லியன் மக்களுடன் மும்பை ஐக்கிய நாடுகள் சபையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது . [ 2 ] இந்தியாவின் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை , ஓர் ஆழமான இயற்கை துறைமுகம் . இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60 % பங்களிக்கிறது . [ 3 ] அச்சு நாடுகள் நவம்பர் 1940ல் , ஹங்கேரி , ஸ்லோவாகியா , ருமானியா ஆகிய நாடுகளை சேர்த்து விரிவடைந்தது . . [ 51 ] இந்நாடுகள் பிறகு ஜெர்மனியுடன் சோவியத் யூனியன் மீதான ஆக்கிரமிப்பில் கூட்டு சேர்ந்தன . மேலும் ருமானியாவின் சர்வாதிகாரி இயோன் அண்டோனெஸ்கு கம்யூனிச மேல் காழ்ப்பினால் அந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டர் . [ 52 ] இயற்கையில் காணப்படும் ஆக்சிசன் மூன்று உறுதியான ஓரிடத்தான்களின் கலவையாகும் இவை 16O , 17O , and 18O என்பன . இவற்றுள் 16O ஓரிடத்தானே மொத்த அளவில் 99 . 762 % ஆகும் . ஆக்சிசன் ஓரிடத்தான்களின் திணிவெண்கள் 12 தொடக்கம் 28 வரை வேறுபடுகின்றது . தனது பள்ளிப் படிப்பை க்ஷத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார் . படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார் . மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழந்த துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது . அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார் . எனவே ஆறாம் வகுப்பு வரையே படித்தார் இவர் . டிரான்செஸ்டர்பிகேஷன் செயலாக்கத்தின் துணைப்பொருள் என்பது கிளிசெராலின் தயாரிப்பு ஆகும் . ஒவ்வொரு 1 டன் பயோடீசல் உற்பத்திக்கும் , 100 கி . கி கிளிசெரால் தயாரிக்கப்படுகின்றன . உண்மையில் , கிளிசெராலுக்கான மதிப்புமிக்க சந்தை இருந்தது , அது முழுச் செயலாக்கத்தின் பொருளாதாரத்திற்கும் உதவியாய் இருந்தது . இருப்பினும் , உலகளாவிய பயோடீசல் உற்பத்தியில் அதிகரிப்புடன் , இந்தப் பண்படா கிளிசெராலுக்கான ( 20 % நீர் மற்றும் வினையூக்கி எச்சங்களைக் கொண்டிருக்கின்றது ) சந்தை விலையானது பாதிக்கப்பட்டிருக்கிறது . இரசாயன கட்டமைப்புத் தொகுதியாக இந்த கிளிசெராலைப் பயன்படுத்த உலக அளவிலான ஆராய்ச்சியானது நடத்தப்பட இருக்கின்றது . ஐக்கிய இராச்சியத்தில் ஒரு தொடக்கமுயற்சியானது கிளிசெரால் சவால் ஆகும் . [ 34 ] மருந்துகள் மற்றும் உடல்நல தயாரிப்புகள் ஒழுங்குபடுத்தல் முகமையும் ( MHRA ) UK வில் இதே போன்ற பங்கு உள்ளது . 68 - 73 டெக்ஸ்டூல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் இராணுவத்திற்கு துப்பாக்கிகளின் முன்வடிவை அளித்திருந்தது . அவர்கள் 1960களில் முதல் உள்நாட்டிலேயே வடிவமைத்த தானுந்தியை தயாரித்தாலும் அப்போது நிலவிய அரசுக் கட்டுப்பாடுகளால் வெளிக்கொணர முடியாது போயிற்று . 1990 வரை பல முன்வரைவுகளை மேம்படுத்தினர் . 1972ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டுத் தயாரிப்பாக தானுந்து தீசல் இயந்திரத்தினை வடிவமைத்தனர் . 1982ஆம் ஆண்டு தங்களுக்கான எண்ணிம கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் லேத்துகளையும் தாங்களே தயாரித்துக்கொண்டனர் . அவர்களிடமிருந்து பிரிந்த ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் இன்று மகிந்திரா , டாடா மோட்டார்ஸ் , இந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆகிய தானுந்து தொழிலகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சேவைகளை கொடுத்து வருகிறது . வணிகப் பொருட்கள் மற்றும் கடன்களுக்கான பாதுகாப்பு ஈடுகளுக்குப் பதிலாக வங்கிகள் பணத்தைக் கடனாக கொடுக்கும் முதன்மையான வழிமுறை இதுதான் . இது நடப்புக் கணக்கு போலவே இயங்குகிறது , என்ன வேறுபாடென்றால் இந்தக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் தொகையுடன் கட்டுப்படுத்தப்படுவதில்லை . அதற்குப் பதிலாக கணக்கு வைத்திருப்பவர் , கணக்கில் வைப்புத் தொகைக்கும் மேலாக " வரையறை " , " கடன் வசதி " என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவார் . நடைமுறையில் ரொக்கக் கடன்கள் கேட்கப்படும்போது திரும்பச் செலுத்தப்படவேண்டும் . அதனால் இவை வங்கியின் கேட்பு நிதிகளின் நேர்மாறான பகுதிகளாகும் . நடுத்தர அளவிலான களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும் , சில சமயம் கொங்கு நாட்டில் கரூருக்கு அருகேயுள்ள கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் தருகிறது . சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று அவனை செங்கணான் சிறைப்பிடித்தான் . பாக்கித்தான் அல்லது பாக்கிசுத்தான் ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும் . இது ஒரு இசுலாமிய குடியரசு நாடாகும் . மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று . பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத் . கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும் . இந்திய எல்லையின் அருகில் உள்ள லாகூர் மற்றொரு முக்கிய நகரம் . 5 . திருக்கோளிலி என்கிற திருக்குவளை - அவனிவிடங்கர் ( பிருங்க நடனம் ) . துர்கசும் கைகோசும் ( Turks and Caicos Islands ) கரிபியனில் இருக்கும் இரு தீவுத் தொகுதிகள் . இவற்றில் பெரியவை கைகோசு , சிறியவை துர்கசு . இவை ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சிக்குட்பட்டவை . இந்த பகுதிகள் சுற்றுலாவுக்கு புகழ்பெற்றவை . எனினும் இதனை ஒரு மடல் என்பதை விட ஆழமான இறையியல் கட்டுரை எனக் கொள்வதே சிறப்பு . பல சபைகளுக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் எபேசு நகரப் பிரதி இது எனக் கருதலாம் . எனவே தனிப்பட்ட செய்திகள் இதில் இடம் பெறவில்லை . இதனைப் பவுலின் சீடர்ஒருவர் பவுலினது கண்ணோட்டத்தில் , அவரது பெயரில் எழுதியிருக்க வேண்டும் . இவ்வாறு எழுதுவது அக்காலத்தில் முறையாகக் கருதப்பட்டது . 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களில் பின்னணியில் புலிகள் இயக்கம் தமது அரசியல் இராணுவ அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களச் செய்தனர் . தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்க கூடிய தேவைகளை நிறைவுச் செய்யக்கூடிய கூட்டாட்சி அமைப்பை ஏற்பதை பரிசீலிக்க முன்வந்தனர் . இலங்கை அரசு முன்னரே நோர்வேயை பேச்சுகளை ஆரம்பிக்க வருமாறு அழைத்திருந்தாலும் அதுவரை போரை நிறுத்துவதற்கு அவர்களால் முடியாமல் போனது . தென்னாப்பிரிக்காவின் பருவ மண்டலங்கள் , மொசாம்பிக் எல்லை மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டி , வளமான மிதவெப்ப மண்டலமும் , வட மேற்கில் தெற்கு நமீப் பாலைவனத்தை ஒட்டி மிக வறண்டதுமாக , பெரிய அளவில் மாறுபடுகின்றன . கிழக்கிலிருந்து சீராக ஏறுமுகமாக உள்புற மேட்டுநிலத்தை நோக்கிச் மலைத்தொடர்கள் மீதாக , " ஹைவேல்ட் " என்றழைக்கப்படும் இந்த நிலம் உயர்ந்து செல்கிறது . தென்னாப்பிரிக்கா பாதியளவிற்கு வறண்ட நிலப்பகுதியாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் , பருவநிலை மற்றும் நில உருவியலில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மாறுபாடு நிலவுகிறது . இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார் , ' குமரன் ' ஆசிரியர் சொ . முருகப்பா , தமிழ்ப்பேராசிரியர் தெ . பொ . மீனாட்சி சுந்தரம் பிள்ளை , சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர் , இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை , கரந்தக் கவியரசு அ . வேங்கடாசலம் பிள்ளை , அறிஞர் தி . சு . அவிநாசிலிங்கம் செட்டியார் , சொல்லின் செல்வர் ரா . பி . சேதுப்பிள்ளை , சுவாமி சித்பவாநந்தர் , மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள் . பின்னர் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்துவிளக்கினார் . வித்துவான் வெள்ளைவாரணர் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார் . பின்னர் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது . பெக்காம் விக்டோரியாவுடன் இணைந்து ஃபேஷன் பிளேட் என்று அறியப்பட்டார் , இந்த தம்பதியினர் ஆடை வடிவமைப்பாளர்கள் , சுகாதாரம் மற்றும் உடல்தகுதி நிபுணர்கள் , ஃபேஷன் பத்திரிக்கைகள் , வாசனை திரவியம் மற்றும் அழகுசாதன தயாரிப்பாளர்கள் , சிகையலங்கார நிபுணர்கள் , உடற்பயிற்சி மேம்படுத்துனர்கள் மற்றும் ஸ்பா மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களால் மிகவும் தேடப்பட்ட ஆதாயமுள்ளவர்களானார்கள் . ஆஃப்டர்ஷேவ் மற்றும் வாசனை திரவியங்கள் புதிய வகைப்பாடாக டேவிட் பெக்காம் இண்ஸ்டிங்ட் என்று அழைக்கப்படுவது ஒரு சமீபத்திய உதாரணமாகும் . [ 127 ] உருசியாவின் மக்கள் தொகை 143 மில்லியன் ஆகும் . பாரிய பரப்பளவு கொண்ட நாடு என்பதால் மக்கள் அடர்த்தி 8 . 3 / கிமீ2 ஆகும் . பொதுவாக 78 % மக்கள் ஆங்காங்கே இருக்கும் பெரிய நகரங்களிலேயே செறிவாக வாழ்கின்றார்கள் . உருசியாவின் 80 % மக்கள் உருசிய இன மக்கள் ஆவார்கள் . இவர்களை தவிர பல சிறுபான்மை இன மக்கள் அவர்களுக்குரிய பாரம்பரிய நிலப்பகுதிகளில் வாழ்கின்றார்கள் . நாவலரிடத்தில் மாணவர் பலர் வந்து கல்வி கற்றுச் சிறப்படைந்தனர் . அவர்களுள் , இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 436 , 527 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் . [ 2 ] இவர்களில் 49 % ஆண்கள் , 51 % பெண்கள் ஆவார்கள் . கோழிக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 84 % ஆகும் , இதில் ஆண்களின் கல்வியறிவு 85 % , பெண்களின் கல்வியறிவு 82 % ஆகும் . இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59 . 5 % விட கூடியதே . கோழிக்கோடு மக்கள் தொகையில் 11 % ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள் . கூகுள் வீடியோ கோப்புகள் ( . gvi ) மற்றும் அதன் இறுதியான . avi கோப்புகள் , ஆடியோ வீடியோ இண்டெர்லீவ் ( . avi ) கோப்புகளாக திருத்தம் செய்யப்பட்டன . இவை ஹெட்டரைத் தொடர்ந்து உடனடியாக ஃபோர் . சி . சி " goog " ஐ இதன் கூடுதல் பட்டியலில் கொண்டிருக்கின்றன . பல்வேறு வீடியோ பிளேயர்களின் இயக்கத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க இந்த பட்டியலை ஹெக்ஸ் தொகுப்பானுடன் நீக்கமுடியும் . [ 10 ] [ 11 ] MP3 ஆடியோ ஸ்ட்ரீமுடன் சேர்த்து , வீடியோ MPEG - 4 ASP இல் மறையிடப்படுகிறது . MPEG - 4 வீடியோ பிளேயர்களால் . gvi கூகுள் வீடியோ கோப்புகளை எந்த வடிவமாற்றமும் செய்யப்படாமல் இயக்க முடிகிறது ( . gvi இல் இருந்து . aviக்கு நீட்சி மாற்றம் செய்யப்பட்ட பிறகு உரிமைபெறாத பிரதிகளையிடுவதைத் தடுப்பதற்காக DRM உடன் வாங்கப்பட்ட வீடியோக்களுடன் கோப்பு நீட்சியின் பெயர் மட்டும் திருத்தப்படும் இந்த வகை வேலை செய்வது இல்லை . பிற மென்பொருள்கள் பலவற்றுள் வெர்ச்சுவல் டப் மென்பொருளால் . gvi கோப்புகளை படிக்க முடியும் . மேலும் இது பயனரை அவர்கள் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வடிவங்களில் மாற்றுவதற்கும் இடமளிக்கிறது . GVideo Fix போன்ற தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட மென்பொருள் தீர்வுகளும் உள்ளன . இவைகளால் மறுநெரித்தல் செய்யப்படாமலே கோப்புகளை . avi வடிவத்திற்கு மாற்ற இயலும் . அளவுறுவாக " - oac காபி - ovc காபி " உடன் Mஎன்கோடர் போதுமானதாகவும் இருக்கிறது . இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில , வேறு இந்தோ - ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம் . கிரேக்கர்களின் ஸேயுஸ் ( Zeus ) , லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் ( Jupiter ) ( தேயுஸ் பேட்டர் ( deus - pater ) என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது ) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதா என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம் . 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தவர்களுக்கெதிராக இருந்த நீண்டகால பகைமை , 100 பேரின் சாவு மற்றும் 100 , 000 பேரின் இடம்பெயர்வுக்கு காரணமான அமைந்தது . [ 121 ] அவர் கூற்றுப்படி சோவியத் வட்டச்சுற்றுப் பாதையில் முதன்முதல் வலம் வந்த போது எடுக்கப்பட்ட சந்திரன் நிழற்படம் போலியானது என்றும் கூறினார் . ஏன்எனில் அதன் தொலைதுரரம் நகரங்கள் , மரங்கள் , பனிமூடிய மலைகள் சந்திரனின் அடுத்தப்பக்கம் உள்ளது புலப்பட்டதெனக் கூறியுள்ளார் . அதே போல் பிரிட்டிஷ் புள்ளி செட்ரிக் ஆலிங்காம் பரிட்சையில் பக்கத்தில் பார்த்தெழுவார் போல அதே கருத்தை வெளியிட்டார் . கால்பந்தானது பிரிட்டன் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது , அதன் பொதுப் பள்ளிகள் ( பிற நாடுகளில் உள்ள தனியார் பள்ளிகளானது ) நவீன கால்பந்து நெறிமுறைகளை உருவாக்குவதில் நான்கு முக்கிய சாதனைகளுடன் பெரிதும் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றன . முதலில் , " கும்பல் " வடிவத்திலிருந்து அதை ஒழுங்கமைக்கப்பட்ட குழு விளையாட்டாக மாற்றியது முக்கியமானதாக இருந்ததாக ஆதாரங்கள் பரிந்துரைத்தன . இரண்டாவதாக , கால்பந்தின் முந்தைய விளக்கங்கள் மற்றும் குறிப்புகள் பெரும்பாலானவற்றை இந்தப் பள்ளிகளில் படித்த மாணவர்களைக் கொண்டு பதிவு செய்தன . மூன்றாவது , இந்தப் பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோரிடமிருந்து முதலில் கால்பந்து விளையாட்டுக்களை நெறிமுறைப்படுத்தி , பள்ளிகளுக்கு இடையே விளையாடும் போட்டிகளாக உருவாக்கின . இறுதியாக , அது ஆங்கில பொதுப் பள்ளிகளில் " உதைத்தல் " மற்றும் " ஓடுதல் " ( அல்லது " கொண்டுசெல்லுதல் " ) விளையாட்டுக்களைத் தெளிவாகப் வகைப் பிரித்தது . தூரங்கள் இங்கு சராசரித் தூரங்கள் ஆகும் . 1930 ஆம் ஆண்டு ஏப்ரலில் கல்கத்தாவில் வன்முறையான போலீஸ் - பொதுமக்கள் சச்சரவுகள் நிகழ்ந்தன . ஏறத்தாழ 100 , 000 பேர் கீழ்படியாமை இயக்கச் ( 1930 - 31 ) செயல்பாட்டின்போது கைதுசெய்யப்பட்டனர் , அதேசமயத்தில் கிஸா குவானி பஜார் படுகொலையில் நிராயுதபாணியாக இருந்த போராட்டக்காரர்கள்மீது பெஷாவரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது . பினந்தைய நிகழ்வு தேசத்திற்குள்ளாக கடவுளின் சேவகர்கள் ( எல்லை காந்தி எனப்பட்ட கான் அப்துல் காஃபர் கான் நிறுவிய ) இயக்கம் தொடங்கப்படுவதற்கு வழியமைத்தது . காந்தி சிறையில் இருக்கையில் இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிநிதித்துவம் இல்லாமலேயே லண்டனில் 1930 ஆம் ஆண்டு நவம்பரில் முதல் வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது . காங்கிரஸின் மீதான தடையானது சத்யாகிரகத்தால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளின் காரணமாக நீக்கப்பட்டது . காந்தி காங்கிரஸின் செயற்குழு உறுப்பினர்களுடன் 1931 ஆம் ஆண்டு ஜனவரியில் சிறையிலிருந்து விடுதலையானார் . அவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் / " சமீபத்திய மாற்றங்கள் " பக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத எடிட்கள் தவறவிடப்பட்டிருந்தால் , சில விக்கி என்ஜின்கள் கூடுதல் உள்ளடக்கக் கட்டுப்பாட்டை வழங்குகின்றன . அந்தப் பக்கம் அல்லது பக்கங்களின் தொகுப்பு தனது தரத்தை தக்கவைத்துக்கொள்வதை உறுதிப்படுத்த கண்கானிக்கப்படுகிறது . பக்கங்களை தக்கவைத்துக்கொள்ள நினைப்பவர் அந்தப் பக்கங்களை மேம்படுத்துவது குறித்து எச்சரிக்கப்படுவார் , அத்துடன் புதிய பதிப்புகளை விரைவாக மதிப்பிட்டு சரிபார்க்கவும் அனுமதிக்கப்படுவார் . [ 9 ] ஒரு கவனிப்பு பட்டியல் இதன் பொதுவான அமலாக்கம் ஆகும் . மின்துகள்களின் ஆக்சிசனேற்றம் அல்லது நடுநிலையான மூலக்கூறுகள் நேர்மின்வாயில் பெறப்படுகிறது , அதே போன்று குறைக்கப்பெற்ற மின்துகள்கள் அல்லது நடுநிலையான மூலக்கூறுகள் எதிர்மின்வாயில் பெறப்படுகிறது . உதாரணமாக , நேர்மின்வாயில் பெர்ரசு மின்துகள்களை பெர்ரிக் மின்துகள்களாக ஆக்சிசனேற்றம் செய்வது என்பது சாத்தியமானதாகும் . ஐந்து முறை தமிழக சட்டபேரவை உறுப்பினராகவும் , மு . கருணாநிதி , எம் . ஜி . ஆர் அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் . மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டின் 87ஆவது நாளாகும் . நெட்டாண்டுகளில் 88ஆவது நாள் . ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன . சியார்சிய மொழி ( அல்லது சியார்சியம் ) சியார்சியர்களின் தாய்மொழியும் அந்நாட்டின் ஆட்சி மொழியும் ஆகும் . அகல்   : இரட்டிப்பாக சுற்றப்பட்ட , தடித்த , கறுப்பு நிறத்தில் உள்ள கயிறு . குத்ரா துணி நகராமலிருக்க அதற்கு மேல் அணியப்படும் . அவர் சிறையில் இருந்த காலத்திலேயே சுதேசிக் கப்பல் கம்பெனி நொடித்துப் போனது . 1912 ஆம் ஆண்டு டிசம்பரில் அவர் விடுதலை ஆகி வெளியே வந்தார் . தூத்துக்குடி செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் சென்னை செல்ல வேண்டியவரானார் . வழக்கறிஞர் பட்டயமும் பறிக்கப்பட்டிருந்தது . சென்னையில் மயிலை , சிந்தாதிரிப்பேட்டை , பெரம்பூர் ஆகிய பகுதிகளில் அரிசி வியாபாரம் செய்து வாழ்ந்தார் . விடுதலை வரலாற்றில் அந்தக் காலகட்டத்தில் திலகரின் சகாப்தம் முடிந்து காந்தியின் சகாப்தம் வேகம் பெற்றிருந்தது . அதில் வ . உ . சி . க்கு ஈடுபாடு இல்லை என்பதால் கிட்டத்தட்ட அரசியல் துறவு நிலையில் தான் இருந்தார் . போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தில் 40 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே ஆட்சி செலுத்தினர் இதனால் யாழ்ப்பாண நகரம் பெருமளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் இல்லை . எனினும் , இன்று யாழ்ப்பாண நகரத்துள் பெரிய அளவில் மக்களால் பின்பற்றப்படும் கத்தோலிக்க சமயமும் , நிர்வாகம் தொடர்பான சில இடப்பெயர்களும் போத்துக்கீசர் தொடர்பை இன்றும் எடுத்துக்காட்டுகின்றன . 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரம் ஒல்லாந்தரிடம் வீழ்ச்சியடைந்தது நெல் தாவரத்தின் மரபுவரைபடம் ( genetic map ; எந்த குணத்தை நிர்ணயிக்கும் மரபணு எந்த மரபணுத்தாங்கியில் எவ்விடத்தில் உள்ளது என்ற வரைபடம் ) அறியப்பட்டுள்ளது . இவ்வரைபடம் முழுமையாக அறியப்பட்ட முதல் உயர் உயிரினம் என்ற சிறப்பு நெல்லையே சாரும் . மேலும் , புல் வகை தாவரங்களின் மாதிரியாக நெல் தேர்வு செய்யப்பட்டு , அதன் மொத்த மரபுப்பொருளின் படிமம் ( genome sequence ) முற்றிலும் அறியப்பட்டு , 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது . பெரியோரை ' அண்ணாச்சி ' என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்த தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை . நகரின் முதன்மையான தொழில்துறைகள் பொறியியலும் நெசவும் ஆகும் . தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக வருவாய் ஈட்டும் மாவட்டமாக உள்ளது . சுற்றுப்புற பருத்தி வேளாண்மையை ஒட்டி இங்கு அமைந்துள்ள நெசவாலைகளின் கூடுதலான எண்ணிக்கை இதற்கு தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற சுட்டுப்பெயரினைப் பெற்றுத் தந்திருக்கிறது . இம்மாவட்டத்தில் பல உள்ளாடை பின்னும் தறிகளும் கோழிப்பண்ணைகளும் கூடுதலாக உள்ளன . பெரும்பாலான தொழிற்சாலைகளை குடும்ப நிதி அல்லது சமூக ஒருங்கிணைப்பு உதவியுடன் சிறு தொழில்முனைவோர் நடத்துகின்றனர் . 1920களில் துவங்கிய தொழில் துறை , இந்திய விடுதலைக்குப் பின்னர் வளர்ச்சி கண்டு அரசு அரவணைப்போ பெரும் வணிகக் குழாம்களின் வரவோ இன்றி தன்னிறைவுடன் ஏற்றம் கண்டுள்ளது . தமிழ்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களின் பட்டியலில் பெரும்பான்மையான முதலிடங்களை கோவைத் தொழில்முனைவோர் பிடித்துள்ளனர் . தற்போது தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிறநாட்டு உள்ளலுவலகப் பணிகளை மேலாண்மையிடும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன . Little Chapel , Les Vauxbelets , Guernsey வெல்வதற்கான வாய்புக்களை மயிரிழையில் நழுவவிட்ட ஆனந்த் , இறுதியாக 2000ஆம் ஆண்டில் தெகரானில் அலெக்சி சிறோவ் என்ற எசுப்பானிய வீரரை 3 . 5 - 0 . 5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்ததன் மூலம் உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியன் என்ற பெருமையைப் பெற்றார் . எனினும் , 2002 - இல் நடந்த அரையறுதிப் போட்டியில் வாசிலி இவான்ச்சுக்கிடம் தோற்றதனால் இப்பட்டத்தை இழந்தார் . சீவல்லபன் பல்லவர்களுடன் நடத்திய போர்கள் பலவனவாகும் அவற்றுள் தெள்ளாற்றுப் போர் , குடமூக்குப் போர் , அரிசிற்கரைப் போர் என்பன சிறப்புடைய போர்களாகும் . கி . பி . 836 ஆம் ஆண்டளவில் மூன்றாம் நந்திவர்மனுடன் சீவல்லபன் போரிட்டு தொண்டை மண்டலத்தின் தென்பகுதியினைக் கைப்பற்றினான் . மூன்றாம் நந்திவர்மன் மீண்டும் போரிட்டு சீவல்லபனை வென்றான் என " தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் " கல்வெட்டுல் குறிப்பிடப்பட்டுள்ளது . திருச்சி சென்னிவார்க் கோவில் கல்வெட்டும் , " தெள்ளாற்றெறிந்து ராஜ்யமும் கொண்ட நந்தி போத்தரையர் ' எனக் கூறுகின்றது . ஜனவரி 8 கிரிகோரியன் ஆண்டின் 8வது நாளாகும் . ஆண்டு முடிவிற்கு மேலும் 357 ( நெட்டாண்டுகளில் 358 ) நாட்கள் உள்ளன . ( Loxodonta africana ) நிலவரை " டெல்லி கோட்டை , லால் குயிலாஹ் , அல்லது லால் குயிலா எனறும் அழைக்கப்படுகிறது ( இந்தி : लाल क़िला , உருது : لال قلعہ , இதன் பொருள் செங்கோட்டையைக் குறிக்கும் ) , இது இந்தியாவின் மதில்சுவர்களின் நகரமான டெல்லியில் அமைந்துள்ளது , மேலும் இது 2007 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது . [ 1 ] மக்னோலியோப்சிடா - Dicotsலிலியோப்சிடா - Monocots 11 : 1 - 13 : 37 − ( அகம் - 27 ) இவர் எழுதிய நாவல்களில் உலகப் புகழ் பெற்றவை : மாஸ்டர் ஒப் த கேம் , ரேஜ் ஒப் ஏஞ்சல்ஸ் , தி அதர் சைட் ஓஃப் த மிட் நைட் ஆகியவையாகும் . நந்தர் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரச மரபினர் ஆவர் . இவர்கள் கிமு 5 ஆம் , 6 ஆம் நூற்றாண்டுகளில் மகத நாட்டை ஆண்டுவந்தனர் . சிசுங்க மரபைச் சேர்ந்த மன்னனான மகாநந்தி என்பவனுக்கு முறையற்ற விதத்தில் பிறந்த ஒரு மகனே நந்த அரச மரபைத் தோற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது . மகாபத்ம நந்தா என்னும் பெயருடன் இவன் அரசு கட்டில் ஏறினான் . தனது 88 வயது வரை வாழ்ந்து ஆட்சி புரிந்ததால் , சுமார் 100 ஆண்டுகள் வரை நிலைத்திருந்த இந்த அரச மரபினரின் காலத்தில் பெரும்பகுதி இவன் ஆட்சிக்காலத்துள் அடங்குகிறது . நந்தப் பேரரசு உச்ச நிலையில் இருந்த காலத்தில் அதன் ஆட்சிப்பகுதி பீகாரில் இருந்து மேற்கே வங்காளம் வரை பரந்திருந்தது . நந்தப் பேரரசு பின்னர் மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியனால் தோற்கடிக்கப்பட்டது . விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இந்தியாவில் வேறெங்கும் இல்லாதளவு கொடுங்கொன்மை இங்கு இருந்துவந்ததால் சமயக்கட்டமைப்பு என்னும் இயல்புக்கு அப்பால் , அய்யாவழி அப்போதைய திருவிதாங்கூரின் சமுக - வரலாற்றில் தனிமனித உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு , ஒரு சீர்திருத்த அமைப்பாகவும் இயங்க வேண்டிய கட்டயத்திலிருந்தது . தீண்டாமை என்னும் கொடுமைக்கப்பால் , காணாமை , நெருங்காமை ஆகியனவும் சாதிக்கொடுமையின் மருவல்களாகி வேரூன்றி இருந்தது . அத்தகைய ஒரு சமுகச் சூழலில் சாதி வேற்றுமைக்கப்பாலான மக்கள் - கலப்பை செயல்படுத்தியது அய்யாவழியின் வரவால் தென்திருவிதாங்கூரில் உடனடியாக காணப்பட்ட நிலைமாற்றம் ஆகும் . 1973 ஆம் ஆண்டில் காங்கிரஸ் , கொலம்பியா மாவட்ட உள்ளாட்சிச் சட்டமூலம் என்னும் சட்டமூலத்தை நிறைவேற்றியது . இதன்படி இம்மாவட்டத்துக்கு ஒரு தெரிவு செய்யப்பட்ட மேயர் பதவி ஏற்பட்டதுடன் ஒரு நகர அவையும் அமைக்கப்பட்டது [ 23 ] . 1975 ஆம் ஆண்டில் வால்ட்டர் வாசிங்டன் என்பவர் நகரின் முதல் மேயராகவும் , முதல் கறுப்பு இன மேயராகவும் ஆனார் [ 24 ] . எனினும் , தொடர்ந்து வந்த நகராட்சி நிர்வாகங்களில் மேலாண்மைக் குறைபாடுகளும் , வீண் செலவுகளும் மிகுந்திருந்ததாகக் குறை காணப்பட்டது . 1995ல் , கொலம்பியா மாவட்ட நிதிக் கட்டுப்பாட்டுச் சபையை நிறுவிய காங்கிரஸ் மாநகராட்சியின் செலவுகளை மேற்பார்வையிடவும் , நகரை மறுசீரமைக்கவும் வழி செய்தது [ 25 ] . 2001 ஆம் ஆண்டில் மாவட்ட நிர்வாகம் தனது நிதி தொடர்பான கட்டுப்பாட்டை மீளவும் பெற்றதுடன் மேற்பார்வைச் சபையின் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன [ 26 ] . கிண்டி தமிழ்நாட்டின் சென்னை நகரத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும் . இது சென்னையின் தென்பகுதியில் அமைந்துள்ளது . கிழக்கே அடையாறும் வடக்கே கோட்டூர்புரமும் உள்ளன . இங்கு புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிண்டி தேசியப் பூங்கா அமைந்துள்ளது . இந்த பூங்காவில் மாநில ஆளுனரின் அதிகாரபூர்வ இருப்பிடம் ராஜ்பவன் உள்ளது . அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள வளாகத்தின் முந்தைய கிண்டி பொறியியற்கல்லூரி , இந்தியாவின் பழமையான பொறியியற் கல்லூரிகளுள் ஒன்றாகும் . மேலும் கிண்டியில் ஒரு பாம்புப் பண்ணையும் சிறுவர் பூங்காவும் உள்ளன . இவற்றை அடுத்து இராசாசி , காமராசர் மற்றும் அண்ணல் காந்தி நினைவிடங்கள் உள்ளன . தாம்பரம் - சென்னை கடற்கரை சுற்றுப்புற வழித்தடத்தின் நிறுத்தமாக தொடருந்து நிலையம் அமைந்துள்ளது . இதன் அருகாமையில் தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது . மேலும் இந்தியாவிலே முதன் முதலில் உருவான CIPET அமைந்துள்ளது டாய்ட்சு மொழியில் : நடுநிலைமை பிறழ்ந்த அனைத்துக் குற்றச்சட்டுக்களுக்கும் கீழ்க்கண்ட வலைத்தளத்தில் விளக்கங்கள் உள்ளன [ 29 ] . மூங்கில் வகை - 2 இலங்கையில் ஆறுகள் இல்லாத இடம் யாழ்பாணம் . இலங்கையில் அதிகம் மழை பெறும் இடம் வட்டவளை . ஃபிர் பீ தில் ஹை ஹிந்துஸ்தானி ' சியாமளாங்கி கருநாடக இசையின் 55வது மேளகர்த்தா இராகம் ஆகும் . அசம்பூர்ண பத்ததியில் 55வது இராகத்திற்கு சியாமளம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது . பறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் ' கெரோட்டின் ' . நமது தலைமுடி , விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோட்டின் , ஆனால் நமது தலைமுடி , நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்று விடும் . இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும் . இந்த சிறகுகள் எடை குறைவான ஆனால் வலுவான பறப்பதற்கேற்ற ' ஏரோடைனமிக் ' மேற்பரப்பை பறவைகளுக்கு அளிக்கிறது . பறக்கும் போது சிறகுகள் இடையே சிறு சிறு காற்று பொட்டலங்கள் ஏற்பட்டு மிக வெப்பம் , குளிர் அகியவற்றிலிருந்து பறவைகளைக் காக்கிறது . அமெரிக்க கணக்கெடுப்பு அமைப்பின் கூற்றுப்படி , வரிக்கு முந்தைய சராசரி வீட்டு வருமானம் 2007 ஆம் ஆண்டில் 50 , 233 டாலர்கள் . இந்த சராசரி மேரிலாண்டில் 68 , 080 டாலர்கள் என்பதில் இருந்து மிசிசிபியில் 36 , 338 டாலர்கள் என்பது வரை பரவெல்லை கொண்டிருக்கிறது . [ 62 ] கொள்முதல் திறன் இணை பரிவர்த்தனை விகிதங்களை பயன்படுத்தி , ஒட்டுமொத்த சராசரி காண்கையில் முன்னேறிய நாடுகளின் மிகவும் வசதியான பிரிவுக்கு ஒத்து இருக்கிறது . 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கடுமையாகச் சரிவுற்ற வறுமை விகிதங்கள் 1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் தொட்டு நிலைப்பட்டுள்ளது , ஒவ்வொரு ஆண்டும் 11 - 15 % அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள் , 58 . 5 % பேர் தங்களது 25 முதல் 75 வயதுக்குள்ளான வாழ்க்கையில் குறைந்தது ஒரு வருடத்தையேனும் வறுமையில் கழிக்கிறார்கள் . [ 5 ] [ 86 ] 2007 ஆம் ஆண்டில் , 37 . 3 மில்லியன் அமெரிக்கர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள் . [ 62 ] அமெரிக்க வசதி நிலை என்பது முன்னேறிய நாடுகளில் மிகவும் கண்ணியமானதாகத் திகழ்கிறது , ஒப்பீட்டு வறுமை மற்றும் முழு வறுமை இரண்டுமே பணக்கார நாடுகளுக்கான சராசரியை விட மிகவும் குறைந்ததாக உள்ளது . [ 87 ] [ 87 ] [ 87 ] [ 88 ] [ 89 ] [ 90 ] [ 91 ] அமெரிக்க வசதி நிலையானது வயது மூத்தவர்களுக்கு இடையில் வறுமையைக் குறைப்பதில் நன்கு செயல்படுகிற நிலையில் , [ 92 ] [ 93 ] [ 94 ] " இளைஞர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த உதவியையே பெறுகிறார்கள் . [ 95 ] இருபத்தியோரு தொழில்மய நாடுகளில் சிறுவர்களின் நலன் குறித்து ஆய்வு செய்த 2007 ஆம் ஆண்டு யுனிசெப் ஆய்வு ஒன்று அமெரிக்காவுக்கு கடைசிக்கு முந்தைய இடத்தை அளித்தது . [ 96 ] இரண்டாம் அம்மனின் ஆட்சி இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது 970 வரை நிலவினாலும் , இது நிலையற்றதாகவே இருந்தது . இம்மன்னன் அரியணை ஏறிய பொழுது இரண்டாம் யுத்தமல்லன் என்பவனோடு போரிட்டு வெற்றியடைந்தான் . ஆனால் யுத்தமல்லனின் தோல்வி , அவனது புதல்வர்களான பாடபனாலும் இராண்டாம் தாழனாலும் பழிவாங்கப்பட்டது . வேங்கி நாட்டிலிருந்த சிலர் , மற்றும் இராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணன் உதவியுடன் இரண்டாம் அம்மனை நாட்டை விட்டே விரட்டி , அவனது அரியணையையும் கைப்பற்றினர் . கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப் , பூசகர்களும் , சிற்பிகளும் தேவார ஓதுவார்களும் , இசைவாணர்களும் , நடனமாதர்களும் , மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது . 50 ஓதுவார்களும் , 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன . புவியின் சுழற்சிக் காலத்தை நிலையான விண்மீன்களுடன் ஒப்பிடுவதை , அதன் ஸ்டெல்லர் நாள் என சர்வதேச புவி சுழற்சி மற்றும் ஒப்பிடு காரணி அமைப்பு ( IERS ) கூறுகிறது , இது சராசரி சூரிய நேரத்தில் ( UT1 ) 86164 . 098903691 seconds அல்லது 23h 56m 4 . 098903691s . [ 108 ] [ note 11 ] பூமியின் சுழற்சிக் காலத்தை அதன் ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றம் அல்லது சராசரி வெர்னல் இஃகுவினாக்ஸ் உடன் ஒப்பிடுவதை , ஒரு விண்மீன் நாள் என தவறாக பெயரிடப்பட்டது , இது 86164 . 09053083288 seconds சராசரி சூரிய நேரம் ( UT1 ) ஆகும் ( 23h 56m 4 . 09053083288s ) . [ 108 ] எனவே ஒரு விண்மீன் நாள் ஸ்டெல்லர் நாளை விட 8 . 4 ms . [ 109 ] சிறியது . SI நிமிடங்களில் 1623 – 2005 [ 110 ] மற்றும் 1962 – 2005 [ 111 ] காலங்களுக்கு சராசரி சூரிய நேரம் IERS - லிருந்து கிடைக்கப் பெறும் . வலைத்தளங்களை பொதுவாக இலவசமாகவே பார்வையிடலாம் என்ற போதிலும் , சில வலைத்தளங்கள் கட்டணம் செலுத்தியே பார்வையிடப்படவேடியனவாயுள்ளன . ஒரு நியூட்டன் விசையை எதிர்த்து ஒரு நொடிக்கு ஒரு மீட்டர் செல்லும் பொருள் செய்யும் வேலையின் வீதம் ஒரு வாட் அளவு ஆகும் . பெக்காம் நியூகேஸில் யுனைட்டடிற்கு எதிரான ஆட்டத்தில் யுனைட்டடிற்கான FA கோப்பை இறுதியாட்டத்தில் மத்திய - மி்ட்பீல்டராக விளையாடினார் , 1999 UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்டத்தில் யுனைட்டடின் முதல் வரிசை மத்திய - மி்ட்பீல்டர்கள் அந்த ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்ததால் பேயர்ன் மூனிக்கி்ற்கு எதிராகவும் விளையாடினார் . வழக்கமான நேர முடிவில் யுனைட்டட் அந்த ஆட்டத்தை 1க்கு 0 என்ற அளிவில் இழந்தது , ஆனால் கூடுதல் நேரத்தில் இரண்டு கோல்களை அடித்ததன் மூலம் அந்தப் போட்டியை வென்றது . இரண்டுமே பெக்காம் அடித்த கார்னர்களிலிருந்து பெற்றவையாகும் . இத்கைய அதிமுக்கியமான உத்திகளோடு இணைந்திருந்த மீதமிருந்த பருவங்களிலும் கிடைத்த சிறப்பான செயல்பாடுகள் 1999ஆம் ஆண்டில் அந்த வருடத்திற்கான ஐரோப்பிய கால்பந்து வீரர் என்ற விருதில் ரிவால்டோவிற்கு அடுத்தபடியாக வருவதற்கும் , FIFAஇன் அந்த வருடத்தினுடைய உலக ஆட்டக்காரர் என்ற விருதுகளையும் அவருக்கு பெற்றுத்தர வழிவகுத்தன . இவ்வூரில் இரயில் சந்திப்பு ஒன்றும் உள்ளது . இங்கிருந்து திருப்பூர் , கோவை , பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு வழித்தடம் உள்ளது . அண்ணா நகர் கிழக்கில் போகைன்வில்லா பூங்கா உள்ளது . 2010 சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் இந்தப் பூங்காவிலும் நடைபெற்றன . தனது 13 வது வயதிலே பள்ளி மேடை நாடங்களிலே கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார் , இதன் மூலம் இசைத் தொகுப்பிற்குப் பாடும் வாய்ப்பையும் , சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் . 1947 ல் வெளிவந்த முதல் சிங்கள திரைப்படமான கடவுன பொறந்துவ வில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கி 84 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார் . இவற்றில் சில தமிழ் திரைப்படங்களும் அடங்கும் . B . A . W . ஜெயமன்னா எனும் திரைப்படத் தயாரிப்பாளரை திருமணம் புரிந்தார் . தேவை விதியின்படி விலை உயர்ந்தால் தேவை குறையும் ஆனால் பணவீக்க காலத்தில் அடிப்படையான பொருட்களின் விலையர்ந்தாலும் தேவை உயரும் . அதன் காரணம் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் பணம் அதிகமாக சேர்வதால் அவர்களின் தேவை அளிப்பைவிட அதிகரிக்கிறது . குறுகிய காலத்தில் அளிப்பை அதிகரிக்க முடியாத காரணத்தால் விலை உயருகிறது . பல்வேறு வகையிலான மாதிரியமைப்பு நடத்தையைப் படித்தறிய உதவுகின்றது . நரம்பு வலைப்பின்னல்கள் தொடர்புகள் கொண்டிருப்பதால் மூளையை ஊக்குவிக்க இயலுகின்றது . இன்னொரு வழிமுறை குறியீட்டு மாதிரியமைப்பாகும் . அது மனத்தின் பலவகைப்பொருள்களை மாறியல் மதிப்புரு அதன் விதிகள் பயன்படுத்தி அறிய உதவுகின்றன . பிற மாதிரியமைப்பு உள்ளடக்குவது யாதெனில் இயக்கவிசை மண்டலங்கள் அதன் மாதிரியமைப்பு புள்ளிவிபரமாகப் பகுத்தாய்ந்தாலும் துல்லியமாக கணிக்கவொண்ணாத வண்ணம் அது இருக்கும் . ஆங்கிலம் பயன்பாட்டு தேசிய மொழியாகும் . ஐக்கிய மட்டத்தில் அதிகாரப்பூர்வ மொழி ஒன்றும் இல்லை என்றாலும் , அமெரிக்க இயல்புபடுத்தும் அவசியப்பாட்டு சட்டங்கள் போன்ற சில சட்டங்கள் ஆங்கிலத்தை தரப்படுத்துகின்றன . 2005 ஆம் ஆண்டில் , ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட , சுமார் 216 மில்லியன் பேர் , அல்லது மக்கள்தொகையில் 81 % பேர் வீடுகளில் ஆங்கிலத்தை மட்டும் பேசுபவர்களாக இருந்தனர் . மக்கள்தொகையில் 12 % பேர் வீடுகளில் பேசும் மொழியாக இருக்கும் ஸ்பேனிஷ் பொதுவான புழக்கத்தில் இருக்கும் இரண்டாம் பெரிய மொழியாகவும் , பரந்த அளவில் பயன்படும் அந்நிய மொழியாகவும் இருக்கிறது . ஆங்கிலத்தை குறைந்தபட்சம் இருபத்தி எட்டு மாநிலங்களிலேனும் உள்ளபடியே அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றுவதற்கு [ 148 ] அமெரிக்கர்கள் சிலர் பரிந்துரைக்கின்றனர் . [ 149 ] ஹவாய் அரசு சட்டத்தின் படி ஹவாயில் [ 6 ] ஹவாய் மொழி மற்றும் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கின்றன . [ 150 ] நியூ மெக்சிகோ ஆங்கிலம் மற்றும் ஸ்பேனிஷையும் , லூசியானா ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சையும் பயன்படுத்துவதற்கான சட்டங்களை கொண்டிருக்கின்றன என்றாலும் இரண்டு மாநிலங்களிலுமே அதிகாரப்பூர்வ மொழி என்று எதுவும் இல்லை . கலிபோர்னியா போன்ற பிற மாநிலங்கள் நீதிமன்ற படிவங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அரசு ஆவணங்களை ஸ்பேனிஷ் வடிவத்திலும் வெளியிட கட்டாயமாக்கியிருக்கின்றன . [ 144 ] பல தீவுக்குட்பட்ட பிராந்தியங்கள் ஆங்கிலத்துடன் சேர்த்து தங்களது பூர்வீக மொழிகளுக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளன : சமோன் மற்றும் கமாரோ முறையே அமெரிக்க சமோ மற்றும் குவாம் மூலம் அங்கீகாரம் பெற்றிருக்கிறது ; வடக்கு மரியானா தீவுகள் கரோலினியன் மற்றும் கமாரோவுக்கு அங்கீகாரமளித்துள்ளது ; பூர்டோ ரிகோவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஸ்பேனிஷ் இருக்கிறது . தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார் . தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார் . இத்தீவுகள் அயணமண்டல புயல்களுக்கும் சூறாவளிகளுக்கும் ஆளாகின்றன . அமெரிக்க கன்னித்தீவுகள் , பாதையில் வாகனங்கள் இடதுபுறமாக பயணிக்கும் வழக்கு கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் ஒரே பகுதியாகும் . இருப்பினும் இங்க்குள்ள வாகனங்கள் சாரதி ஆசனத்தை இடதுபுறம் கொண்டவையாக விளங்குகின்றன . நாடகம் புவனேசுவர் ஒரிசா மாநிலத்தின் தலைநகராகும் . இது பண்டைய கலிங்க நாட்டின் தலைநகராகவும் விளங்கியது . பெட்ரோலியத்தைக் கச்சா எண்ணெய் அல்லது பாறைநெய் என்றும் கூறலாம் . கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரிகள் மடிந்து ( மரித்துப் ) போன பின் , கடல் அடியில் மண்ணுள் புதையுண்டு , அங்கு ஏற்பட்ட அழுத்தத்திலும் வெப்பத்திலும் அழுகி , கோலுரு நுண்ணுயிர்களால் ( பாக்டீரியாக்களால் ) சில மாற்றங்கள் அடைந்து , சுற்றி இருந்த மண்ணோடும் , உப்புக்களோடும் சில வேதிவினைகளின்பாற்பட்டும் இப்படிக் கச்சா எண்ணெயாகவும் நிலத்தடி வளிமமாகவும் மாறுகின்றன . பிறகு உயர் அழுத்தங்களால் புவியின் பாறை வெடிப்புக்களுக்குள் சென்று எண்ணெய் வளங்களாக மாறுகின்றன . அதனாலேயே இன்றும் பல எண்ணெய்க் கிணறுகள் கடல்களின் மீது அமைந்திருக்கின்றன . ஸ Sa , ஸா Saa , ஸி Si , ஸீ Sii , ஸு Su , ஸூ Soo , ஸெ Se , ஸே Sae , ஸை Sai , ஸொ So , ஸோ Soa , ஸௌ Sow , ஸ் S கொல்கத்தா கிழக்கு இந்தியாவில் உள்ள கங்கை முகத்துவாரம் அருகில் அமைந்துள்ளது . [ 34 ] ஊக்லி ஆற்றின் கரையில் தெற்கு - வடக்காக நீள வாக்கில் அமைந்துள்ள இந்நகரின் பெரும்பாலான நிலம் முற்காலத்தில் சதுப்பு நிலமாகவும் , ஈரநிலமாகவும் இருந்தவை . மக்கள் வளர்ச்சிக்காக அவை பின்னர் மேம்படுத்தப்பட்டவை . [ 35 ] மீதம் இருக்கும் இவ்வவகை சதுப்பு நிலம் சுற்றுப்புறச் சூழலை கருத்தில் கொண்டு பாதுகாக்கப் படுகிறது . [ 36 ] பணவியல் கொள்கை என்பது அரசு , மத்திய வங்கி அல்லது ஒரு நாட்டின் பணவியல் ஆணையத்தால் ( அ ) பண அளிப்பு , ( ஆ ) பண இருப்பு , ( இ ) பணத்திற்கான செலவு அல்லது வட்டி விகிதம் ஆகியவற்றை கட்டுப்படுத்தப்படுகிறதாகும் . அது பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் நிலைத்ததன்மைகளைச் சார்ந்த குறிக்கோள்களை அடைவதற்கான ஏற்பாடுகளாகும் . [ 1 ] பணவியல் கோட்பாடு எவ்வாறு மிகவும் அனுகூலமான பணவியல் கொள்கையை கைத்திறனுடன் உருவாக்குவது எனும் ஆழமான பார்வையைக் கொடுக்கிறது . காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையிலான குழு ( IPCC ) வெளியிட்ட அண்மைய அறிக்கையொன்றில் கடந்த நூற்றாண்டில் சராசரி உலகவெப்பநிலை 0 . 76oCஆல் உயர்வடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது . இந்த வெப்பநிலை உயர்வு 2050ஆம் ஆண்டில் 2oC ஆல் உயர்வடைந்திருக்கும் எனவும் எதிர்வுகூறப்படுகிறது . பின்னர் அவர் அந்த ஆண்டிலேயே காலித் மொஹம்மது அவர்களின் ஃபிஸா என்னும் திரைப்படத்தில் நடித்தார் . அந்த படம் வர்த்தக ரீதியில் வெற்றிபெறவில்லை என்றாலும் அவரது நடிப்பிற்காக பரவலாக பாராட்டினை பெற்றது , அதுமட்டுமின்றி ஃபிலிம்ஃபேர் விழாவில் அவருக்கு மற்றுமொரு சிறந்த நடிகர் விருதினையும் பெற்றுத்தந்தது . இந்தியா எஃப்எம் ஐ சேர்ந்த தரண் ஆதர்ஷ் அவர்கள் " திரைப்படத்தின் முக்கிய தூண் சந்தேகமின்றி ரோஷன் மட்டுமே " என்று கூறினார் . அவரது உடல் மொழி , அர்பணிப்புணர்வு , வெளிப்படுத்திய வெளிப்பாடுகள் , மற்றும் அவரது ஒட்டுமொத்த நடிப்பும் மிகுந்த பாராட்டிற்கு உரியதாகும் . இத்திரைபடத்தின் வழியாக , தான் வெறும் ஃபேஷனான , மற்றும் ஒரு கவர்ச்சி நாயகன் மட்டும் இல்லை என்பதை ரோஷன் அவர்கள் நிரூபித்தார் . அவரது திறமை பல காட்சிகளில் வெளிப்பட்டது . குறிப்பாக கரிஷ்மா உடனான காட்சிகளில் . எவ்வாறாக இருப்பினும் பிஸாவினை இயன்ற அளவு காப்பாற்றிய பெருமை ரித்திக்கையே சாரும் . சந்தேகமின்றி அது ஒரு அற்புதமான நடிப்பே ! " [ 10 ] லலித் மோடிக்கு மினால் என்னும் மனைவியும் , ருசிர் ( 15 ) , அலியா ( 16 ) , மற்றும் கரிமா ( மினாலுக்கு அவரது முந்தைய திருமணம் மூலமான மகள் ) ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர் . பல ஐபிஎல் போட்டிகளின் சமயத்தில் நீங்கள் மோடியுடன் அவரது மகன் ருசிரையும் காணலாம் , ராஜஸ்தான் ராயல்ஸ் அல்லது கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடினால் அவற்றைத் தான் ருசிர் பெரும்பாலும் ஆதரிப்பார் . ஆனால் போட்டிகள் சமயத்தில் அவரது மனைவி மினால் , அல்லது மகள்கள் அலியா மற்றும் கரிமாவை ஒருபோதும் காண முடிவதில்லை . மகன் ருசிர் ( 15 ) இப்போது மும்பையில் வசிக்கிறார் , அமெரிக்கன் ஸ்கூல் ஆஃப் பாம்பேயில் படித்துக் கொண்டிருக்கிறார் . மும்பை புறநகரான ஜூஹூவில் தனது கடற்கரை வீட்டில் தனது மனைவி மற்றும் மகனுடன் ஒரு பகட்டான , உயர்ந்த வாழ்க்கைத்தரத்துடன் மோடி வாழ்ந்து வருகிறார் . மும்பையில் நகருக்குள் வொர்லியிலும் அவர்களுக்கு ஒரு குடியிருப்பு வீடு சொந்தமாக உள்ளது . கரிமாவுக்கு 23 மே 2009 இல் ஆர்யா பர்மன் என்னும் ஒரு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து லலித் மற்றும் மினால் பெருமிதத்துடன் தாத்தா பாட்டிகளாயினர் . டெல்லியின் டாபர் குடும்பத்தை சேர்ந்த கவுரவ் பர்மனை கரிமா திருமணம் செய்துள்ளார் , ஆனால் லண்டனில் வசிக்கிறார் . கொள்ளைப் பொருளைப் பங்கிடுவேன் ; என் மனம் இதனால் நிறைவு கொள்ளும் ; தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி , பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது , பொதுமக்களின் , குறிப்பாக ஊடகங்களின் , விமர்சனத்திற்கு உள்ளானது .   . யாழ்ப்பாணத்து வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையின்படி , யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது மன்னன் கூழங்கைச் சக்கரவர்த்தியாவான் . வையாபாடல் இப் பெயரின் வடமொழியாக்கமான கோளுறு கரத்துக் குரிசில் என்ற பெயரில் இவனைக் குறிப்பிடும் . இவன் கை ஊனமுற்று இருந்த காரணத்தால் , " கூழங்கையன் " என அழைக்கப்பட்டுப் பின்னர் " கூழங்கைச் சக்கரவர்த்தி " அல்லது " கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி " எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது . முதன்மைக் கட்டுரை : தமிழர் பண்பாடு 2003 - இல் இவர் தேசிய அரசியலுக்கு வரப்போவதாக ஊடகங்கள் பரவலாக செய்திகள் வெளியிட்டன . ஆனாலும் இவர் அதை உறுதிப்படுத்தவில்லை . [ 11 ] இவர் தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார் . [ 11 ] பதினான்கு வருட இடைவேளைக்குப்பின் நல்லெண்ணப் பயணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியைக் காண இவரது சகோதரி பிரியங்கா காந்தியுடன் பாகிஸ்தானுக்கு சென்று வந்தார் . [ 12 ] அமினோ அமிலங்கள் தான் புரதச் சங்கிலியின் அடிப்படை . புரதங்கள் தான் வாழ்வின் ஆதாரம் . ஆனால் எல்லா அமினோ அமிலங்களையும் மனித உடலால் உற்பத்தி செய்ய முடியாது . உணவின் மூலமாக மட்டுமே இவற்றைப் பெற முடியும் . அவ்வாறு மொத்தம் 10 இன்றியமையா அமினோ அமிலங்கள் உள்ளன . அவையாவன , ( நினைவுக்கு   : AV HILL MP TT ) Fish and wildlife sign தற்போதைய முடிக்குரியவர் இராணி எலிசெபெத் II ( Queen Elizebeth II ) ஆவார் . இவர் 1952ஆம் ஆண்டு அரியணை ஏற்று , 1953ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்டார் . நவீன கால ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவரின் பங்கு என்பது , பொதுவாகப் பெயரளவில்தான் , எனினும் எப்பொழுதும் அவ்வாறல்ல . அவருக்கு அமைச்சரவையின் எல்லா ஆவணங்களுக்கும் அனுமதியுண்டு . வாரமொருமுறை பிரதமர் அவரைச் சந்தித்து அரசின் நிகழ்வுகள் குறித்து தெரியப்படுத்துவார் . அரசுச் சட்ட ஆசிரியர் வால்டர் பேக்ஹாட் ( Walter Bagehot ) , முடிக்குரியவருக்குக் கீழ்கண்ட மூன்று உரிமைகள் இருப்பதாகக் கூறினார் : கலந்தாலோசிக்கப்படும் உரிமை , அறிவுரைக்கும் உரிமை மற்றும் எச்சரிக்கும் உரிமை . இவ்வுரிமைகள் அரிய சந்தர்ப்பங்களிலேயே உபயோகிக்கப் பட்டாலும் , தக்க தருணங்களில் இன்றியமையாதவையாக அமைந்துள்ளன — உதாரணம் , " தொங்கு பாராளுமன்றம் " ஏற்பட்ட பொழுதெல்லாம் . ஒவ்வொரு வருடமும் , பொதுவாக நவம்பர் மாதத்தில் , இராணி அவர்கள் பாராளுமன்றத்தைத் துவக்கி வைத்து , அரசின் அடுத்த வருடத்திற்கான செயல் திட்டங்கள் குறித்த சிறப்புரையை வழங்குவார் . யூத இன அழிப்பை ( ஹோலோகாஸ்ட் ) பிழைத்தவர்களும் , அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இஸ்ரேல் மக்கல் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30 , 265 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் . [ 1 ] இவர்களில் 52 % ஆண்கள் , 48 % பெண்கள் ஆவார்கள் . வளசரவாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 89 % ஆகும் , இதில் ஆண்களின் கல்வியறிவு 90 % , பெண்களின் கல்வியறிவு 87 % ஆகும் . இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59 . 5 % விட கூடியதே . வளசரவாக்கம் மக்கள் தொகையில் 8 % ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள் . உருசிய மொழியில் எழுதப்பட்ட இலக்கியம் உருசிய இலக்கியம் ஆகும் . இமயமலையின் பெரும்பாலான பகுதிகள பனிமலையால் சூழப்பட்டுள்ளன . இந்த பனிமலைகளிலிருந்து பல மிகப்பெரிய ஆறுகள் உருவாகுகிற்து . சிந்து நதி , கங்கை நதி , பிரம்மபுத்ரா , ஐராவதி மற்றும் யாங்சிகீ போன்ற ஆறுகள் முதன்மையானவைகளாகும் . ஓர் ஆட்டத்தில் எத்தரப்பினர் 15 புள்ளிகள் ( பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் 11 புள்ளிகள் ) எடுக்கிறார்களோ அவ்வணி வெற்றி பெறும் . ஒரு போட்டியாட்டத்தில் இரண்டு மோதல்களில் வென்ற அணியே வெற்றி பெற்ற அணியாகும் . ஏப்ரல் 1942 வாக்கில் , ஜப்பான் தோராயமாக மொத்தமாக பர்மா , பிலிபீன்ஸ் , மலாயா , டட்சு ஈஸ்ட் இண்டீஸ் , சிஙகபூர் , முக்கிய கடல் தளமான ரபௌல் முதலிவற்றை கைப்பற்றி [ 89 ] , நேச நாடுகளுக்கு பெரும் சேதத்தையும் அழிவையும் கொடுத்து , பெருமளவு போர் கைதிகளை பிடித்தது . . ஜப்பனிய கடற்படை தென்சீன கடல் , ஜாவா கடல் , இந்துமகா சமுத்திரம் ஆகியவற்றில் பெரும் வெற்றிகளை கொண்டு , [ 90 ] ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுக நேச கடல்முகாமை குண்டு போட்டு தாக்கியது . அந்த மாதஙக்ளில் நேச நாடுகளின் ஒரே வெற்றி ஜப்பானியரை சங்க் ‌ ஷாவில் ஜனவரி 1942ல் தோற்கடித்ததாகும் . . [ 91 ] தயாரில்லாத நேச நாடுகளின் மீதான சுலப வெற்றிகள் ஜப்பானுக்கு அதி - சுயநம்பிக்கையை கொடுத்து கெட்டன . மேலும் அப்போது ஜப்பானின் ராணுவ சக்திகள் அதிவிரிவடைந்தன . மொல்டோவா நாட்டுடனான உறவு தனிப்பட்டதாகும் , [ 132 ] ஏன் என்றால் இருநாடுகளும் ஒரே மொழியை பங்கிடுகின்றன மற்றும் அவர்களுடைய சரித்திர பின்னணி ஒரேபோன்றதாகும் . கம்யுனிஸ்ட் ராஜ்ஜியத்தில் இருந்து விடுதலை கிடைத்த பிறகு , ருமேனியா மற்றும் மொல்டோவாவை இணைக்க முந்தைய 1990 ஆம் ஆண்டில் முயன்றனர் , [ 137 ] ஆனால் புதிய மொல்டோவன் அரசு ருமேனியா இல்லாத தனி மொல்டோவன் ரிபப்ளிக்கை உருவாக நினைத்ததால் , அதன் வேகம் குன்றிப்போயிற்று . [ 138 ] ருமேனியா மொல்டோவன் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகிறது மேலும் அதிகாரபூர்வமாக அந்நாடு மொலோடோவ் - ரிப்பென்றோப் ( Molotov - Ribbentrop Pact ) ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை , [ 137 ] ஆனால் இருநாடுகளும் ஒரு அடிப்படையான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைமையிலில்லை . [ 139 ] தற்காலத்தில் பணத் தொகைக் கோட்பாடானது நீண்டகாலத்திற்கான பணவீக்கத்திற்கான துல்லியமான மாதிரியாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது . இதன் விளைவாக பொருளியலாளர்களிடையே , நீண்டகால அளவில் பணவீக்க வீதமானது மொத்த பண அளவின் வளர்ச்சியைப் பொறுத்தது என்ற ஒரு பரவலான உடன்பாடு ஏற்பட்டுள்ளது . இருப்பினும் , குறைந்த கால அளவில் பணவீக்கமானது பொருளாதாரத்தின் அளிப்பு மற்றும் தேவைகளில் நிலவும் அழுத்தங்களால் பாதிக்கப்படலாம் , மேலும் ஊதியங்கள் , விலைகள் மற்றும் வட்டிவீதங்களின் ஒப்புமை நெகிழ்ச்சியினாலும் பாதிக்கப்படலாம் . [ 26 ] குறுகிய கால விளைவுகள் நீண்ட காலத்திற்கு முக்கியமானவையாக நீடிக்குமா என்ற கேள்வியே , பணம் சார் பொருளியலாளர்களுக்கும் கெயின்சியன் பொருளியலாளர்களுக்கும் இடையேயான விவாதத்தின் மையமாக உள்ளது . பணத்துவத்தில் , பொதுவான போக்கைப் பாதிப்பதில் பிற காரணிகள் வெறும் விளிம்புநிலைப் பாதிப்புகளையே ஏற்படுத்தும் வண்ணம் விலைகளும் ஊதியங்களும் தங்களைச் சரி செய்துகொள்கின்றன . கெயின்சியன் பொருளியலாளர்களின் பார்வையில் , விலைகளும் ஊதியங்களும் வேறுபட்ட வீதங்களில் சரி செய்யப்படுகின்றன , மேலும் இந்த வேறுபாடுகள் ஒரு பொருளாதாரத்திலுள்ள மக்களின் பார்வையில் உண்மையான வெளியீட்டில் ஏற்படுத்தும் விளைவுகள் " நீண்ட கால " அளவிலானவையாகத் தோன்றப் போதுமானவையாகும் . இசுரயேல் மக்களின் சமய அமைப்புகளை நெறிப்படுத்துமாறு கடவுள் தரும் பல்வேறு ஒழுங்குமுறைகள் இந்நூலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன . கி . பி . 1685 ஆம் ஆண்டில் கோவாவின் Oratary of St . Philip Neri இல் இணைந்த யோசப் வாஸ் அடிகளார் 1687 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார் . பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு சில்லாலையூர் மக்கள் புகலிடம் வழங்கினர் . அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்க மக்களுக்கு தனது சேவையை வழங்கினார் . பின்னர் அவர் வன்னி , புத்தளம் , மன்னார் , பூநகரி ஆகிய இடங்களுக்கும் சென்று மதப்பிரசாரம் செய்தார் . ஆஷா அவர்கள் மற்றவர்களைப் போல் பாசாங்கு செய்வதிலும் வல்லவராவார் . துபாயில் ஏப்ரல் 22 , 2004 அன்று உலக வர்த்தக நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் , அவர் கபி தொ நஜர் மிலாவோ என்ற பாடலை நூர் ஜஹான் , லதா மங்கேஷ்கர் மற்றும் குலாம் அலி அவர்களின் குரல்களில் மாற்றியமைத்து பாடிக்காட்டினார் . About two dozen - see section below இணையுதலை மேம்படுத்தி , எதிரினம் மேல் விருப்பம் கொள்ள உறுதுணையாய் இருப்பது சிற்றின்ப ஆசை . டெஸ்டோஸ்டொரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் இரசாயனங்கள் சுரக்க காரணமாக உள்ளது . இந்த தாக்கம் பொதுவாக சில வாரங்கள் அல்லது மாதங்கள் வரைக்கும் நீடிக்கும் . இனக்கவர்ச்சி இணைவதற்காக , இன்னொருவர் மீது ஏற்படும் தனிப்பட்ட கற்பனையுடன் கூடிய விருப்பம் . இது முதலில் சிற்றின்ப ஆசையாகவே தலை தூக்குகிறது . தற்கால நரம்பியல் சார்ந்த அறிவியல் படிப்புகள் , காதல் வயப்படும் போது நமது மூளை பெரோமொநெஸ் , டோபமின் , நோர்பீன்பிரின் , சேறோடோனின் போன்ற இரசாயனங்களை சுரக்கிறது . இவை அம்படமிங்களை போன்று செயல் பட்டு மூளையின் மகிழ்ச்சி மையத்தை தூண்டுகிறது , இதயத்துடிப்பை அதிகரித்து , பசியின்மை , தூக்கமின்மை மற்றும் அதிகமான மனக்கிளர்ச்சிக்கு காரணமாக உள்ளது . இந்த நிலை ஒன்றறை முதல் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன . [ 9 ] ஆயிரத்தில் ஒருவன் என்றத் தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் உள்ளன . பொருத்தமான தலைப்பில் அழுத்துவதன் மூலம் அவ்வவ் கட்டுரைகளை அடையலாம் . டிரான்செஸ்டரிபை செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெயின் பயன்பாடு மற்றும் அதை டீசல் எரிபொருள் தரநிலைகளுக்கு சுத்திகரித்தல் ஆகியவற்றில் ஆராய்ச்சியானது தென்னாப்பிரிக்காவில் 1979 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது . 1983 ஆம் ஆண்டில் , எரிபொருள் தரநிலை , இயந்திர - சோதனை செய்யப்பட்ட பயோடீசல் தயாரிப்புக்கான செயல்முறை நிறைவுசெய்யப்பட்டு சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது . [ 23 ] ஆஸ்திரிய நிறுவனமான , கேஸ்கோக்ஸ் , தொழில்நுட்பத்தை தென்னாப்பிரிக்க விவசாயப் பொறியாளர்களிடமிருந்து பெற்றது ; அந்நிறுவனம் முதல் பயோடீசல் முன்னோட்ட ஆலையை நவம்பர் 1987 ஆம் ஆண்டில் அமைத்தது , மேலும் முதல் தொழிற்துறை அளவிலான ஆலையை ( ஆண்டுக்கு 30 , 000 டன்கள் ரேப்சீடு என்ற கொள்ளளவினைக் கொண்டு ) 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைத்தது . அமெரிக்காவின் எரிசக்தி சந்தை ஒரு ஆண்டிற்கு 29 , 000 டெராவாட் அவர்ஸ் ( ஆக்கசக்தி மணிகள் ) . தனிநபர் எரிசக்தி நுகர்வு என்பது வருடத்திற்கு 7 . 8 டன் கச்சா எண்ணெய்க்கு சமமானதாக இருக்கிறது , ஒப்பீட்டில் ஜெர்மனியில் 4 . 2 டன்களாகவும் கனடாவில் 8 . 3 டன்களாகவும் இருக்கிறது . 2005 ஆம் ஆண்டில் , 40 % எரிசக்தி பெட்ரோலியத்தில் இருந்தும் , 23 % நிலக்கரியில் இருந்தும் , 22 % இயற்கை எரிவாயுவில் இருந்தும் கிடைத்தது . எஞ்சியவை அணு சக்தி மூலமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மூலமும் கிடைத்தது . [ 120 ] அமெரிக்கா உலகின் மிகப்பெரும் பெட்ரோலிய நுகர்வு நாடாக இருக்கிறது . [ 121 ] பல தசாப்தங்களாக , பல பிற முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அணு சக்தி என்பது அளவுகுறைந்த பாத்திரத்தையே ஆற்றி வந்திருக்கிறது . 2007 ஆம் ஆண்டில் , புதிய அணுசக்தி ஆலைகளுக்கான பல்வேறு விண்ணப்பங்களை அரசு பெற்றது . [ 122 ] ஆப்கானித்தான் குழப்பமான வரலாற்றை உடைய ஒருநாடு . அதன் வரலாறு , தற்போது அங்குள்ள கலாச்சாரங்கள் , அல்லது பல்வேறு வடிவிலுள்ள மொழிகள் மற்றும் நினைவுச் சின்னங்களில்தான் எஞ்சி உள்ளது . ஆனால் , நாட்டின் பெருமளவிலான நினைவுச் சின்னங்கள் இங்கு நடந்த போர்களினால் அழிந்துபோயின ; பாமியான் மாகாணத்தில் இருந்த உலகப் புகழ்பெற்ற இரு புத்தர் சிலைகள் தாலிபான்களால் அழிக்கப்பட்டன . கந்தகார் , ஹீரத் , கஸ்னி போன்ற நகரங்களில் கலாச்சாரச் சுவடுகளைக் காணலாம் . ' முகம்மது நபி ' அவர்களால் அணியப்பட்ட மேலாடை ஒன்று , இன்றும் கந்தகார் நகரில் உள்ள ' கால்கா ஷரிஃபா ' வில் உள்ளதாக நம்பப்படுகின்றது . இதைவிட ஹரி ருட் பள்ளத்தாக்கில் உள்ள ' மின்னரட் ஒப் ஜாம் ' யுனெஸ்கோவினால் , உலகின் முக்கிய கலாச்சார இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இயேசுவின் உவமைகள் , இயேசு இஸ்ரவேல் நாட்டில் போதனை செய்யும் போது பயன்படுத்திய உவமைக் கதைகளாகும் . இயேசு கூறிய பல உவமைகள் விவிலியத்தின் நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ளது . இயேசு பெரும்பாலும் உவமைகள் மூலமே போதனகளை மேற்கொண்டார் . இயேசு இவ்வாறு போதனை செய்த காலம் சுமார் மூன்று ஆண்டுகளாகும் . எனவே ஆய்வாளர்கள் , விவிலியத்தில் குறிப்பிடப்படாத மேலும் பல உவமைகளை இயேசு கூறியிருக்கலாம் என கருதுகின்றனர் . இயேசுவின் உவமைகள் சிறிய கதையைப் போல காணப்பட்டாலும் சில உவமைகள் ஒரு வசனத்துடனேயே முடிவடைந்து விடுகின்றன . இருமின்னிவகைத் திரிதடையம் மின்சுற்றுகளில் பொதுவாக நான்கு வகையான இணைப்புகளில் இயங்க வல்லது , ஆனால் இவை பெரும்பாலும் மூன்று வகையான ( முதல் மூன்று ) அமைப்பிலேயே பயன்படுத்தப்படுகின்றது . எந்த நிலையில் இயங்கும் என்பது முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்தங்களைப் பொருத்தது . இமிதியில் இரண்டு சந்திகள் ( சேர்முகங்கள் ) உள்ளதால் , அவை ஒவ்வொன்றும் நேர்முறை அழுத்தம் ( ( forward bias ) , எதிர்முறை அழுத்தம் ( reverse bias ) பெறவல்லதால் மொத்தம் 4 இணைப்பு முறைகள் உண்டு . மாலை 6 : 00 - தமிழ் திருப்பலி கால்பந்தாட்டமும் ( சாக்கர் ) இந்நகரத்தின் பிற பிரபல விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்குகிறது . FIFA உலக கோப்பையின் போது மும்பையில் பரவலாக பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும் . [ 230 ] ஐ - லீக்கில் , மும்பை FC , [ 231 ] மகேந்திரா யுனைடெட் [ 232 ] மற்றும் ஏர் - இந்தியா ஆகிய மூன்று அணிகளால் மும்பை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது . [ 233 ] கிரிக்கெட்டின் எழுச்சியால் , பீல்டு ஹாக்கி தன் பிரபலத்தன்மையை இழந்துவிட்டிருக்கிறது . [ 234 ] மும்பை மராத்தா வீரர்களின் மையமாகவும் விளங்குகிறது , மகாராஷ்டிராவில் உள்ள வெகு சில அணிகளில் ஒன்றான இது ப்ரீமியர் ஹாக்கி லீக்கில் ( PHL ) போட்டியிடுகிறது . [ 235 ] ஒவ்வொரு பிப்ரவரியிலும் , மஹாலக்ஷ்மி ரேஸ்கோர்சில் மும்பை டெர்பி போட்டிகளை நடத்துகிறது . மும்பையில் உள்ள டர்ஃப் கிளப்பில் பிப்ரவரியில் மெக்டொவல்ஸின் டெர்பி போட்டியும் நடத்தப்படுகிறது . [ 236 ] சமீபத்திய ஆண்டுகளில் பார்முலா 1 ரேசிங் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது , [ 237 ] 2008ல் , போர்ஸ் இந்தியா F1 அணியின் கார் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது . [ 238 ] 2004 மார்ச்சில் , மும்பை கிராண்ட் பிரிக்ஸ் , F1 பவர்போட் உலக சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருந்தது . [ 239 ] 2004ல் , இந்திய மக்களிடையே விளையாட்டு ஒழுக்கத்தைக் கொண்டு வர ஓர் உடன்படிக்கை மூலம் வருடாந்திர மும்பை மாரத்தான் - உருவாக்கப்பட்டது . [ 240 ] 2006 முதல் , ஏடிபி வோல்டு டூரின் ஓர் சர்வதேச டோர்நமெண்ட் தொடரான தி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் டென்னிஸ் ஓபனிலும் மும்பை களமிறங்கியது . [ 241 ] அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள் . சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காக காய்கறிகள் , இலைவகைகள் , மீன் , மாமிசம் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆக்கப்படுபவை கறிகள் எனப்படுகின்றன . யாழ்ப்பாணத்துக் கறிவகைகளைப் பலவகையாகப் பகுத்துக் காணமுடியும் . இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு . ராணுவ பேட்டையாக திகழ்ந்த ராணிப்பேட்டை நகரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் , பெரிய இராணுவத்தளமாகவும் இருந்துள்ளது . அதற்கு அத்தாட்சியாக , இன்றும் ராணிப்பேட்டையில் பல கட்டிடங்கள் , கல்லறைகள் உள்ளன . ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் இடம் பெற்றிருந்த பெரிய குதிரைப்படை , ராணிப்பேட்டையில் நிலை நிறுத்தபட்டிருந்தது . அந்த இடத்தில் தான் இப்போது ராணிப்பேட்டை நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன . மேலும் டிஎஸ்பி அலுவலகம் , பொதுப்பணித்துறை அலுவலகம் , அரசினர் மகளிர் ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் பல பாழடைந்த கட்டிடங்கள் போன்ற அனைத்தும் குதிரைப் படையினர் தங்கள் குதிரையுடன் தங்கிய இடங்கள் ஆகும் . அது மட்டும் இல்லாமல் அரசினர் சிறுவர் காப்பகம் முன்பாக , சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள ஒரு பழைய கட்டிடம் வெடிமருந்து கிடங்காக இயங்கி வந்துள்ளது . மேலும் இப்போதுள்ள சிறுவர் இல்லத்திலும் ஆங்கிலேய இராணுவத்தினர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர் . மாவட்டத்தின் பெரிய வார சந்தையான ராணிப்பேட்டை வார சந்தை ஒரு காலத்தில் இரும்பு வேலி அமைக்கப்பட்டு அதில் போர்க் கைதிகள் தங்கவைக்கப்படும் திறந்த வெளிச்சிறையாக செயல்பட்டு உள்ளது என வரலாற்றுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன . ராணிப்பேட்டையின் மையப்பகுதியான நவல்பூர் பகுதியில் ஒரு கல்லறை உள்ளது . இந்தக் கல்லறையில் உள்ள அனைத்து பழமை வாய்ந்த சமாதிகள் , ஆங்கிலேயர் அரசின் கப்பல் படை வீரர்களின் , போரின்போது இறந்த வீரர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகள் ஆகும் . மேலும் அவர்களின் குடும்பத்தினரின் சமாதிகளும் இங்கு உள்ளன . இந்த இடத்திற்கு நோவல் கிரேவ் யார்ட் என்று பெயர் இருந்துள்ளது . முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலத்தில் சென்னை மற்றும் பெங்களூரில்ல் இருந்த இராணுவத்தினருக்கு உதவியாக மிக பெரிய ராணுவம் இங்கு நிலை நிறுத்தப்பட்டு இருந்துள்ளது . மேலும் இராணுவத்தினர் சென்னையில் இருந்து பெங்களூரிற்கும் , பெங்களூரில் இருந்து சென்னைக்கும் செல்லும் போது இங்குதான் கூடாரம் அமைத்து தாங்கும் இடமாக பயன்படுத்தி உள்ளனர் . சாளுக்கிய போரில் ஈடுப்பட்ட குலோத்துங்க சோழனின் படைத் தலைவர்கள் . இந்திய சாதி முறைக்கு ஒத்த , சில சமுதாய படிமுறையாக்கம் இத்தீவுகளில் காணப்படுகிறது . ஆனால் அவ்வளவு இறுக்கமாக பின்பற்றபடுவதில்லை . ஒருவரின் தரம் , தொழில் செல்வம் , இஸ்லாம் மீதான பற்று போன்ற வேறும் பல காரணிகளில் தங்கியுள்ளது . சுற்றுலாத்தலங்கள் மக்கள் குடியிருப்புகள் அற்ற தீவுகளில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன . உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையான தொடர்புகள் விரும்பப்படுவதில்லை . கன்னித் தீவுகள் ( Virgin Islands ) கரிபியக் கடலில் காற்றெதிர் தீவுகளில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும் . இத்தீவுகள் இரண்டாக பிரிக்கப்பட்டு பிரித்தானியாவாலும் அமெரிக்காவாலும் ஆட்சி செய்யப்படுகின்றன . வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ் ஆவார் இவர் 1493 ஆம் ஆண்டு அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இத்தீவை அடைந்தார் . கொலம்பஸ் இத்தீவிற்கு Santa Ursula y las Once Mil Vírgenes ( புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும் ) எனப் பெயரிட்டார் . பின்னர் Las Vírgenes எனச் சுருக்கப்பட்டது . இத்தீவுகளில் வசித்து வந்த அரவாக் , கரிப் , செர்மிக் இந்தியர்கள் ஐரோப்பிய அடிமைக் காலத்தின் போது ஏற்பட்ட நோய்கள் காரணமாகவோ அல்லது இன அழிப்புகளிந் காரணமாகவோ அழிந்துப் போயினர் . பின்னர் இத்தீவுகளிக்ல் கரும்பு பெருந்தோட்டங்களில் வேலைச் செய்வதற்காக ஆப்பிரிக்காவிலிருந்துக் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களால் குடியேற்றப்பட்டது . தற்போது கரும்புத் தோட்டங்கள் இல்லையாயினும் வேலைக்காக கொண்டுவரப்பட்ட வேலையாட்களில் பரம்பரையினர் இங்கு வசித்து வருகின்றனர் . ஜெனீவா ( Geneva ) மக்கள் தொகையின் படி சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும் . சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு பேசும் பகுதியின் மிகப்பெரிய நகரம் ஆகும் . ஜெனீவா ஏரியிலிருந்து ரோன் ஆறு பாய்கிற இடத்தில் அமைந்த இந்நகரத்தில் 186 , 825 மக்கள் வசிக்கின்றனர் . ஐக்கிய நாடுகள் , பன்னாட்டு செஞ்சிலுவை போன்ற பன்னாட்டு அமைப்புகளின் தளங்கள் ஜெனீவாவில் அமைந்தன . ஜெனீவாவில் பெரும் ஹாட்ரான் மோதியும் அமைந்துள்ளது . 1894 இல் கம்பியில்லாத் தொடர்பு ( வானொலி ) பற்றிய இவரது செயல்முறை விளக்கம் , " மின்னோட்டப் போரில் " இவர் பக்கம் வெற்றிபெற்றது போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர் , அமெரிக்காவில் பணிபுரிந்த மின்பொறியாளர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக தெல்சா மதிக்கப்பட்டார் . இவரது தொடக்கப் பணிகள் தற்கால மின் பொறியியலுக்கு முன்னோடியாக அமைந்ததுடன் , இவருடைய பல கண்டுபிடிப்புக்கள் , திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்தன . அக் கால அமெரிக்காவில் , தெல்சாவின் புகழ் வேறெந்த கண்டுபிடிப்பாளர் அல்லது அறிவியலாளரின் புகழுக்குக் குறையாது இருந்தது . எனினும் இவரது கிறுக்குத்தனமான போக்கும் ; அறிவியல் , தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இவரது நம்பத்தகாத கூற்றுக்களும் ; இவர் ஒரு பைத்திய அறிவியலாளர் என்னும் கருத்தை ஏற்படுத்தியது . Microscope objectives மருத்துவ மாதிரிகளுக்கு வணிகரீதியாக கிடைக்கும் க , கா , கி , கீ , கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கௌ இலங்கை தமிழர்கள் தாய்வழி கலந்த மரபை பின்பற்றுபவர்கள் . பொதுவாக திருமணமான ஆண்கள் , பெண்கள் வீடுகளில் சென்று வசிப்பதுடன் , ஒரு குடும்பத்தின் அனைத்து பெண்களும் தலைமுறை ரீதியாக ஒரே வீட்டிலேயே வசிக்கின்றனர் . பெண்களே குடும்பத்தின் தலைவர்களாக கொள்ளப்படுவதுடன் ஆண்கள் அவர்களின் பாதுகாவலராகவே கருதப்படுவர் . குடும்பத்தின் சொத்துரிமை அனேக சந்தர்பங்களில் அந்த குடும்பத்தின் பெண்களையே பொதுவாக சாரும் . family values மின்தடையம் ( Resistor ) அல்லது தடை என்பது மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு தரும் ஒரு மின் உறுப்பு . மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர் . இவ்வாறு மின்னோட்டதிற்கு தடை ஏற்படுத்தும் பொழுது இவ் உறுப்பில் வெப்பம் உண்டாகும் . மின் தடையம் மின்னோட்டத்தை தடுக்க அல்லது நெறிப்படுத்த மின் சுற்றுக்களில் , இலத்திரனியல் சாதனங்களில் பயன்படுகின்றது . பாராளுமன்ற அமர்வுகளைக் கூட்டவோ , நிறுத்தி வைக்கவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவோ கூடிய அதிகாரமும் , பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் , சனாதிபதிக்கு உண்டு . சட்டங்களை ஆக்குகின்ற அதிகாரம் பாராளுமன்றத்துக்கும் , சர்வசன வாக்கெடுப்பொன்றின் மூலம் சனாதிபதிக்கும் உண்டு . இலங்கை , பொதுநலவாய நாடுகளின் ( Commonwealth countries ) உறுப்பினராகத் தொடர்ந்தும் இருந்து வருகிறது . 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கிறித்தவர்கள் , மக்கள்தொகையில் 79 . 7 விழுக்காட்டினராக இருக்கின்றனர் . இதில் சியான் கிறித்தவர்கள் 11 . 1 விழுக்காடு , பெந்தகோஸ்தல் ( கரிஸ்மேட்டிக் ) 8 . 2 விழுக்காடு , ரோமன் கத்தோலிக்கர் 7 . 1 விழுக்காடு , மெத்தோடிஸ்ட் 6 . 8 விழுக்காடு , டச்சு மறுசீரமைப்பு 6 . 7 விழுக்காடு , ஆங்கிலிக்கன் 3 . 8 விழுக்காடு மற்றும் பிற கிறித்தவர்கள் 36 விழுக்காடு உள்ளிட்டிருக்கிறது . மக்கள்தொகையில் இஸ்லாமிய சமயத்தினர் 1 . 5 விழுக்காடு இருக்கின்றனர் , இந்துக்கள் 1 . 3 விழுக்காடு மற்றும் யூதர்கள் 0 . 2 விழுக்காடு இருக்கின்றனர் . 15 . 1 விழுக்காட்டினர் சமய சார்பு எதுவுமின்றி இருக்கின்றனர் , 2 . 3 விழுக்காட்டினர் பிறர் என்பதாகவும் , 1 . 4 விழுக்காட்டினர் எதுவும் குறிப்பிடப்படாமலும் இருக்கின்றனர் . [ 58 ] [ 103 ] [ 104 ] கலிலியோ ( Galileo ) என்பது வியாழன் ( ஜுபிட்டர் ) கோளையும் அதன் சந்திரன்களையும் ஆராய்வதற்காக நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலம் ஆகும் . வானியலாளர் கலிலியோ கலிலியின் நினைவாக அவரின் பெயர் சூத்தப்பட்ட இவ்விண்கலம் அக்டோபர் 18 , 1989 இல் அட்லாண்டிஸ் மீள்விண்ணோடத்தினால் அனுப்பப்பட்டது . இது ஏவப்பட்டு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளின் பின்னர் பூமி , மற்றும் வீனஸ் கோள்களைத் தாண்டி 1995 , டிசம்பர் 7 ஆம் நாள் வியாழனை அடைந்தது . மகிழுந்துவில் செல்வோர் கவனத்திற்கு . கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாகவும் , பழனி மலை வழியாகவும் , பாச்சலூர் , தாண்டிக்குடி வழியாகவும் மலைப்பாதைகள் செல்கின்றன . இவற்றுள் வத்தலக்குண்டு வழியே செல்லும் பாதையே சிறந்ததாக உள்ளது .  ஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியைக் கட்டுப்படுத்தும் தந்திரத்துக்குமையவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய யாழ்ப்பாண ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர் . அதுவரைக்கு தமிழர்கள் எழுதப்பட்ட சட்டம் எதனையும் யாழ்ப்பாணத்தில் பின்பற்றியதாக தெரியவில்லை . சில பொருளாதார நிபுணர்கள் அமெரிக்கா கடன் - பணவாட்டக் கோட்பாட்டுடன் ஒப்பிடுகையில் , 2007 - 2010 ஆம் ஆண்டுகளின் நிதி நெருக்கடியின் ஒரு பகுதியாக தற்போது பணவாட்டத்தைச் சந்திக்கலாம் என நம்புகிறார்கள் . ஆண்டுக்கு ஆண்டு நுகர்வோர் விலைகள் ஆகஸ்ட் 2009 இறுதி வரை ஆறு மாதங்களில் வீழ்ச்சியடைந்தது . இது பெருமளவு ஆற்றல் விலைகள் விரைவாக நலிவுற்றதன் காரணமாக ஏற்பட்டது . [ சான்று   தேவை ] நுகர்வோர் விலைகள் அக்டோபர் 2008 இல் 1 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தன . இது அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1947 இல் இருந்து மிகவும் அதிகமாக ஒரு மாத வீழ்ச்சியாக இருந்தது . அந்தப் பதிவு நவம்பர் 2008 இல் 1 . 7 % வீழ்ச்சியடைந்ததுடன் முறியடிக்கப்பட்டது . அதற்கு பிரதிவினையாக , ஃபெடரல் ரிசர்வ் டிசம்பர் 16 , 2008 இல் இருந்து தொடர்ந்து வட்டி விகிதங்களை நிறுத்தி கிட்டத்தட்ட பூஜ்ஜிய எல்லைக்குக் கொண்டுவர முடிவு செய்தது . [ 9 ] 2008 இன் பிற்பகுதி மற்றும் 2009 இன் முற்பகுதியில் , சில பொருளாதார நிபுணர்கள் அமெரிக்கா பணவாட்டச் சுருளில் நுழையக்கூடும் என பயந்தனர் . [ சான்று   தேவை ] பொருளாதார நிபுணர் நவ்ரியல் ரூபினி , அமெரிக்கா பணவாட்டத் தேக்கத்தில் நுழையலாம் என முன்னுரைத்திருந்தார் , மேலும் அவர் அதை விவரிப்பதற்கு " ஸ்டேக் - டிஃப்லேசன் " என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தார் . [ 10 ] இது ஸ்டேக்ஃபிலேசனுக்கு எதிரானதாகும் , அது 2008 இன் வசந்த காலம் மற்றும் கோடை காலங்களில் முக்கிய பயமாக இருந்தது . அமெரிக்கா பின்னர் அளவிடக் கூடிய பணவாட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஆரம்பித்தது . முதலில் அளவிடப்பட்ட பணவாட்டம் மார்ச்சில் - 0 . 38 % த்தில் இருந்து நிதானமாகக் குறைந்து ஜூலையில் பணவாட்ட விகிதம் 2 . 10 % ஆக இருந்தது . உழைப்பூதிய முன்னணியில் அக்டோபர் 2009 இல் , கொலரோடோ மாநிலம் அதன் குறைந்தபட்ச உழைப்பூதியத்தை அறிவித்தது . அது பணவீக்கத்தை உள்ளடக்கி குறைத்து அமைக்கப்பட்டிருந்தது . 1938 இல் இருந்து முதல் முறையாக அந்த மாநிலத்தின் குறைந்தபட்ச உழைப்பூதியம் குறைக்கப்பட்டது . [ 11 ] Lawrencium – இலாரன்சியம் – ilaaransiyam ( by Name ) சூரிய குடும்பம் எந்தப் புள்ளியில் முடிவுறுகின்றது , எங்கே உடுக்களிடையே அண்டவெளி தொடங்குகின்றது என்பதெல்லாம் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை . அவைகளின் வெளிஎல்லைகள் இரண்டு விதமான சக்திகளால் உருவாக்கப் படுகின்றது : கதிரவன் காற்று மற்றும் சூரியனின் ஈர்ப்புவிசையாகும் . கதிரவன் காற்றின் வெளி வரம்பு அதன் செல்வாக்கு சூரியனிடமிருந்து புளுட்டோ உள்ள தூரம் அதைவிட நான்கு மடங்குகள் அதிகம் கொண்டதாகும் . இந்த ' ஹீலியோபாஸ் ' ( ஒளிச்செறிவின் இடைஓய்வு ) அதுவே உடுக்களிடையே ஊடகத் தொடக்கமாகக் கருதப்படுகின்றது [ 24 ] எனினும் சூரியனின் ' ரோச்சே ஸ்பியர் ' ( வெள்ளை அங்கியின் உருண்டை ) அதுவே அதன் ஈர்ப்பு விசையின் செல்வாக்கை விளைவிக்கும் வரிசையாக அமைந்துள்ளது . ஆயிரம் மடங்குகள் தொலைவிற்கும் அந்த அளவிற்கு விஸ்தரிக்கப்படும் எனவும் நம்பப்படுகின்றது . தென்னாப்பிரிக்கா இந்தக் கண்டத்திலேயே மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஆகும் . தென்னாப்பிரிக்கா பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் திகழ்வதுடன் , சுற்றுலாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கான வருவாயும் கிடைக்கிறது . [ 55 ] மாறுபட்ட மற்றும் வண்ணமயமான பண்பாடு , விலங்குகள் வாழ்விடங்கள் மற்றும் உயர்வாக மதிக்கப்படும் உள்ளூர் ஒயின்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாகும் . ஒரு சென்ட்டி மீட்டர் அல்லது ஒரு சென்ட்டி மீட்டர் ( Centimeter ) ( குறியீடு : செ . மீ , cm ) என்பது , ஒரு மீட்டர் நீளத்தின் நூற்றில் ஒரு பங்குக்குச் சமமானது . இதனை இலங்கையில் சதம மீட்டர் என்றும் அழைக்கின்றனர் . இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் அங்குலம் என்பது 2 . 54 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஈடாகும் . இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது . 1946 தொடக்கம் 1948 வரையில் MIT இல் கட்டிடக்கலைத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் , 1963 தொடக்கம் 1968 வரை பின்லாந்து அக்கடமியின் தலைவராகவும் பதவி வகித்தார் . இந்தக் கண்டத்தில் பழைய பாலிவுட்டிற்கு இருந்த அளவு பிரபலமும் செல்வாக்கும் தற்போதைய பாலிவுட்டிற்கு குறைந்து கொண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன பாலிவுட்டின் மாறி வரும் நாகரிகப் போக்கு இங்கு அது ஏற்கப்படுவதைக் கேள்விக்கிடமாக்கியுள்ளது . புதிய கால கட்டத்திலான திரைப்படங்கள் வெளிப்படையான பாலியல் மற்றும் வன்முறைக் காட்சிகளைக் கொண்டுள்ளன . புதிதாக வரும் , மேற்கத்திய பாணி படமாக்கத்தைப் போல் போல் அல்லாது 1950 மற்றும் 1960களிலான பழைய திரைப்படங்கள் கலாசாரம் சார்ந்து இருந்தன என்று நைஜீரியர்கள் கூறுகின்றனர் . [ 67 ] பழைய நாட்களில் இந்தியா ஆர்வத்துடன் பறையறிவித்து வந்த , " அடிமைத்தனத்தை ஒழித்தெறிவது . . . மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இன வேறுபாடுகளின் அடிப்படையில் பாகுபடுத்துவதை ஒழிப்பது போன்றவற்றில் ஒரு சமூக மேம்பாட்டுப் பேராவல் " ஆகியவற்றைப் புதிய நிதர்சனங்கள் அகற்றி விட்டன . [ 86 ] ஆப்பிரிக்காவின் சொந்தத் திரைப்படத் தொழிலான நோலிவுட் என்பதன் உருவாக்கமும் , பாலிவுட் படங்கள் அங்கே மதிப்பிழந்து கொண்டு வருவதற்கு ஒரு காரணமாகும் . அமெரிக்கப் படங்களைப் போல் , உலகமயமான திரையுலகுடன் இணைந்து பாலியல்படுத்தப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் , பழைய பாலிவுட்டின் விரும்பத்தக்க மதிப்பீடுகளை விலக்கி விட்டு இந்தியாவின் மென் அதிகாரம் குறைவதற்கு காரணமாகி விட்டன . உத்தராஞ்சல் மாநிலம் , 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது . சமோலி , தேஹ்ராதுன் , ஹரித்வார் , பௌரி , ருத்ரப்பிரயாக் , தெஹ்ரி , உத்தரகாசி ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள் கர்வால் ஆட்சிப் பிரிவிலும் , அல்மோரா , பாகேஷ்வர் , சம்பாவத் , நைனிடால் , பித்தோராகர் , உதம் சிங் நகர் ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும் . மாலைதீவுகளின் பாரளுமன்றம் ( மசிலிசு ) 50 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி முறைப் பாரளுமன்றமாகும் . ஒரு பவழத்தீவுக்கு இரண்டு ஆண்கள் வீதம் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதோடு , மிகுதி 8 பேரை அதிபர் நேரடியாக நியமிப்பார் . மாலைதீவுகள் மக்கள் கட்சி இதுவரையும் பாராளுமன்றத்தை வைத்திருந்த போதிலும் 2005 க்குப் பிறகு பிற கட்சிகளும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டன . இயற்கையில் காணப்படும் ஆக்சிசன் மூன்று உறுதியான ஓரிடத்தான்களின் கலவையாகும் இவை 16O , 17O , and 18O என்பன . இவற்றுள் 16O ஓரிடத்தானே மொத்த அளவில் 99 . 762 % ஆகும் . ஆக்சிசன் ஓரிடத்தான்களின் திணிவெண்கள் 12 தொடக்கம் 28 வரை வேறுபடுகின்றது . கால்பந்தின் இந்த வடிவங்கள் சில நேரங்களில் " கூட்டமான கால்பந்து " எனக் குறிப்பிடப்பட்டது , இது அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களிடையே விளையாடப்படும் , எதிரெதிதரப்பில் வரம்பற்ற வீரர்கள் கலந்துகொள்கின்றனர் , அவர்கள் பெரிய மக்கள் கூட்டமாக முன்னோக்கி நகர்ந்து , காற்று நிரப்பட்ட பன்றியின் நீர்ப்பை போன்ற பொருட்களை போட்டியிட்டு நகர்த்திக்கொண்டு , எதிர்த்தரப்பின் திருச்சபை போன்ற குறிப்பிட்ட புவியியல் புள்ளிகளுக்கு கொண்டு செல்வர் . ஷ்ரோவெடிட் விளையாட்டுக்கள் இங்கிலாந்தின் பல நகரங்களில் நவீன சகாப்தத்திலும் தொடர்ந்து இருந்து வருகின்றது ( கீழே காண்க ) . " ஏறக்குறைய அச்சமயத்தில் " இயேசு " என்னும் பெயர்கொண்ட ஞானியாகிய ஒரு மனிதர் இருந்தார் [ அவரை மனிதர் என்று அழைக்க எனக்குத் தயக்கமாகவே உள்ளது ] . அவர் அதிசய செயல்களை நிகழ்த்தினார் ; உண்மையை உள மகிழ்வோடு தேடிய மக்களுக்கு அவர் ஆசிரியராக இருந்தார் . யூதரும் கிரேக்கரும் உட்பட பலர் அவரைப் பின்பற்றினார்கள் . [ அவரே திருப்பொழிவுபெற்ற மெசியாவாக இருந்தார் ] . நம் நடுவே மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் அவர்மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து , பிலாத்து அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுமாறு தண்டனை விதித்தான் . அப்படியிருந்தும் தொடக்கத்திலேயே அவர்மீது மதிப்புக் கொண்டிருந்தவர்கள் அவர்மீது தொடர்ந்து அன்பும் பாசமும் காட்டுவதை விட்டுவிடவில்லை . [ மூன்றாம் நாளில் உயிர்பெற்றெழுந்து அவர் அவர்களுக்குக் காட்சியளித்தார் . இது நிகழுமென்றும் இதுபோன்று அவர் குறித்த வேறு எண்ணிறந்த அதிசயங்கள் நிகழுமென்றும் இறைவாக்கினர் ஏற்கெனவே முன்னுரைத்திருந்தனர் . ] அவருடைய பெயரைக் கொண்டு கிறித்தவர் என்று அழைக்கப்படுகின்ற குழுவினர் இன்றுவரை நீடித்து வாழ்ந்துவருகின்றனர் " [ 5 ] . வில்ஹெம் ரொண்ட்ஜென் மார்ச் 27 , 1845 இல் ஜேர்மனியின் லென்னெப் என்ற இடத்தில் ஒரு புடவை தயாரிக்கும் வியாபாரி ஒருவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார் . இவரது தாயார் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த சார்லட் கொன்ஸ்டன்ஸ் ஃபுரோவெயின் என்பவராவார் . மார்ச் 1848 இல் வியாபார நிமித்தம் நெதர்லாந்தின் அப்பெல்டூர்ன் நகருக்கு குடி பெயர்ந்தனர் . வில்ஹெம் அப்பெல்டூர்னில் ஒரு தனியார் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் 1861 முதல் 1863 வரை ஊட்ரெக்ட் தொழில்நுட்பக் கல்லுரியில் உயர் கல்வியையும் பயின்றார் . 1980வது வருடம் ஹம் பாஞ்ச் என்ற படத்தில் நடித்தது முதல் இவர் வணிக ரீதியிலான பாலிவுட் படங்களிலும் ஈடுபடலானார் . இவரது வணிக ரீதியிலான திரைப்படங்களில் , குறிப்பிடும்படியான அளவில் மிகுந்த வெற்றி அடைந்த அடுத்த படம் , 1986வது ஆண்டில் பல நட்சத்திரங்கள் நடித்த கர்மா வாகும் . இதில் இவர் முதுபெரும் நடிகர் திலீப் குமார் உடன் இணைந்து நடித்திருந்தார் . தொடர்ந்து , இஜாதத் ( 1987 ) , ஜல்வா ( 1988 ) , மற்றும் ஹீரோ ஹீராலால் ( 1988 ) ஆகிய படங்களில் நடித்தார் . 1988வது வருடம் தனது மனைவி ரத்னா பதக்கின் ஜோடியாக , ஹெச் . ஆர் . எஃப் . கீடிங்கின் புதினங்களில் தோன்றும் புனைத் துப்பறிவாளர் இன்ஸ்பெக்டர் கோடே என்னும் வேடத்தில் , மெர்ச்சண்ட் - ஐவோரி தயாரிப்பில் தி பர்ஃபெக்ட் மர்டர் என்னும் ஆங்கில மொழிப் படத்தில் நடித்தார் . மும்பை இரண்டு ரெயில்வே மண்டலங்களின் தலைமையிடமாக விளங்குகிறது : சத்ரபதி சிவாஜி டெர்மினஸை [ 108 ] மையமாக கொண்ட மத்திய ரெயில்வே மற்றும் சர்ச்கேட்டிற்கு அருகில் தலைமையிடத்தைக் கொண்ட மேற்கத்திய ரெயில்வே . [ 115 ] நகர போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் மும்பையின் புறநகர் ரெயில்வே , வடக்கு - தெற்கு திசையில் நகரத்தின் நீளத்திற்கு மூன்று தனித்தனி வலையமைப்புகளைக் கொண்டுள்ளது . [ 81 ] இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து " தாட் " ( அடிப்படை ராக உருவம் ) - களின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றன . தென் இந்தியாவில் ராகங்கள் 72 மேளாகர்த்தா ராகங்களின் அடிப்படையில் ஜனக - ஜன்ய ராகங்களாக வகுக்கப்படுகின்றன . கூத்தனின் புகழைக் கேள்விப்பட்ட மூன்று சோழப் பேரரசர்கள் அவரை அரண்மனைப் புலவனாக்கிக் கொண்டார் . அவர்கள் ஒவ்வொருவர் மீதும் அவர் ஒரு உலாவைப் பாடினார் . ஒரு பரணி பாடி , விக்கிரமச் சோழனின் கலிங்கப் போர் வெற்றியைச் சிறப்பித்தார் . இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒரு பிள்ளைத் தமிழும் பாடினார் . இந்தப் பிள்ளைத் தமிழே ஒட்டக்கூத்தனின் படைப்புக்களிலெல்லாம் சீரும் சிறப்பும் உடையது . காரணம் - சொல்வளம் , செய்யுள்களின் ஓசை நயம் , அழகான உருவகத் திறமை வாய்ந்தமையாகும் . ஈட்டி எழுபது , எழுப் பெழுவது , தக்கயாகப் பரணி ஆகியவற்றைக் கூத்தன் எத்தகைய சூழ்நிலையில் பாடினார் என்பதைப் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன . சூலை 28 கிரிகோரியன் ஆண்டின் 209வது நாளாகும் . ( நெட்டாண்டுகளில் 210வது நாள் ) . ஆண்டு முடிவிற்கு மேலும் 156 நாட்கள் உள்ளன . முதன்மைக் கட்டுரை : தமிழர் ஓவியம் இலங்கைப் பிரச்சினை கடவுளின் ஆட்சியில் மனித மதிப்பீடுகள் தலைகீழாகப் புரட்டிவிடப்படும் என்ற கருத்து லூக்கா நற்செய்தியில் அழுத்தம் பெறுகிறது . எடுத்துக்காட்டாக , எலிசபெத்தை சந்தித்த போது மரியா உரைத்த பாடலைக் கூறலாம் ( 1 : 46 - 55 ) . அதில் , மரியா இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுகிறார் . அதேசமயம் கடவுள் வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார் ; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் ( 1 : 52 ) என மரியா போற்றுகின்றார் . அதுபோலவே , சமவெளிப் பொழிவில் ஐயோ ! உங்களுக்குக் கேடு ! என்று வரும் பகுதியில் ( 6 : 20 - 26 ) மனித மதிப்பீடுகள் புரட்டிப்போடப்படுவதைக் காண்கின்றோம் . மாற்குவின் பெயரால் வழங்கப்படும் இந்நற்செய்தி நூலுக்கும் திருத்தூதர் பணிகள் என்னும் புதிய ஏற்பாட்டு நூலில் குறிப்பிடப்படுகின்ற யோவான் மாற்கு என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் ( காண்க : திப 12 : 12 , 25 ) என்று பலர் கருதுகின்றனர் . அதுபோலவே உரோமையில் பேதுருவுக்குத் துணையாக இருந்த மாற்கு என்பவருக்கும் மாற்குவின் பெயரைக் கொண்டுள்ள நற்செய்தி நூலுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் . ருமேனியா ( România ) என்ற பெயர் ( român ) ( ரோமன் ) Latin : Romanus என்ற சொல்லில் இருந்து வந்ததாகும் . [ 6 ] ருமேனியர்கள் தங்களை ரோமாநஸ்சினுடைய ( Romanus ) சந்ததிகள் ( Romanian : Român / Rumân ) என்ற கூற்று பல எழுத்தாளர்கள் 16 ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிட்டுள்ளார்கள் , அவரில் திரான்சில்வேனியா ( Transylvania ) , மொல்டாவியா ( Moldavia ) மற்றும் வால்லாச்சியா ( Wallachia ) போன்ற நாடுகளுக்கு பயணித்த இத்தாலியன் மாந்தருமடங்குவர் . [ 7 ] [ 8 ] [ 9 ] [ 10 ] ருமேனியன் மொழியில் எழுதிய மிகப்பழமையான ஆவணம் 1521 இல் எழுதிய கடிதமான " நீக்சுவின் கடிதம் ( Neacşu ' s Letter ) ஆகும் , அது காம்புளுங்கில் ( Câmpulung ) " இருந்து வரப்பெற்றதாகும் . [ 11 ] இந்த ஆவணம் முதன்முதலாக " உருமானியனின் " ( Romanian ) என்ற பதத்தை எழுத்துவடிவில் கொண்டுள்ளது , வால்லாச்சியா ( Wallachia ) என்ற நிலம் உருமானியர்களின் நிலமாக ( Ţeara Rumâneascăx ) என்று உரிமை கொண்டாடியுள்ளது - - ( Ţeara என்பது நிலத்தை குறிப்பதாகும் . Latin : Terra அதற்குப்பின் வந்த நூற்றாண்டுகளில் , உருமானியன் ஆவணங்கள் ஒன்றுக்கொன்று மாற்றத்தக்க இரு விதமான எழுத்துக்கோர்வையினை பயன்படுத்துவதை காணலாம் : Român மற்றும் Rumân . [ note 1 ] 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் விளைந்த சமூக - மொழிசார் வளர்ச்சிப்பரிணாமம் தொழில்திரிபுகளை ஏற்படுத்தியது : " rumân " என்ற சொல்லை தாழ்ந்த வகுப்பினர் " கொத்தடிமைகளை " குறிப்பிடுவதாகவும் , அதே நேரத்தில் român என்ற சொல் இனமொழியியல் பொருள் கொண்டதாகவும் நிலுவியது . [ 12 ] 1746 ஆம் ஆண்டில் , நில அடிமைத்தனத்தை ஒழித்த பிறகு , " rumân " என்ற பதம் மெதுவாக மறைந்துவிட்டது மேலும் " român " , " românesc " என்ற சொற்கள் நிச்சயமாக நிலை உருக்கொண்டது . [ note 2 ] " உரோமேனியா ( România ) " என்ற சொல் பொதுவாக எல்லா உருமேனியர்களின் தாய்நாட்டைக்குறிப்பதாக 19 ஆம் நூற்றாண்டின் முதன்மையில் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது . [ note 3 ] டிசம்பர் 11 , 1861 ஆம் ஆண்டில் இருந்து இந்த பெயர் அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது . [ 13 ] 1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும் , 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை . தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ( The Times of India ) இந்தியாவின் ஒரு மிகப் பிரபலமான ஆங்கில மொழியில் அமைந்த அகன்ற தாள்களைக் கொண்ட நாளிதழ் ஆகும் . உலகின் அனைத்து ஆங்கில மொழி நாளிதழ்களிலேயே பரவலான வெளியீட்டை இது கொண்டுள்ளது . அனைத்து வடிவங்களிலும் ஒரே ஒழுங்கமைப்பினைக் கொண்டு ( பரந்தகன்றத்தாள் , கச்சிதமானது , பெர்லினை சார்ந்தது மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது ) சீராக உள்ளது . சாஹு ஜெயின் குடும்பத்திற்கு சொந்தமான பென்னெட் , கோல்மேன் நிறுவனத்தால் இது நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது [ 2 ] . மத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த ( அல்லது , அவர் நடத்திய ) பல அற்புதங்களைப் பற்றிய விவரங்கள் அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய மத்வவிஜயம் என்ற நூலில் உள்ளன . அவையெல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று சரித்திரப்பிரசித்தி பெற்றது . அமெரிக்க கன்னித் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவிற்குரிய மண்டலமாகும் . இம்மண்டலதின் குடிகள் சட்டத்தின் படி அமெரிக்க குடிகளாக இருந்தாலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாது . ஆனால் இம்மண்டலத்தின் குடிகள் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் குடியேறும் போதுதிபர் தேர்தலில் வாக்களிக்க உரிமைப் பெறுகின்றனர் . பாடல்கள் - வாலி மலையேற்றம் ( Mountaineering ) என்பது விளையாட்டு , பொழுதுபோக்கு அல்லது தொழிலாக மலைகளில் பயணித்தலாகும் . மலையேற்றத்தின் போது பயணிக்கும் பாதை பாறைகள் , வெண்பனி அல்லது பனிக்கட்டியின் மேலானதாக இருப்பதைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கலாம் . உடல் வலுவும் நுட்பமும் அனுபவமும் மலையேற்றத்துக்கு இன்றியமையாதன . உலகின் மிக உயர்ந்த சிகரமாகிய எவரெஸ்ட்டின் உச்சியேறியவர்கள் நியூசிலாந்தின் சர் எட்மண்ட் ஹில்லரி மற்றும் திபெத்தின் டென்சிங் நோர்கே ஆகியோர் . இயேசுவின் எருசலேம் பயணம் தொடர்வதை அவ்வப்போது லூக்கா வாசகர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே செல்கிறார் . எடுத்துக்காட்டாக , 9 : 51 ; 13 : 22 , 33 ; 17 : 11 ; 18 : 31 ஆகிய இடங்களைக் காண்க . பயணம் செல்லும் வேளையில் இயேசு தம் சீடருக்குப் போதனை வழங்கிக்கொண்டே செல்கிறார் ; இயேசுவின் சீடராக மாறுவது எதில் அடங்கியிருக்கிறது ( " சீடத்துவம் " ) [ 4 ] என விளக்கிச் சொல்கின்றார் . இப்போதனைப் பகுதியில் லூக்கா “ Q ” ஊக ஏட்டிலிருந்தும் பிற மூலங்களிலிருந்தும் பலவற்றைச் சேர்த்துள்ளார் . எருசலேமுக்குச் செல்லும் இயேசு வெளிக்கட்டாயத்தினால் அங்குப் போகவில்லை , மாறாக , தாமாகவே விரும்பிச் செல்கிறார் ; தம்மைப் பின்செல்ல விரும்புவோரும் தம்மோடு இணைந்து பயணத்தில் சேர்ந்துகொள்ளக் கேட்கிறார் ( காண்க 9 : 51 - 62 ) . சிங்கப்பூர் வவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன . தடகள விளையாட்டுக்கள் , கிரிக்கெட் , கூடைப்பந்து , இறகுப்பந்து , ஃபீல்டு ஹாக்கி , கால்பந்தாட்டம் , டென்னிஸ் , கபடி , கோ - கோ , படகோட்டுதல் மற்றும் சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுக்கள் புனேயில் பிரபலமானவையாக உள்ளன . புனே சர்வதேச மராத்தான் புனேயில் வருடா வருடம் நடத்தப்படும் மராத்தான் பந்தயமாகும் . 2008ஆம் ஆண்டு காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் புனேயில் நடத்தப்பட்டன . பணமாற்று ஆஸ்திரேலியா மிகத் தட்டையான கண்டமாகும் . பழையதும் வளங்குறைந்ததுமான மண்ணைக் கொண்ட இது மனிதர் வாழும் கண்டங்களில் மிக வரண்டதுமாகும் . பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையை அண்டியே வாழ்கிறார்கள் . நாட்டின் வடக்குப் பகுதி வெப்பவலயப் பிரதேசமாகும் . இங்கு மழைக்காடுகள் , மரநிலங்கள் , புல்வெளிகள் , அலையாத்திக் காடுகள் , மற்றும் பாலைநிலங்கள் என்பன உண்டு . இதில் மூன்று வேர்ச்சொற்கள் உள்ளன . ' உப ' , ' நி ' மற்றும் ' ஸத்3 ' . சொற்கள் புணரும்போது ஸத்3 என்பது ஷத்3 ஆகிறது . முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து , புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார் . பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார் . அடுத்தடுத்திருக்கும் ஐக்கிய மாநிலங்களின் மொத்த நிலப்பரப்பு சுமார் 1 . 9 பில்லியன் ஏக்கர்கள் . அடுத்தடுத்த மாநிலத் தொகுப்புகளில் இருந்து கனடாவால் பிரிந்திருக்கும் அலாஸ்கா அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலமாகும் , இதன் நிலப்பரப்பு 365 மில்லியன் ஏக்கர்கள் . வட அமெரிக்காவின் தென்மேற்கில் மத்திய பசிபிக்கில் ஒரு தீவுக் கூட்டத்தை ஆக்கிரமித்திருக்கும் ஹவாய் 4 மில்லியன் ஏக்கர்களுக்கு சற்று அதிகமான பரப்பை கொண்டுள்ளது . [ 18 ] ரஷ்யா மற்றும் கனடாவிற்கு பிறகு , மொத்த நிலப்பரப்பில் அமெரிக்கா சீனாவை விட சற்று மேலே அல்லது கீழே என உலகின் மூன்றாவது அல்லது நான்காவது பெரிய நாடாக உள்ளது . சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைச்சிக்கல் பகுதிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதுடன் அமெரிக்காவின் மொத்த பரப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பொறுத்து இவை வேறுபடுகிறது : சிஐஏ வேர்ல்டு ஃபேக்ட்புக் குறிப்பிடுவது3 , 794 , 083   sq   mi ( 9 , 826 , 630   km2 ) , [ 1 ] ஐநா புள்ளிவிவரப் பிரிவு குறிப்பிடுவது 3 , 717 , 813   sq   mi ( 9 , 629 , 091   km2 ) , [ 19 ] அதே போல் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா குறிப்பிடுவது 3 , 676 , 486   sq   mi ( 9 , 522 , 055   km2 ) . [ 20 ] நிலப் பரப்பை மட்டும் அடக்கி பார்த்தால் , அமெரிக்கா ரஷ்யா , சீனாவுக்கு அடுத்ததாக கனடாவுக்கு சற்று மேலே மூன்றாவது இடத்தில் உள்ளது . [ 21 ] பேயாழ்வார் . . . ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ இந்தக் கொள்கை ஒரு அந்நிய நாணயத்துடன் ஒரு நிலைத்த மாற்று விகிதத்தினை பராமரிக்கும் அடிப்படையிலுள்ளது . நிலைத்த மாற்று விகிதங்களில் வேறுபட்ட தரங்கள் உள்ளன , அவற்றை ஆதார தேசத்தினுடைய நிலைத்த மாற்று விகிதம் எவ்வாறு இறுக்கமுடையது சம்பந்தமாக வரிசைப்படுத்தப்பட முடியும் . Asota பள்ளத்தாக்கு ஆகஸ்ட் 5 கிரிகோரியன் ஆண்டின் 217வது நாளாகும் . நெட்டாண்டுகளில் 218வது நாள் . ஆண்டு முடிவிற்கு மேலும் 148 நாட்கள் உள்ளன . பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து செல்வதில் தாமதம் செய்யக்கூடாது . 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் , தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார் . இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது . ஜோத்பூரின் பருவநிலை பொதுவாக வெப்பமாகவும் மிதவறட்சியாகவும் இருக்கும் . ஆனால் ஜூன் பிற்பகுதி முதல் செப்டம்பர் வரை மழைக்காலமாக இருக்கும் ( கோப்பென் BShw ) . எனினும் மழைப்பொழிவு சராசரியாக ஏறத்தாழ 360   millimetres ( 14   in ) ஆக இருக்கும் , இதன் அளவு அசாதாரணமாக மாறுபடும் . 1899 ஆம் ஆண்டில் பஞ்ச காலத்தில் 24   millimetres ( 0 . 94   in ) அளவு மட்டுமே சோத்பூர் கொண்டிருந்தது . ஆனால் 1917 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழையில் அதிக அளவாக 1 , 178   millimetres ( 46 . 4   in ) இந்நகரில் பதிவானது . இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம்த்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும் . இந்த ஊர் பெரியகுளத்தில் இருந்து வைகை அணை வழியாக ஆண்டிபட்டி செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது . இஸ்லாமிய வரலாற்றை ஆராயும் , போது இவரை உக்கிரமாக எதிர்த்த அபூஜஹில் கூட சிதம்பரம் ( தில்லை ) குறித்தான இராம . கி அவர்களின் 4 பதிவுகள் . [ 1 ] [ 2 ] [ 3 ] [ 4 ] லிவர்பூல் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான அயல்நாட்டுக் குடியேற்ற மக்கள் மற்றும் கப்பல் பயணிகளின் காரணத்தால் இங்கிருக்கும் மத பன்முகத்தன்மை என்பது இன்றும் வெளிப்படையானதொன்றாக இருக்கிறது . பன்முகப்பட்ட மதக் கட்டிடங்களும் [ 70 ] இரண்டு கதீட்ரல்களும் சமமாகப் பரந்து காணப்படுவதில் இது பிரதிபலிக்கிறது . தொழிற்துறையிலும் , கப்பற்துறையிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆதிக்க சக்தியாகத் திகழ்ந்த ஐ . இ , மேற்கத்திய சிந்தனைகளான உடைமை , சுதந்திரம் , முதலாளித்துவம் மற்றும் பாராளுமன்ற மக்களாட்சி அகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது . உலக இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளிலும் பெரும் பங்காற்றியது . அதன் உச்ச நிலையில் , பிரித்தானிய ஏகாதிபத்தியம் உலகின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கை உள்ளடக்கியிருந்தது . 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் , ஐக்கிய இராச்சியத்தின் ஆதிக்கம் இரு உலகப் போர்களால் வெகுவாகக் குறைந்ததைக் காணமுடிந்தது . 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலோ , பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கலைக்கப் பட்டு , முற்றிலும் மறைந்தது . ஆனால் ஐ . இ தன்னை ஒரு நவீனமயமான , வளமையான நாடாக வளர்த்துக் கொண்டது . 2 - நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர் . Stereo - microscope eyepiece இவற்றில் வடக்கு , கிழக்கு மற்றும் மலைநாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லும் பாதை பொல்காவலை வரை வடகிழக்கு நோக்கிச் செல்கின்றது . பொல்காவலை ஒரு சந்தி ஆகும் . இங்கிருந்து ஒருபாதை கிழக்கு நோக்கி மத்திய மலை நாட்டுக்கும் , இன்னொன்று வடக்கு நோக்கியும் செல்கிறது . மலைநாடு நோக்கிச் செல்லும் பாதை கண்டிக்கு அருகில் உள்ள பேராதனைச்சந்தியில் இரண்டாகப் பிரிந்து ஒன்று மாத்தளைக்கும் மற்றது பதுளைக்கும் செல்கின்றன . சிவகதிக்கு வித்தாக விளங்கக் கூடிய இத்திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது . அரிய பொருளை எளிய சொற்களால் அனைவரது உள்ளத்தில் பதியும்படி கூறுதல் திருமூலரின் சிறப்பு இயல்பாம் . தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர் . மேலும் சிவன் அன்பு வடிவானவன் என்னும் அரிய உண்மையினை கூறும் திருமூலரின் இத்திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும் . டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் மூத்த பத்திரிக்கையாளர் சபினா சேகல் சைக்கியா தாக்குதலின் போது தாஜ் ஓட்டலின் 6வது மாடியில் இருந்தார் , 29 நவம்பர் அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் உறுதிபடுத்தினர் [ 8 ] . 1992 வரை பனி ஒலிம்பிக்ஸ § ம் சம்மர் ஒலிம்பிக்ஸ § ம் ஒரே வருடத்திலேயே நடைபெற்று வந்தது . இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்ஸை நடத்தினார்கள் . அதன்படி தற்பொழுது சம்மர் ஒலிம்பிக்ஸ் நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்ஸ் நடக்கும் . இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் . சித்தூரின் மூன்றவாது எல்லை குறிப்பீட்டின் போது கோவில்கள் இடிக்கப்பட்டன . மொய் நுட்டின் கிறிஸ்டியின் நினைவாக ஆஜ்மீரில் செப்பு மெழுகு குச்சிகள் அக்பரால் வழங்கப்பட்ட பிறகு அவைகள் காளிகா கோவில் இடிப்புக்கு பிறகு அக்பரால் எடுத்து செல்லப்பட்டன . இவைகள் சிட்டோரின் மூன்றாவது எல்லை குறியீடு சமயத்தில் நடைபெற்றது . [ 33 ] பிரெஞ்சு கயானா தென் அமெரிக்காவில் பிரான்சின் நேரடி அதிகாரத்துக்குள் இருக்கும் ஒரு ஆட்சி நிலப்பரப்பாகும் . இது பிரான்சின் 28 வட்டாரங்களில் ( regions ) ஒன்று . இது ஒரு சுந்திரம் உள்ள நாடு அல்ல . அங்கிருக்கும் ஆதிக்குடிமக்கள் தங்களுக்கு கூடிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றார்கள் . இந்த இடப்பெயர்ச்சி கிபி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது , அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை . தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும் , வேளாண்மை , மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும் மக்கள் தொகை 12 , 000 ஆக இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின . புதிதாகப் பயனர் கணக்கை ஏற்படுத்திய பின்னர் : இரண்டாம் ஆரியபட்டா ( Aryabhata II , கிபி 920கள் – 1000கள் ) என்பவர் இந்திய கணிதவியலாளரும் , வானியலாளரும் ஆவார் . இவர் மகா சித்தாந்தம் என்ற நூலை எழுதியுள்ளார் . க்ரியா பதிப்பகம் வெளியிட்ட டாக்டர் இல்லாத இடத்தில் , அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட மோயோ கிளினிக் - உடல்நலக்கையேடு ஆகியவை குறிப்பிடத்தகவை . மருத்துவர் ஐ . எஸ் . ஜெயசேகர் எழுதிய நரம்பு மண்டல நோய்கள் , சிறுநீரக நோய்களும் மருத்துவமும் , சீரண மண்டல நோய்கள் மற்றும் பிற நூல்களும் குறிப்பிடத்தக்கவை . அசாமிய மொழி இந்திய - ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒன்றாகும் . இம்மொழி இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது . அம்மாநிலத்தின் உத்தியோகபூர்வ மொழியாகவும் உள்ளது . இது மொத்தம் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகிறது . அருணாச்சலப் பிரதேசம் , பிற வட இந்திய மாநிலங்கள் , பூட்டான் , பங்களாதேஷ் போன்ற இடங்களிலும் இம்மொழி பேசுவோர் உள்ளனர் . மயூரன் தியாகராஜா , சிவகாமசுந்தரி தம்பதிகளின் ஏழாவது புதல்வன் . மயூரனின் தந்தை சபாபதிப்பிள்ளை . தியாகராஜா இலங்கையின் புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் பல வருடங்களாகக் கடமையாற்றியவர் . அண்ணன் பிறேமராஜன் ( தீட்சண்யன் ) . கவிஞர் . ஆசிரியர் . 1990 இல் நடைபெற்ற ´ ஷெல் ´ தாக்குதல் ஒன்றில் ஒரு காலையும் , ஒரு கையின் செயற்பாட்டையும் இழந்தவர் . புலிகளின் குரல் வானொலிக்கு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர் . மே 13 , 2000 இல் மரணித்து விட்டார் . இன்னொரு அண்ணன் மொறிஸ் , 1984 இல் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து , விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராகப் பணியாற்றி , மே 1 , 1989 இல் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் மண்ணுக்கு வித்தானவர் . குனா ( ஆங்கிலம் : Kuna ; சின்னம் : kn ; குறியீடு : HRK ) குரோவாசியா ( குரொஷியா ) நாட்டின் நாணயம் . 1991 வரை குரொஷியா யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது . அப்போது யுகோஸ்லாவிய தினாரே குரொஷியாவின் நாணயமாக இருந்தது . 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன . 1991ல் குரொஷியா குரொஷியா தினார் நாணய முறையை அறிமுகப்படுத்தியது . பின்னர் 1994ல் “ குனா ” என்ற புதிய நாணயமுறை புழக்கத்துக்கு வந்தது . ஒரு குனாவில் 100 லிபாக்கள் உள்ளன . தன்னுடைய மூன்றாவது ஸ்டுடியோ ஆல்பம் பிரிட்னி மூலம் ஒரு பதின்வயது பாப் துவக்கத்திலிருந்து ஒரு அடல்ட் பாலியல் குறியாக மாற்றம்கொண்டதைப் பத்திரிக்கையாளர் எட் பம்கார்ட்னர் இவ்வாறு கருத்து கூறினார் " இரு வெற்றிகரமான நிகழ்த்துநர்களான மடோனா மற்றும் ஜேனெட் ஜாக்சன் ஆகியோரை வழிகாட்டியாகக் கொண்டு - அவர்கள் இருவரிடமிருந்தும் வெட்கமில்லாமல் எடுத்துக்கொள்கிறார் , அவர்கள் இருவரும் ஸ்பியர்ஸைப் போலவே பொருத்தமான வகையில் சுமாரான பாடகர்கள் . " [ 204 ] விமர்சகர் ஷேன் ஹாரிசன் இவ்வாறு எழுதினார் : " மிகச் சிறிய அளவிலான மொத்துதல் மற்றும் அருவருக்கத்தக்க உணர்வான " ஐஆம் எ ஸ்லேவ் 4 யு " முதல் " பாய்ஸ் " ஸின் பரவலான் மேற்கோள்கள் வரையில் [ ஸ்பியர்ஸின் ] ' கட்டுபடுத்துதலுக்கான ' முயற்சியாகவே [ பிரிட்னி ] உணர்கிறார் . " [ 199 ] தனிப்பட்ட மற்றும் சமூக விஷயங்களைத் தன்னுடைய வேலையில் சேர்த்துக்கொள்வதற்கான ஜாக்சனின் உறுதிப்பாடு மற்றும் தொழில்துறையில் இருக்கும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் விஷயங்களின் எல்லைகளை இடைவிடாமல் மாற்றியமைக்கும் மடோனோவின் திறனைக் குறிப்பிடுகையில் , ஒப்பீடு செய்யும்போது இறுதியில் ஸ்பியர்ஸின் பட்டியல் மங்கலாகிறது ஏனெனில் , " ஜாக்சன் மற்றும் மடோனா முக்கிய விஷயங்களைப் பற்றி தாங்களே சொந்தமாக இசைகளை எழுதியபோது , [ ஸ்பியர்ஸின் ] இசை , ' ஐ வாண்ட் டு க்ரோ அப் பட் தி மீடியா வோண்ட் லெட் மி ' அல்லது ' ஹியர் கிட்டி , கிட்டி , ஐஆம் வேரிங் மை அண்டர்வேர் அவுட்சைட் மை லெதர் பாண்ட்ஸ் ' வகை பாடல்களின் ஒன்றின் மகிழ்ச்சிகரமான பதிப்பாக ஒலிக்கிறது . " [ 202 ] இதற்கு நேர்மாறாக , கைய் பிளாக்மான் இவ்வாறு விவாதிக்கிறார் , " ஸ்பியர்ஸ் ஒருவகையான பாப் அமெச்சுர் முன்னோடியாக இருப்பதாக யாரும் வாதிட மாட்டார்கள் என்றாலும் அவருடைய பின் வரிசைப்பட்டியலை விரும்புவதற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கிறது . அவருடைய உலகை - வெற்றிகொள்ளும் உச்சத்தின் போது உலகளாவிய பாப் ஸூப்பர்ஸ்டார்டம் உலகில் நீங்கள் நுழைவது போல் அவர் ஒரு கட்டிங் எட்ஜ் போலவே இருந்தார் . ஸ்பியர்ஸ் பெரிய பெயர்களுடன் வெறுமனே வேலை செய்யவில்லை , பெரிய பெயர்களுக்கு அவர்களின் பெயர்களைக் கொடுத்தார் , பெரும்பாலான வளர்ந்துவரும் நட்சத்திரங்கள் ஒரு சில மாதங்களுக்கு அதிர்ஷ்டம் கொண்டிருந்த வேளையில் , அவர் பல ஆண்டுகளாக உலகின் மிகஅதிகமாக மாறும் இயல்பு கொண்ட தொழில்துறையில் தன்னுடைய அதிக செலாவணியை பராமரித்துக்கொண்டிருந்தார் . " [ 187 ] [ 2 ] கிரேக்க அடிமைகள் தங்கள் பெயர்களை வைத்துக் கொள்ள கூடாது ; அவர் எசமானர் தான் பெயரைக் கொடுக்க வேண்டும் . உடற்பயிற்சி சாலைகளையோ , பொது கட்டிடங்க்களையோ அணுகக் கூடாது . [ 3 ] . ஜனநாயகத்தின் பிறப்பிடம் என் கருதப் படும் ஏதென்ஸில் அடிமைகள் தான் பெரும்பாலோர் . ஏதென்ஸில் 21000 சுதந்திர மனிதர்களும் , 4 , 00 , 000 அடிமைகளும் இருந்தார்கள் என கணக்கிலிடப்படுகிரது . கி . பி . 2ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே கிறிஸ்தவ மரபு , இந்நூலின் ஆசிரியர் லூக்கா எனவும் , இவர் தூய பவுலின் உடன் பணியாளராக இருந்தார் எனவும் நிலைநாட்டியுள்ளது . கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் பவுல் அன்பார்ந்த மருத்துவர் லூக்கா . . . உங்களை வாழ்த்துகின்றார் எனக் குறிப்பிடுகிறார் ( கொலோ 4 : 14 ) . பவுல் பிலமோனுக்கு எழுதிய கடிதத்தில் லூக்காவைக் குறிப்பிடுகிறார் ( வசனம் 24 ) . அதுபோலவே , 2 திமொத்தேயு 4 : 11இலும் பவுல் , என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார் . செவ்வாய் கிரகம் ( 1 . 5ஏயூ ) பூமி மற்றும வீனஸ் ( 0 . 107ஏ யூ பொருண்மைகள் ) இரண்டினைக் காட்டிலும் சிறியகிரகமாக உள்ளது . அது கொண்டுள்ள வளிமண்டலத்தில் அதிகம்கரியமில வாயுவே உள்ளது . அதில் பரந்து காணக்கிடக்கும் எரிமலைகள் ' ஒலம்பஸ் மான்ஸ் ' என்றழைக்கப்படுகின்றன . அங்குள்ள பிளந்த பள்ளத்தாக்குகள் ' வாலிஸ் மேரினாரிஸ் ' என்று அழைக்கப் படுகின்றன . அவைகள் அதன் மண்ணியல் நடவடிக்கைகளை எடுததுக்காட்டுகின்றன . அதுவும் சமீப காலமாகத்தான் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன . [ 42 ] அதன் சிகப்புநிறம் அதில் உள்ள இரும்பு ஆக்ஸைடுகளால் ( துரு ) [ 43 ] ஏற்பட்ட தாகும் . செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு சிறுகுறு இயற்கை விண்கலங்கள் உள்ளன . அவைகள் ' டைமோஸ் ' மற்றும் ' போபோஸ் ' என்றழைக்கப் பெறுகின்றன . அவைகளே கைப்பற்றப்பட்ட நட்சத்திர வடிவுக் கோள்கள் எனவும் கருதப்படுகின்றன . [ 44 ] மேலே உள்ளதில் மீட்டர் - கிலோ கிராம் - நொடி ( MKS ) அளவியல் அலகு முறை அல்லது உலக முறை அலகுகள் ( SI ) முறைப்படி : சுடாலின்கிரட் சண்டை ( Battle of Stalingrad ) இரண்டாம் உலகப் போரின் போது யேர்மனி முதன்மையான அச்சு நாட்டுப் படைகளுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் சோவியத் நகரான சுடாலின்கிரட்டில் ( தற்போதைய வோல்கோகிராட் ) ஆகஸ்ட் 21 1942 க்கும் பெப்ரவரி 2 1943க்குமிடையே நடைப்பெற்ற சண்டையாகும் . சுடாலின்கிரட் சண்டையானது இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய அரங்கில் நடைப்பெற்ற போரின் திருப்புமுனையாக பரவலாக கருதப்படுகிறது . இருதரப்பு இறப்புக்க்களையும் இணைத்து மொத்தமாக 1 . 5 மில்லியன் பேர் வரை பலியான இச்சண்டை உலகின் மிக கொடுரமான சண்டையாகக் கொள்ளலாம் . இச்சண்டையின் போது இருதப்பும் பொதுமக்கள் , படைத்துரைச் சார் இறப்புக்களையும் இழப்புக்களையும் கவனத்திற் கொள்ளப்படாமல் செயற்பட்டன . சுடாலின்கிரட் சண்டையில் யேர்மனிய படைகளால் சுடாலின்கிரட் நகரை முற்றுகையிட்டது , நகர் நடுவே இடம்பெற்றச் சண்டகள் , சோவியத் எதிர்த்தாக்குதல் என்பன இணைத்து நோக்கபடுகிறது . இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம் . இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும் .     35 , 000 [ 4 ]   ஐக்கிய அரபு அமீரகம் : ஒரு உயிரியல் பூங்காவில் இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருக்கும் ஒரு ஆமை ஜோடி ஜோகானஸ்பேர்க்கின் வடக்கே இந்த உயரம் ஹைவேல்ட்டின் சரிவிற்கு அப்பால் கீழிறங்கிச் சென்று தாழ்ந்திருக்கும் புஷ்வெல்டிற்கு திரும்புகிறது , இது வறண்ட காடு மற்றும் காட்டுவாழ்க்கை கைவிடப்பட்ட கலப்பு பிரதேசமாக இருக்கிறது . ஹைவ்லேண்டின் கிழக்குச் சரிவிற்கும் அப்பால் லோவெல்ட் இந்தியப் பெருங்கடலை நோக்கி நீண்டுசெல்கிறது . இது குறிப்பாக உயர் வெப்பநிலையைக் கொண்டிருக்கிறது என்பதுடன் நீட்டிக்கப்பட்ட துணைவெப்பமண்டல வேளாண்மைக்குரிய இடமாகவும் இருக்கிறது . பெளத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை , அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை . கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது , அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பெளத்தம் மறுக்கின்றது . அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுக்குமான இருப்பை நோக்கிய பெளத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான Anicca , Anatta , Dukkha மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும் , அது பெளத்தத்தின் உலகப் பார்வைக்கு ஒவ்வாது . தமிழ் மக்களின் நாட்டுப் புற வாழ்வியல் கூறுகளை ஆயும் இயலே தமிழர் நாட்டுப்புறவியல் ஆகும் . இலங்யையில் இத் துறை தமிழர் நாட்டாரியல் என்று பெரிதும் அறியப்படுகிறது . தமிழர் நாட்டுப்புற வழக்காற்றியல் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு . தமிழரின் அன்றாட வாழ்வில் பெரும்பாலும் வாய்மொழியாக வழங்கி வந்த பாட்டுக்கள் , கதைகள் , பழமொழிகள் , விடுகதைகள் , நம்பிக்கைகள் ஆகியவையும் , பார்த்துச் செய்தல் மூலம் பகிரப்பட்ட ஆடல்கள் , கூத்து , இசை , விளையாட்டுக்கள் , வழக்கங்கள் , கைத்தொழில்கள் , நுட்பங்கள் மற்றும் கலைகள் அகியவையும் தமிழர் நாட்டுப்புறவியலில் அடங்கும் . தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள் கொமொரோசு அல்லது அதிகாரப்பட்சமாக கொமொரோசு ஒன்றியம் இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையில் வட மடகசுகாருக்கும் வடகிழக்கு மொசாம்பிக்குக்கும் இடையே அமைந்துள்ள தீவுகளால் ஆன நாடாகும் . மொசாம்பிக் , மடகசுகார் , சேசெல்சு , தன்சானியா என்பன கொமொரோசுக்கு அண்மையில் அமைந்துள்ள நாடுகளாகும் . 2002 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்நாடு கொமொரோசு இசுலாமிய கூட்டாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டு வந்தது . 2 , 235   சதுர கி . மீ . ( 863   சதுர மைல் ) [ 1 ] பரப்பளவைக் கொண்டக் கொமொரொசு பரப்பளவின் படி ஆப்பிரிக்காவின் மூன்றாவது சிறிய நாடும் மக்கள்தொகை அடிப்படையில் ஆப்பிரிக்காவில் ஆறாவது சிறிய நாடுமாகும் . இருந்த போதிலும் ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை அடர்த்திக் கூடிய நாடுகளில் கொமொரோசும் ஒன்றாக திகழ்கிறது . கொமொரோசு என்றப் பெயர் அரபு மொழியின் சந்திரனைக் குறிக்கும் பதமான கொமார் என்பதிலிருந்து தோன்றியதாகும் . [ 2 ] 1989 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தலின்போது ஈழவர் ஐனநாயக முன்னணி சார்பில் தெரிவானார் . ஆனால் இவர் சார்ந்த ஈழவர் ஐனநாயக முன்னணி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் சிறிது காலம் பங்கேற்றபின் விலகிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது . பெரியார் இந்து மத மூடநம்பிக்கைகளையும் , பிராமணீயத்தையும் எதிர்த்தார் . பிற மதங்களை பற்றி அவர் விமர்சிக்கவில்லை வடக்கு எல்லையில் வட இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரம் , மத்தியப் பிரதேசம் , ஒரிசா என்பன உள்ளன . இந் நாடு 1291ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் திகதி விடுதலை அடைந்த செய்தி வரலாற்றில் பதியப்பட்டுள்ளது . இன்று வரை சுவிட்சர்லாந்து ஆகஸ்டு 1ம் நாளை தேசிய விடுமுறையாக கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் . 1291ல் சுதந்திரமடைந்த சுவிஸ் 1499 செப்டம்பர் 22 இல் அங்கீகாரமற்ற கட்டமைப்புடன் ஆட்சி செய்த போதிலும் 1648 அக்டோபர் 24 இல் அங்கீகரிக்கப்பட்டது . ஃபெராரி கலப்பின கார்களை தயாரிப்பதைக் கருதியது . எத்தனால் மூலம் ஓடக் கூடிய ஒரு F430 ஸ்பைடரின் மாதிரியொன்று டெட்ராய்ட் ஆட்டோ ஷோ வில் காட்சிக்கு வைக்கப்பட்டது . ஃபெராரி 2015 ஆம் ஆண்டில் ஒரு கலப்பினக் கார் உற்பத்தியில் உள்ளடக்கப்படும் என அறிவித்தது . பெரும் அறிவியல் முன்னேற்றம் கண்டிராத காலத்தில் சூரியனின் ஒளி மண்டலத்தின் ஒளி அலைமாலையை ஆய்ந்த அறிவியலாளர்கள் சூரியனில் புவியில் இல்லாத ஒரு வேதியியல் தனிமம் இருப்பதாக உணர்ந்தனர் . 1868 ஆம் ஆண்டு , ஆய்வாளர் நோர்மன் லோக்கர் இத்தனிமத்திற்கு கிரேக்க சூரிய கடவுளான ஹெலியோஸ் நினைவாக " ஹீலியம் " என்று பெயர் சூட்டினார் . இதன் பிறகு 25 வருடங்கள் கடந்தபின் ஹீலியம் பூமியில் ஆய்வாளர்களால் பிரித்து எடுக்கப்பட்டது . [ 34 ] அடுத்தடுத்திருக்கும் ஐக்கிய மாநிலங்களின் மொத்த நிலப்பரப்பு சுமார் 1 . 9 பில்லியன் ஏக்கர்கள் . அடுத்தடுத்த மாநிலத் தொகுப்புகளில் இருந்து கனடாவால் பிரிந்திருக்கும் அலாஸ்கா அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலமாகும் , இதன் நிலப்பரப்பு 365 மில்லியன் ஏக்கர்கள் . வட அமெரிக்காவின் தென்மேற்கில் மத்திய பசிபிக்கில் ஒரு தீவுக் கூட்டத்தை ஆக்கிரமித்திருக்கும் ஹவாய் 4 மில்லியன் ஏக்கர்களுக்கு சற்று அதிகமான பரப்பை கொண்டுள்ளது . [ 18 ] ரஷ்யா மற்றும் கனடாவிற்கு பிறகு , மொத்த நிலப்பரப்பில் அமெரிக்கா சீனாவை விட சற்று மேலே அல்லது கீழே என உலகின் மூன்றாவது அல்லது நான்காவது பெரிய நாடாக உள்ளது . சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைச்சிக்கல் பகுதிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதுடன் அமெரிக்காவின் மொத்த பரப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பொறுத்து இவை வேறுபடுகிறது : சிஐஏ வேர்ல்டு ஃபேக்ட்புக் குறிப்பிடுவது3 , 794 , 083   sq   mi ( 9 , 826 , 630   km2 ) , [ 1 ] ஐநா புள்ளிவிவரப் பிரிவு குறிப்பிடுவது 3 , 717 , 813   sq   mi ( 9 , 629 , 091   km2 ) , [ 19 ] அதே போல் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா குறிப்பிடுவது 3 , 676 , 486   sq   mi ( 9 , 522 , 055   km2 ) . [ 20 ] நிலப் பரப்பை மட்டும் அடக்கி பார்த்தால் , அமெரிக்கா ரஷ்யா , சீனாவுக்கு அடுத்ததாக கனடாவுக்கு சற்று மேலே மூன்றாவது இடத்தில் உள்ளது . [ 21 ] ஒலித்தடை உடைந்த போது , துணைஒலியியல் மற்றும் குறைவான அதிவேக ஒலியியல் காற்றியக்கவியல் அறிவின் அதிகப்படியானது முதிர்ந்தது . அப்பணிப்போர் அதிகத் திறன் கொண்ட விமானத்தை உருவாக்குவதற்கான வழியை ஏற்படுத்தியது . கஷ்டமான பொருட்களைச் சுற்றியிருக்கும் பாய்வுப் பண்புகளை தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாக கணினித்துவ திரவ இயக்கவியல் தொடங்கப்பட்டது . அது படிப்படியாக வளர்ந்து கணினி மூலமே ஒரு விமானத்தை தயாரித்துவிடலாம் என்கிற நிலையை எட்டியது . முந்தைய காலகட்டங்களில் இவ்வாறு ஏற்பில்லாத நாடுகள் பட்டியலுக்குக் காண்க : வரலாற்றில் ஏற்கப் படாத நாடுகள் பட்டியல் . வெளியிலிருந்து ஆளும் ஏற்கப் படாத நாடுகளின் பட்டியலுக்குக் காண்க : வெளியிலிருந்து ஆளும் அரசமைப்புகள் பட்டியல் இந்தியாவில் தோன்றிய பழைய சமயங்களுள் சமண சமயமும் ஒன்று . இது பொதுவாக ஜைனம் என்றும் அழைக்கப்படுகிறது . மகாத்மா காந்தி பின்பற்றிய அகிம்சை சமண சமயத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்றாகும் . இன்று உலகில் சமண சமயத்தை ஏறத்தாள 5 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றார்கள் . பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் தமிழர்களிடம் சமணம் பரவி இருந்தது , இன்றும் குறிப்பிடத்தக்க சமணர்கள் தமிழர்கள் ஆவார்கள் . இவர்கள் தமிழ்ச் சமணர் அன்று அறியப்படுவர் . வடநாட்டினின்று வந்த சமணரும் தமிழ்ச் சமணரும் கலாச்சார இரீதியாகவும் மொழி இரீதியாகவும் வேறுபட்டவர்கள் ஆவர் . கி . மு . 6 ஆம் நூற்றாண்டில் மகாவீரரால் பின்பு இம்மதம் பிரசித்தப்படுத்தப்பட்டது . மகாவீரருக்கு முன்பு 23 தீர்த்தங்கரர் என அறியப்படும் சமணப்பெரியார்கள் இருந்துள்ளார்கள் . இவரும் ஆறுமுக நாவலரும் மற்றும் சங்கரபண்டிதரும் யாழ்ப்பாணத்தில் கிறித்து மதத்தினரின் போலிப் பிரசாரத்துக்கு , மக்களை மயங்கி வருந்தாது தடுத்தனர் என்றும் இவர்களின் கண்டனங்களால் கிறித்து மதக் கொள்கைகள் வலியிழந்து தடுமாறியது என்று பின்வருஞ் செய்யுளில் மதுரை வித்துவான் சபாபதி முதலியார் கூறியுள்ளார் . [ 1 ] . . ஸ்ரீ அரவிந்தர் வட இந்தியாவின் கொல்கத்தா நகரில் பிறந்தார் . கிருஷ்ண தனகோஷ் , ஸ்வர்ணலதா என்போரின் மகன் . ஐந்து வயதான போது மூத்த சகோதரர்கள் விநய பூஷன் , மன்மோகன் ஆகியோரோடு டார்ஜிலிங்கில் லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தார் . 1879 இல் கல்வி கற்பதற்காக சகோதரர்களோடு இங்கிலாந்து சென்றார் . கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்கும் போதே புரட்சிகரமான சிந்தனையுடையவராகக் காணப்பட்டார் . தாமரையும் குத்து வாளும் என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார் . பெப்ரவரி 1893 இல் இந்தியா மீண்டார் . அரவிந்தர் தாயகம் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ந்து தந்தையார் இறந்தார் . அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனார் . இந்தியா திரும்பிய அரவிந்தர் , பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் கடமையாற்றினார் . சிறு மற்றும் பெரிய நிறுவனங்களுடன் குஜராத் தொழில் வளர்ச்சி நிறுவனம் ( GIDC ) மற்றும் குஜராத் மாநில நிதி நிறுவனத்தின் ( GSFC ) ஆதரவுடன் மாநிலத்திற்கான வருவாயை நகரம் வழங்குகிறது . நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க உலக வங்கி வழங்கிய 28 கோடி நிதியின் மூலம் நகரத்தின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது . புகழ்பெற்ற வணிக நிறுவனங்களின் பொருட்கள் நகரத்தில் உள்ள பொருட்கள் சந்தைக்கு வந்த பிறகே வெளி சந்தைக்கு செல்கின்றன . சண்டிகரில் உள்ளது போல பாறைகள் பூங்காவை இந்த நகரத்திலும் அமைத்து நகரத்தை அழகாக மற்றும் புதுமையாக மாற்றும் திட்டங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன . மற்றொரு 25 கோடி மதிப்பிலான கைசர் - இ - ஹிந்த் பாலத்தை சீரமைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது . பொருளாதார நிலை மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்களை மேம்படுத்த அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்படுகிறது . சவூதி அரேபியா தோராயமாக அரேபியக் குடாநாட்டின் பரப்பளவில் 80 % ஆகும் . 2000 ஆம் ஆண்டு யேமனும் சவூதி அரேபியாவும் நீண்டகாலமாக தம்மிடையே காணப்பட்ட எல்லைத் தகராறை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டன [ 6 ] . நாட்டின் ஐக்கிய அரபு அமீரகம் , ஓமான் என்பவற்றுடனான தெற்கு எல்லையில் குறிப்பிடத்தக்க அளவு சரியாக நிர்ணயிக்கப்படாமலும் குறிக்கப்படாமலும் உள்ளது . எனவே சவூதி அரேபியாவின் துல்லியமான பரப்பளவை அறிய முடியாதுள்ளது . சவூதி அரேபிய அரசின் மதிப்பீடு 2 , 217 , 949   சதுர கிலோமீட்டர் ( 856 , 356   சதுர மைல் ) என்பதாகும் . ஏனைய குறிப்பிடத்தக்க மதிப்பீடுகள் அதன் பரப்பளவை 1 , 960 , 582   கிமீ ² [ 7 ] ( 756 , 934   mi ² ) முதல் 2 , 240 , 000   கிமீ ² ( 864 , 869   மைல் ² ) வரை வேறுபடுகின்றன . சவூதி அரேபியா பொதுவாக உலகின் 14வது பெரிய நாடாக பட்டியலிடப்படுகிறது . பஹ்லவர்கள் முன்பு பார்த்தியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் . இவர்கள் தொண்டைமண்டலமாக இன்று அறியப்படும் ஆந்திர கடல் கரை பிரதேசம் , காஞ்சி பிரதேசத்தில் தங்கி அங்கிருந்து தங்களது பல்லவ சாம்ராஜ்யத்தை நிறுவினர் . [ 1 ] கூஸ்ராவ் , மகன் பல அரசாங்கங்களும் போதுமான உணவு அளிப்பு இருப்பதை உறுதிசெய்வதற்கான விவசாய மானியங்களைப் பெற்றிருக்கின்றன . இந்த விவசாய மானியங்கள் கோதுமை , மக்காச்சோளம் , அரிசி , சோயாபீன்கள் , மற்றும் பால் போன்ற குறிப்பிட்ட பொருட்களின் உற்பத்தியோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன . இந்த மானியங்கள் , குறிப்பாக வளரும் நாடுகளால் வழங்கப்படும்போது அது உள்நாட்டுப் பாதுகாப்பாளராகவும் , பற்றாக்குறையாகவும் , சுற்றுச்சூழல்ரீதியில் சேதம் விளைவி்ப்பவனாகவும் பார்க்கப்படுகின்றன . [ 8 ] கடந்த நூற்றாண்டு விவசாயம் நீடித்த உற்பத்தித்திறன் , கலப்பு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல் , தேர்ந்தெடுத்த வளர்ப்பு , இயக்கப்படுத்தல் , நீர் மாசுபாடு , மற்றும் பண்ணை மானியங்கள் என்ற தன்மையானதாக பார்க்கப்பட்டன . சர் ஆல்பர்ட் ஹாவார்டு போன்ற ஆர்கானிக் பண்ணையிடல் ஆதரவாளர்கள் , 1900 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் , பூச்சிக்கொல்லிகளையும் , கலப்பு உரங்களையும் அதிகப்படியாக பயன்படுத்துவது நிலத்தில் நீண்டகாலம் சாகுபடி செய்வதை பாதிக்கும் என்று வாதிட்டுள்ளனர் . இந்த உணர்வு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது , 2000 ஆம் ஆண்டுகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்பட்டபோது சில விவசாயிகள் , நுகர்வோர்கள் , மற்றும் கொள்கை உருவாக்குபவர்களால் நீடித்த விவசாயம் என்பதை நோக்கிய இயக்கம் ஒன்று உருவானது . சமீபத்திய ஆண்டுகளில் , மையநீரோட்ட விவசாயத்தின் வெளிப்புற சுற்றுச்சூழல் விளைவுகளின் புரிதலுக்கான எதிர்ப்பில் கடுமையான எதிர்விளைவு ஏற்பட்டது , [ 9 ] குறிப்பாக ஆர்கானிக் அமைப்பின் விளைவாக தண்ணீர் மாசுபாடு குறி்த்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது . இந்த அமைப்பிற்கு பின்னாலுள்ள இயக்க சக்தியாக , 1991 ஆம் ஆண்டு முதலில் ஆர்கானிக் உணவிற்கு சான்றளித்த , அதன் பொதுவான விவசாய கொள்கையை 2005 ஆம் ஆண்டு [ 10 ] தொடர்பறுத்தல் என்றும் அறியப்படுகின்ற சரக்கு சார்ந்த பண்ணை மானியங்களை படிப்படியாக குறைப்பதற்கு மறுவடிவமைப்பு செய்யத்தொடங்கிய ஐரோப்பிய யூனியன்தான் இருந்தது . ஆர்கானிக் பண்ணையிடலின் வளர்ச்சியானது ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் தேர்ந்தெடுத்த வளர்ப்பு போன்ற மாற்று தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சியைப் புதுப்பி்த்தது . சமீபத்திய மையநீரோட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகள் மரபணுரீதியில் மேம்படுத்தப்பட்ட உணவையும் உள்ளடக்கியுள்ளது . 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பு நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டித் தொடரிலிருந்து சோயிப்பின் செயல்திறன்கள் பிரபலமாகத் தொடங்கியது . ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டிகள் மற்றும் 1999 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளிலும் சோயிப்பின் தலைசிறந்த பந்து வீச்சு தொடர்ந்தது . பாகிஸ்தான் அணியில் புதியவராக இடம்பெற்று கல்கத்தாவில் இந்தியாவிற்கு எதிராக 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அடுத்தடுத்த பந்து வீச்சில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் விக்கெட்டுடன் இவர் கைப்பற்றிய எட்டு விக்கெட்டுகள் இவரது பந்து வீச்சில் நினைவில் கொள்ளத் தக்க செயல்திறனாக இருந்தது . இது தான் சச்சின் டெண்டுல்கருடன் சோயிப்பின் முதல் சந்திப்பாக இருந்தது . இந்த போட்டியில் சோயிப் வீசிய முதல் பந்தில் சச்சின் வெளியேறினார் . புனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம் . அண்டோரா ( காத்தலான் மொழி :   : Andorra ) உத்தியோக பட்சமாக அண்டோரா பிரின்சிபாலிடி பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடையே பிரனிஸ் மலைகளில் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும் . முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறைக் காரணமாக இப்போது வளமிக்க நாடக விளங்குகிறது . இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது . அண்டோரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்ப்பார்ர்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர் . 2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்ப்பார்ப்பு 83 . 5 ஆண்டுகளாக காணப்பட்டது . [ 1 ] மத்திய செமிடிக் என்பது செமிடிக் மொழியின் இடைநிலை வகைப்படுத்தல் ஒன்றாகும் . இதில் முக்கிய மொழிகளாக அரபு மொழி , எபிரேய மொழி , அறமைக் மொழி என்பவற்றை குறிப்பிடலாம் . இதில் ஆடங்கும் மொழிகள் பற்றி ஆய்வாளரிடையே ஒத்த கருத்து கிடையாது . முக்கியமாக வடமேற்கு செமிட்டிக் குழுவை சார்ந்த மொழிகளை பற்றியதாகும் . இவற்றுக்கும் அரபு மொழிக்கும் மிடையான தொடர்பு பற்றி ஆய்வாளரிடையே கருத்தொற்றுமை கிடையாது . கனடாவில் முதல் ரக்பி விளையாட்டு 1865 இல் மாண்ட்ரீல் நகரில் நடைபெற்றதாக பொதுவாகக் கூறப்படுகின்றது , அப்பொழுது பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகள் உள்ளூர் குடிமக்களுடன் விளையாடினர் . அந்த விளையாட்டு சீராக வளர்ச்சியடைந்து , 1868 இல் மாண்ட்ரீல் கால்பந்து கிளப் உருவாக்கப்பட்டது , இது கனடாவில் முதலில் பதிவுசெய்யப்பட்ட கால்பந்து கிளப் ஆகும் . சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர் . மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர் . நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பு நிலநடுக்கவியல் நிலையங்களால் நிலநடுக்க மையத்தை மேலும் துல்லியமாக கணிக்க இயலும் . இவருடைய தொடக்கப் போர்கள் மூலம் , துங்கபத்திரை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவிக் கொண்டார் . பின்னர் இவருடைய கட்டுப்பாடு படிப்படியாக , கொங்கண் , மலபார் கரையோரங்களிலுள்ள சில பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது . இக்காலத்தில் , மதுரை சுல்தானுடன் நிகழ்ந்த போரில் ஹொய்சாலத்தின் கடைசி அரசன் மூன்றாவது வீர பல்லாலன் இறந்தான் . இந்த வெற்றிடம் அப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு ஹரிஹரருக்கு வாய்ப்பாக அமைந்தது . முழு ஹொய்சால அரசும் ஹரிஹரரின் நேரடி ஆட்சியின்கீழ் வந்தது . 1972 மே 22 ஆம் நாள் இலங்கை , குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது . இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக , தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது .   Northern Mariana Islands   நாட்டோ நாடுகள் பச்சை நிறத்தில் . நவம்பர் 24 1642 இல் அவர் தற்போதைய தாஸ்மேனியாவின் மேற்குக் கரையை முதலில் அடைந்தார் . இதற்கு அவர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநர் அந்தனி வான் டியெமென் என்பவரின் நினைவாக " வான் டியெமெனின் நிலம் " எனப் பெயர் சூட்டினார் . Adve & # 7779 ; a மற்றும் mettā இரக்கத்துடன் கூடிய அன்பாகும் . இந்த அன்பு வரைமுறையற்றது , மேலும் இதற்கு ஒருவன் , தன்னை உடன்படுத்திக் கொள்ளவேண்டும் . சுயநலத்துடன் இருக்கும் பிணைப்பையும் , உறவையும் கொண்ட அன்பு இதிலிருந்து வேறுபட்டே இருக்கிறது . புத்த மதம் இதனை அடுத்தவர் நலனின் மீது கொண்டுள்ள அக்கறையிலான அன்பு என்றும் , பிணைப்பிலிருந்து விலகுதல் என்றும் விவரிக்கிறது . புவியின் மேற்பரப்பு வெப்பம் அதிகரிப்பதால் அசேதன CO2 சுழற்சியை துரிதப்படுத்தி , அடுத்த 900 மில்லியன் வருடங்களில் தாவரங்களுக்கு அத்தியாவசியமான கரியமலவாயு ( C4 ஒளிச்சேர்க்கைக்குத் 10 பிபிஎம் ) வளிமண்டலத்தில் குறையும் . தாவரங்கள் அழிவதால் அது வெளியிடும் ஆக்சிஜன் தடைப்படும் , அதனால் மற்ற உயிரினங்கள் சில மில்லியன் ஆண்டுகளிலேயே முழுவதுமாக அழிந்து விடும் . [ 45 ] சூரியன் அழிவில்லாத மற்றும் நிலையான ஒன்றாக இருந்தாலும் , குறைந்த எரிமலையாக்கத்தின் காரணமாக புவியின் உட்புற குளிர்ச்சி பெரும்பான்மையான வளி மண்டலத்தையும் கடற் பரப்பையும் குறைத்திருக்ககூடும் . [ 46 ] அடுத்த நூறு கோடி வருடங்களில் புவியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீர் அனைத்தும் மறைந்திருக்கும் . [ 16 ] மேலும் புவியின் சராசரி வெப்பநிலை 70 ° c யை வந்தடையும் . [ 45 ] அந்தக் காலக் கட்டத்திலிருந்து அடுத்த 500 மில்லியன் வருடங்களுக்கு புவி வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இருந்தபோதிலும் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரோஜன் நீக்கப்படுமானால் இது மேலும் 2 . 3 பில்லியன் ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் . [ 47 ] இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1 , 28 , 133 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் . [ 2 ] இவர்களில் 51 % ஆண்கள் , 49 % பெண்கள் ஆவார்கள் . நெய்வேலி மக்களின் சராசரி கல்வியறிவு 78 % ஆகும் , இதில் ஆண்களின் கல்வியறிவு 83 % , பெண்களின் கல்வியறிவு 72 % ஆகும் . இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59 . 5 % விட கூடியதே . நெய்வேலி மக்கள் தொகையில் 12 % ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள் . ஸ்காட்லாந்தின் பூகோள அமைப்பு பலதரப்பட்டது . தெற்கிலும் கிழக்கிலும் சமவெளிகளாகவும் வடக்கிலும் மேற்கிலும் மலைப்பகுதிகளாகவும் உள்ள நிலப்பரப்பைக்கொண்டது கொட்லாந்து . அதன் 1343 மீட்டர் உயரமுள்ள பென் நெவிஸ் சிகரமே ஐக்கிய இராச்சியத்தின் மிகுந்த உயரமான சிகரமாகும் . பல நீளமான கயவாய்களும் ஏரிகளும் ஸ்காட்லாந்தில் உண்டு . மேற்கிலும் வடக்கிலும் பல தீவுகளையும் உள்ளடக்கியது கொட்லாந்து . ஹீப்ரைட்ஸ் , ஆர்க்னீ , ஷெட்லேண்ட் தீவுகள் மற்றும் மனிதக் குடியிருப்பில்லாத ராக்கெல் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை . முக்கிய நகரங்கள் எடின்பரோ , க்ளாஸ்கோ , அபர்தீன் மற்றும் டண்டீ ஆகியவை . கால்பந்தானது பிரிட்டன் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது , அதன் பொதுப் பள்ளிகள் ( பிற நாடுகளில் உள்ள தனியார் பள்ளிகளானது ) நவீன கால்பந்து நெறிமுறைகளை உருவாக்குவதில் நான்கு முக்கிய சாதனைகளுடன் பெரிதும் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றன . முதலில் , " கும்பல் " வடிவத்திலிருந்து அதை ஒழுங்கமைக்கப்பட்ட குழு விளையாட்டாக மாற்றியது முக்கியமானதாக இருந்ததாக ஆதாரங்கள் பரிந்துரைத்தன . இரண்டாவதாக , கால்பந்தின் முந்தைய விளக்கங்கள் மற்றும் குறிப்புகள் பெரும்பாலானவற்றை இந்தப் பள்ளிகளில் படித்த மாணவர்களைக் கொண்டு பதிவு செய்தன . மூன்றாவது , இந்தப் பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோரிடமிருந்து முதலில் கால்பந்து விளையாட்டுக்களை நெறிமுறைப்படுத்தி , பள்ளிகளுக்கு இடையே விளையாடும் போட்டிகளாக உருவாக்கின . இறுதியாக , அது ஆங்கில பொதுப் பள்ளிகளில் " உதைத்தல் " மற்றும் " ஓடுதல் " ( அல்லது " கொண்டுசெல்லுதல் " ) விளையாட்டுக்களைத் தெளிவாகப் வகைப் பிரித்தது . பாப்பரசர் ஒன்பதாம் பயஸ் - ஆல் ஆகஸ்ட் 21 1853 , ரோம் சந்திராயன் - 1 இல் ஏற்றப்பட்டிருந்த ( அமெரிக்க ) நாட்டு வானியல் - விண்வெளியியல் நிறுவனம் நாசாவின் எம் 3 எனப்படும் நிலவுக் கனிமவியல் வரைவி ( Moon Mineralogy Mapper ) , நிலவு மோதல் ஆய்வி யின் மோதலை ஆய்வு செய்தது ; இந்த ஆய்வின் மூலம் நிலவின் பரப்பில் அதிக அளவிலான நீர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது . [ 3 ] சூலை 29 கிரிகோரியன் ஆண்டின் 210வது நாளாகும் . நெட்டாண்டுகளில் 211வது நாள் . ஆண்டு முடிவிற்கு மேலும் 155 நாட்கள் உள்ளன . மடகாஸ்கரின் வரலாறு கி . பி . ஏழாவது நூற்றண்டில் எழுத்தில் தொடங்குகிறது . அரேபியர்கள் தான் முதல் முதலாக இங்கே தங்கள் வாணிபத்திற்காக ஓர் இடத்தைத் துவக்கினர் . ஐரோப்பியர்களின் வருகை 1500ல் தொடங்குகிறது . இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த காப்டன் டியேகோ என்னும் போர்துகீசிய மாலுமி தன்னுடைய கப்பலில் இருந்து பிரிய நேர்ந்த பொழுது இந்தத் தீவைக் கண்டான் . 17 ஆம் நூறாண்டில் பிரெஞ்சுக்காரர்களும் பின்னர் பலரும் வாணிபத்திற்காக இங்கே தங்க நேர்ந்தது . இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத்தில் பணியாற்றிய முருகையன் தமிழ் கலைச்சொல்லாக்கத்துக்கு கணிசமானளவு பங்களிப்பினைச் செலுத்தியுள்ளார் . ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது . அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது . சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி , புரசைவாக்கம் , எழும்பூர் , சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன . ஆரம்பத்தில் சிங்கள நாவல்களை தமிழுக்குக் கொண்டுவருவதில் உழைத்த இவர் இப்பொழுது சினிமா தொடர்பான ஆவணப்படுத்தற் பணிகளில் ஈடுபட்டுள்ளார் . பட்டதாரி ஆசிரியரான இவர் பாட நூல்களையும் எழுதியுள்ளார் . பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார் . இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார் . தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார் . என்று புறப்பாட்டில் பாடியுள்ளார் . சதுரகராதி என்பது வீரமாமுனிவரால் ( தோற்றம் : நவம்பர் 8 , 1680 ; மறைவு : பெப்ருவரி 4 , 1747 ) உருவாக்கப்பட்ட முதல் தமிழ் - தமிழ் அகராதி . தற்போது வாட்ச்நோ என்ற திட்டத்தில் பணியாற்றி வருகிறார் . [ 22 ] மற்றும் பல இணைய சமூகங்களின் கூட்டு செயல்பாடுகளில் அறிவுரையாளராகவும் , எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் பகுதிநேரப் பணியாற்றுகிறார் [ 23 ] வாழ்க்கை உடல்நல உளவியல் ( ஒஎச்பி ) ஒரு பாடப் பிரிவாகும் . அது உடல்நல உளவியல் மற்றும் தொழில் / ஸ்தாபன உளவியல் மூன்றிலிருந்து தோன்றி வந்ததாகும் . ஒஎச்பி மனோ - சமூக அம்சங்கள் வேலையிடத்தில் உள்ளனவற்றை அடையாளம் காண்பதே ஆகும் . அது இதய செல்குழாய் - நாள நோய் , மனநலம் , ( உதாரணம் மன இறுக்கம் ) தொடர்பான பிரச்சினைகளை ஆராய்கின்றது . ஒஎச்பி வேலை இடத்தில் காணப்படும் உளவியல் அம்சங்கள் பற்றி விசாரித்து அறிகின்றது . பணியாட்களின் தீர்மானத்தின் வீச்செல்லை , மற்றும் மேற்பார்வையாளர் ஆதரவு பற்றி அலசி ஆராய்கின்றது . ஒஎச்பி பல இடையீடுகள் பற்றிய கவலைகளை ஆராய்கின்றது . வேலை சம்பந்தப்பட்ட உடல் நலப் பிரச்சினைகள் தடுப்பதும் , மேன்மைப் படுத்துவதும் அது செய்து முடிக்கின்றது . அத்தகைய இடையீடுகள் முக்கிய , பலன்தரும் நிறுவனத்தின் பொருளியல் வெற்றியை உள்ளார்ந்த நிலையில் கொண்டுள்ளது . ஒஎச்பி யின் பிற கவலைகள் , பணி இட வன்முறை , வேலைவாய்ப்பு இன்மை , பணி இட பாதுகாப்பு இவைகளையும் ஆராய்கின்றது . இரண்டு பின்பற்றி படிக்கும் ஒஎச்பி பத்திரிகைகள் ஆவன , வாழ்க்கை உடல்நல உளவியல் பத்திரிகை மற்றும் வேலையும் மன அழுத்தமும் குறிப்பிடத்தக்கதாகும் . இரண்டு முக்கியாயத்துவமான தொழில்ரீதியான நிறுவனங்கள் உள்ளடக்கும் அமைப்புகள் ஆவது , வாழ்க்கைத் தொழில் உடல் நல உளவியல் ஐரோப்பியன் அகடெமி , வாழ்க்கைத்தொழில் உடல் நல உளவியல் சங்கம் ஆகும் . ஆண் யானைக்கு களிறு என்று பெயர் . பெண் யானைக்கு பிடி என்று பெயர் . யானையின் குட்டியைக் கன்று என்றோ குட்டியானை என்றோ சொல்வர் . யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர் . திருவாசகத்தின் முதல் வரி நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் உட்பொருளை விளக்குகிறது . சமீப வருடங்களில் , லிவர்பூலின் நகர மையத்தின் பல பகுதிகளும் பல ஆண்டுகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் குறிப்பிடத்தக்க மறுவளர்ச்சி மற்றும் மறு உருவாக்கத்திற்கு உட்சென்றிருக்கின்றன . [ 123 ] நகர மையத்திற்கு வடக்கை சுற்றிய பகுதியிலும் பல்வேறு புதிய வானளாவிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன . பல வருங்கால மறுவளர்ச்சி திட்டங்களும் திட்டமிடப்பட்டு வருகின்றன . மத்திய கிராமம் ( திட்டமிடல் அனுமதி வழங்கப்பட்டு விட்டது ) , [ 124 ] லைம் ஸ்ட்ரீட் கேட்வே ( வேலை துவங்கிவிட்டது ) [ 125 ] மற்றும் பெரிய அளவிலான லட்சியத்துடன் செய்யப்பட்டு வரும் லிவர்பூல் வாட்டர்ஸ் ( ஆரம்ப திட்டமிடல் கட்டம் ) [ 126 ] ஆகியவை இதில் அடங்கும் . நைஜர் குடியரசு ஆப்பிரிக்கா கண்டத்தில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு . இது உலகின் மிகவும் ஏழை நாடுகளில் ஒன்றாகும் . இங்கு ஒன்பது மில்லியன் மக்கள் வசிக்கின்றார்கள் . முன்னர் பிரான்சின் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் இருந்து 1970ஆம் ஆண்டு விடுதலை பெற்றது . இந்நாட்டின் பொருளாதாரம் , விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் சார்ந்து உள்ளது . நல்ல கனிம வளங்கள் உள்ள நாடு . தற்போது , பல மக்கள் வறட்சி காரணமாக பரந்த பட்டினியை எதிர் நோக்குகின்றார்கள் . திங்கட்கிழமை ( Monday ) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் ( வாரத்தில் ) ஒரு நாள் ஆகும் . ஞாயிற்றுக்கிழமைக்கும் செவ்வாய்க்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும் . இந்துக் காலக்கணிப்பின்படி சந்திரனுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது . கிழமை என்றால் உரிமை என்று பொருள் . தூய்மையில் மேலோங்கியவர் , அஞ்சத்தக்கவர் , புகழ்ச்சிக்குரியவர் , கிறீன்லாந்து ( தமிழக வழக்கு : கிரீன்லாந்து ) தன்னாட்சியுள்ள டென்மார்க்கின் ஆட்சிப்பகுதி . ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு . புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது . உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும் . இத்தீவின் பரப்பளவு 2 , 166 , 086 கிலோமீட்டர்2 ( km ² ) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும் . ஆனால் இப்பெரு நிலத்தில் மொத்தம் 57 , 100 பேரே வாழ்கின்றனர் . உலக மக்கள் தொகை வரிசையில் இது 214 வது இடம் பெறுகின்றது . அமைவிடம் : 33 ° 0 ′ S 130 ° 0 ′ E  /  - 33 , 130 இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலப் பெயர்களின் பட்டியல் . தமிழ் எழுத்துப்பெயர்ப்புகள் வெவ்வேறு விதமாக செய்யப்படலாம் என்பதைக் கருத்தில் கொள்க . மேலதிக மூலங்களுக்கு Geographic references ஐப் பார்க்கவும் . இவர் 1888 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார் . அக்காலத்தில் , தீவிரமான இந்து தேசியவாதிகளாக விளங்கிப் போராட்டக் காலத்திலேயே தமது உயிர்களைக் கொடுத்த முக்கியமான மூவருள் இவரும் ஒருவர் . ஏனையோர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பால கங்காதர திலகரும் , வங்காளத்தைச் சேர்ந்த பிபின் சந்திர பாலும் ஆவர் . கூட்டாக இம்மூவரையும் லால் - பால் - பால் என அழைப்பர் . ராய் , இன்றைய இந்து தேசியவாதக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னோடியான இந்து மகா சபையின் உறுப்பினராகவும் இருந்தார் . 1998 – 99 பருவத்தில் பெக்காம் சாதித்திருந்தார் என்றாலும் சில எதிரணி ரசிகர்களிடத்திலும் பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் அவர் பிரபலமடையாதவராகவே இருந்தார் , அத்துடன் நெக்ஸக்ஸாவுக்கு எதிரான உலக கிளப் சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைட்டடில் அவர் அவசரப்பட்டு அடித்த ஃபவுல் காரணமாக ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன . அவருடைய மனைவி அவர மீது மோசமான தாக்கம் செலுத்துகிறார் என்றும் அது அவரை விலைபேசுவதற்கு யுனைட்டடிற்கு ஆர்வம் இருக்கிற்து என்றும் அபிப்பிராம் தெரிவிக்கப்பட்டது , [ 37 ] ஆனால் அவருடைய மேலாளர் அவரை வெளிப்படையாகவே திரும்ப அழைத்து அந்த கிளப்பிலேயே தக்கவைத்துக்கொண்டார் . 1999 - 2000 பருவத்தின்போது இத்தாலியிலுள்ள ஜூவன்டசுக்கு மாறிச்செல்வது பற்றி பேச்சுவார்த்தை நடந்தது , ஆனால் அது நடக்கவில்லை . இயேசு பல உவமைகள் வழியாக இறையாட்சி பற்றிய உண்மைகளை மக்களுக்கு அறிவித்தார் ; இறையாட்சியில் பங்குபெற மக்கள் முன்வருமாறு அழைப்பு விடுத்தார் ; இறையாட்சியின் பண்புகளை விளக்கினார் . குறிப்பாக , எல்லா மக்களும் கடவுள்மீது நம்பிக்கைகொண்டு , கடவுளையும் மனிதரையும் அன்புசெய்து வாழ்ந்திட வேண்டும் என்று இயேசு போதித்தார் . பகைவரையும் மன்னிக்க வேண்டும் என்பது அவர் வழங்கிய முக்கிய போதனைகளில் ஒன்று . தம்மைத் துன்புறுத்தி , சிலுவையில் அறைந்த பகைவரை அவரே மனதார மன்னித்தார் . பிரபலமான அல்லது குறிப்பிடத்தக்க கட்டிடங்கள் : [ [ * 1849 - 1947 : பிரிட்டிஷ் ஆட்சி | * 1849 - 1947 : பிரிட்டிஷ் ஆட்சி ] ] 3 - வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள் . குருதி செப்பமுற இயங்க வேறு பல உறுப்புகளும் துணைபுரிகின்றன . குருதி ஆக்ஸிஜனை நுரையீரல் வழியாக பெறுகின்றது . பின்னர் குருதியோட்டம் திரும்பும் வழியில் கார்பன் - டை - ஆக்சைடு வளிமத்தை நுரையீரல் பெற்று , வெளிவிடும் மூச்சின் வழியாக வெளியேற்றுகிறது . பரவலாக உள்ள படிம பெட்ரோலியத்தை டீசல் எரிபொருட்களாக மாற்றி பயன்படுத்துவதற்கு மாறாக , உட்கனல் இயந்திரங்களுக்கான எரிபொருட்களாக தாவர எண்ணெய் பயன்படுத்துதலில் ஆர்வம் உள்ளதாக பல நாடுகளில் 1920 மற்றும் 1930 ஆம் ஆண்டுகள் மற்றும் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற பின்னரும் அறிக்கையிடப்பட்டன . பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி , ஐக்கிய பேரரசு , போர்ச்சுகல் , ஜெர்மனி , பிரேசில் , அர்ஜெண்டினா , ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த நேரத்தில் டீசல் எரிபொருட்களுக்குப் பதிலாக தாவர எண்ணெய்களை சோதனைசெய்து பயன்படுத்தியதாக அறிக்கையிடப்பட்டு இருந்தன . பெட்ரோலிய டீசல் எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில் தாவர எண்ணெய்களின் உயர்ந்த பாகுநிலை காரணமாக சில செயல்பாட்டுச் சிக்கல்கள் இருந்ததாக அறிக்கைகள் கூறின , இது எரிபொருள் தெளிப்பானில் எரிபொருளின் மோசமான அணுவாக்கலை ஏற்படுத்தியது மேலும் அவை பெரும்பாலும் செலுத்திகள் , எரி அறை மற்றும் வால்வுகளில் படிககங்கள் மற்றும் கல்கரி உண்டாக்குதலுக்கு வழிகோளுகின்றது . தாவர எண்ணெய்களை வெப்பமூட்டுதல் , அதை பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட டீசல் எரிபொருள் அல்லது எத்தனாலுடன் கலத்தல் மற்றும் எண்ணெய்களில் வெப்பச்சிதைவு மற்றும் உடைதல் உள்ளிட்டவை இந்தச் சிக்கல்களை தீர்க்க முயற்சிக்கின்றன . நெடுநாட்களின் பின் சுந்தரர் மீண்டும் கொடுங்களூருக்கு வந்து தம் தோழராகிய சேரமான் பெருமாளுடன் பல நாட்கள் அளவளாவி மகிழ்ந்திருந்தார் . ஒருநாள் சேரமான் பெருமாள் திருமஞ்சனச்சாலையில் நீராடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத் திருக்கோயிலையடைந்து அஞ்சைக்களத்து இறைவனை வழிபட்டுத் ‘ தலைக்குத் தலைமாலை ’ என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி நின்றார் . அந்நிலையில் அவரது பாசத்தளையை அகற்றிப் பேரருள் புரிய விரும்பிய சிவபெருமான் , சுந்தரரை அழைத்துவருமாறு திருக்கயிலாயத்தில் இருந்து வெள்ளையானையுடன் தேவர்களை அனுப்பி அருளினார் . வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களத் திருக்கோயில் வாயிலையடைந்த தேவர்கள் நம்பியாரூரரைப் பணிந்து நின்று ‘ தாங்கள் இவ் வெள்ளையானையின் மீது அமர்ந்து திருக்கயிலைக்கு உடன் புறப்பட்டு வருதல் வேண்டுமென்பது இறைவரது அருளிப்பாடு ’ என விண்ணப்பஞ் செய்தார்கள் . இந்நிலையில் நம்பியாரூரர் செய்வதொன்றும் அறியாது தம் உயிர்த்தோழராகிய சேரமான்பெருமாளைத் தம் மனதிற் சிந்தித்துக் கொண்டு வெள்ளையானையின் மீது ஏறிச் செல்வாராயினார் . The Bank of China Tower by day அணிகள் ஈட்டிய இலாபம் பற்றிய சீரான தகவல்கள் இல்லை . ஒரு பகுப்பாய்நரின் கருத்துப்படி 4 அணிகள் 2009 ஆண்டு இலாபம் பெற்றது . [ 26 ] இலண்டன் டைம்ஸ் சங்சிகையின் கருத்துப்படி பஞ்சாப் அணியை தவிர்ந்த ஏனைய அணிகள் இலாபமீட்டியுள்ளன . [ 27 ] பிறகு ஒருநாள் பைரவி பிராம்மணி என்ற தாந்தரிக பெண்மணி தட்சினேஸ்வரத்திற்கு வந்தார் . ராமகிருஷ்ணர் அவரிடம் தாந்தரிக சாதனைகள் கற்றுத் தேர்ந்தார் . பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்ற ராமகிருஷ்ணர் , ஆறு மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்திருந்ததாகக் கூறப்படுகிறது . அதன் பிறகு ராமர் , கிருஷ்ணர் , ஆகியோரைக் குறித்து பிரார்த்தித்து சீதை , ராதை ஆகியோரைக் கண்டதாகவும் கூறப்படுகிறது . மேலும் , கிறித்தவ , மற்றும் இஸ்லாமிய மார்க்கங்களிலும் சாதனை புரிந்து இயேசு , நபிகள் ஆகியோரின் காட்சிகளையும் ராமகிருஷ்ணர் கண்டதாக அவரே பின்னர் குறிப்பிட்டுள்ளார் . இசுக்காட்லாந்து வடமேற்கு ஐரோப்பாவில் பாரிய பிரிட்டன் தீவில் உள்ள நாடு . இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும் . இதன் கிழக்கில் வடகடலும் , வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் , தென்மேற்கில் மேற்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்த தீவுப்பகுதியாகும் . முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் இசுக்காட்லாந்தில் அடங்கும் . இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ் , பல முறை தன் தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப் பட்டது . அக்டோபர் 23 1918 - இல் இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார் . இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது . இவர்களது திருமண வாழ்க்கை 1920 - ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது . முப்பத்தி ஐந்து வயதில் " தி கோல்ட் ரஷ் " திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது , பதினாறு வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார் . நவம்பர் 26 , 1924 - இல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது . இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர் . இவர்களது மண வாழ்க்கையும் $ 825 , 000 ஒப்பந்ததுடன் விவாகரத்தில் முடிந்ததது . இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது . [ ஆதாரம் தேவை ] மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது . இதனால் , இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடை பெற்றன . சாப்ளினின் நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936 - இல் ரகசியமாக மணமுடித்தார் . சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது . இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது ; ஆனால் , பேரி சாப்ளினை துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார் . ஆனால் மே 1943 - ஆம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார் . இரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும் , அக்காலத்தில் இரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளப் படவில்லை ; குழந்தை 21 வயது வரை வாரம் $ 75 வழங்குமாறு உத்தரவிடப் பட்டார் . சில நாட்கள் கழித்து , ஐகன் ஓ ' நீலின் மகள் , ஓனா ஓ ' நீலை சந்தித்தார் . இவரை ஜூன் 16 , 1943 அன்று மணந்தார் . சாப்ளினின் வயது அப்பொழுது 54 , ஓ ' நீலின் வயது 17 . இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது . இவர்களுக்கு எட்டு குழ்ந்தைகள் பிறந்தனர் . ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் மோசே அல்லது மோயீசன் ( இஸ்லாம் : மூசா ) , எபிரேய விடுதலை தலைவர் , தீர்க்கதரிசி மற்றும் யூதரது வரலாற்றில் முக்கிய நபருமாவார் . பொன் மானாக வந்த அரக்கன் இராவணனின் மாமன் ஆவான் . இராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போக எண்ணினான் . அதற்கு அவன் தனது மாமனின் உதவியை நாடினான் . அவன் மாமனும் அதற்கு சம்மதித்தான் . அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன . பிற்காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய செய்குதம்பி இம்மலையாள மொழிப் பள்ளியில் படித்துத் தேர்ந்தது வியப்புக்குரியது . பெருமளவில் பனைகள் காணப்படுகின்ற இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் பனங்காய்ப் பணியாரம் ஒரு சிற்றுண்டியாக உண்ணப்படுகின்றது . = = = உயர்நிலங்க விக்கிரம சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகன் , வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாண அரசனாக முடு சூட்டிக் கொண்டான் . Vide Dr . S . K . Aiyangar ' s Valuable Introduction to the " Pallavas of the Kanchi " , by R . Gopalan . இந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது . " இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ . . . " என நம்பினார் . இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன . கரிபால்டி ( Giuseppe Garibaldi , ஜூலை 4 , 1807 - ஜூன் 2 , 1882 ) நவீன இத்தாலியின் தந்தை . ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கியவர் . இத்தாலியில் இவர் உருவாக்கிய தொண்டர்படை புகழ் பெற்றது . ஜூன் 2006 படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 4 . 48 மில்லியன் . இதில் 3 . 6 மில்லியன் மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள் . இதன் வெளி கட்டுமான சுவர் 144 பளிங்குத் தூண்களால் நிறுத்தப்பட்டுள்ளது . இதன் அவைகள் மைய மண்டபமான ஜன்பத் அருகில் அமைக்கப்பட்டுள்ளது . இதனின்று செல்வதற்கு ஏதுவாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு இணைக்கும் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . இதன் தோற்றத்தை இந்திய கேட் பகுதியில் இருந்தும் பார்க்கமுடியும் . இயக்கு தளம் ( English : Operating System ) என்பது கணினியின் உள் உறுப்புகளையும் , கணினியில் உள்ள மென்பொருட்களையும் ஒழுங்குற ஒத்திணக்கத்துடன் இயங்க உதவும் நடுவண் அமைப்பாக இருக்கும் அடிப்படை மென்பொருளாகும் . எந்த ஒரு கணினியும் இயங்க ஒரு இயக்கு தள மென்பொருள் இருப்பது இன்றியமையாதது . இயக்கு தளமானது கணினியின் நினைவகத்தின் இடங்களை முறைப்படி பகிர்ந்தளிப்பது , கோப்புகளை சீருறுத்தி பராமரிப்பது , பல்வேறு பணிகளை கட்டுப்படுத்துவது , வரிசைப்படுத்துவது , மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்ட தரவு உள்ளீடு கருவிகளையும் , தரவு வெளியீடு கருவிகளையும் சீராக பணிப்பது , பிற மின்வலை தொடர்புகளை வழிப்படுத்துவது என கணினியின் பல்வேறு அடிப்படையான நிகழ்வுகளை நடுவாக இருந்து இயக்குவதே இயக்கு தளம் என்னும் கருவான மென்பொருளாகும் . விடுதலைப் பயணம் யூத சமய நூல் தொகுப்பான தோராவில் [ 2 ] இரண்டாம் நூலாக உள்ளது . எபிரேய விவிலியத்திலும் அது இரண்டாவது அமைந்த நூல் ஆகும் . அது முதல் நூலாகிய தொடக்க நூலின் தொடர்ச்சியாக வருகிறது யோவான் அதிகாரம் 21 ஒரு பிற்சேர்க்கையாக அமைந்துள்ளது . அதில் இயேசு கலிலேயாவில் தோன்றியது குறிப்பிடப்படுகிறது . பேதுருவும் அன்புச் சீடரும் எவ்வித எதிர்காலத்தைச் சந்திப்பர் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார் . இயேசுவின் ஆடுகளை மேய்த்து , பேணி வளர்க்கும் பொறுப்பு சீடரிடம் கொடுக்கப்படுகிறது . அன்புச் சீடருக்கும் நற்செய்தியை வடித்த நூலாசிரியருக்கும் என்ன தொடர்பு என்பதும் தெரிவிக்கப்படுகிறது . போர்த்துக்கீச கலபதி டொன் லொரேன்கோ டி அல்மேதா தலைமையில் 1505யில் புறப்பட்ட கப்பல் புயலில் சிக்கித்தவித்து பின்னர் கொழும்பு கரையை அடைந்தது . அங்கே முதலில் வர்த்தக தளத்தை அமைத்த போர்த்துக்கீசர் , பின்னர் அரசியல் உட்பூசல்களை பயன் படுத்தி தமது பலத்தை விஸ்தரித்து கொண்டனர் . 1580 போர்த்துக்கீசத் தளபதி கோட்டே மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தை பயன்படுத்தி இலங்கையை போர்த்துக்கீச மன்னன் பெயரில் உயில் எழுதிக்கொண்டான் . பின்னர் 1597 கோட்டே மன்னன் இறக்க இலங்கையின் கரையோரம் போர்த்துக்கீசர் வசப்பட்டது . கண்டி இராசதானியுடன் 1638 இல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக ஒல்லாந்தர் சிறிது சிறிதாக போர்த்துக்கீசர் வசமிருந்த கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றினர் . 1796 இல் ஒல்லாந்தர் ஆங்கிலேய கப்பல்களை திருகோணமலை துறைமுகத்தில் தரிக்க இடமளிக்காததால் ஆங்கிலேயர் முதலில் திருகோணமலையையும் பின்னர் மற்றைய இலங்கை கரையோர பகுதிகளையும் கைப்பற்றினர் . ஒல்லாந்தர் 1801 இல் பிரித்தானியருடன் செய்த ஒப்பந்தத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு இலங்கையைக் கொடுத்தனர் . ஆங்கிலேயர் தமிழரசனுக்கும் சிங்கள பிரதானிகளுக்கும் இடையில் இருந்த பகையை பயன்படுத்தி அதுவரை இலங்கையின் நடுப் பகுதியில் , போர்த்துக்கீச , ஒல்லாந்த ஆட்சிகளுக்கு உட்படாது தனியரசாக இருந்து வந்த கண்டி இராசதானியையும் 1815 யில் தமது சூழ்ச்சியால் கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர் . கைத்தொழில்களுக்குப் பிறகு ஜோத்பூரின் மிகப்பெரிய தொழிற்துறை சுற்றுலாத்துறை ஆகும் . கோதுமை உள்ளிட்ட விவசாயம் சம்பந்தப்பட்டவை இங்கு பயிரிடப்படுகின்றன . மேலும் மதனியா வின் சிகப்பு மிளகாய்கள் இங்கு பிரபலமாக உள்ளன . ஜிப்சம் மற்றும் உப்பு ஆகியவை தோண்டப்படுகிறது . கம்பளி மற்றும் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு இந்நகரம் ஒரு முக்கிய சந்தை இடமாகவும் செயலாற்றுகிறது . இந்திய விமானப்படை , இந்திய இராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை போன்றவை சோத்பூரில் பயிற்சி மையங்களை அமைத்துள்ளன . கிங்ஃபிஷர் வான் போக்குவரத்து நிறுவனம் 1 . 06 பில்லியன் இந்திய ருபாய் செலுத்தி இந்தியன் பிரீமியர் லீக்க்கின் உத்தியோகப்பட்ச நடுவர் அனுசரனையாளராக ஒப்பந்தம் செய்து கொண்டது . இவ்வொப்பந்தத்தின் படி , அனைத்து நடுவர்களின் சீருடைகளிலும் மூன்றாவது நடுவரின் முடிவுகள் வெளியாகும் போது பாரிய திரைகளிலும் கிங்ஃபிஷர் வான் போக்குவரத்து நிறுவனத்தின் வர்த்தகச் சின்னத்தை காணப்படும் . [ 22 ] கூடுதலான பகுதிகள் எம்ப்ரஸ் கார்டன்களோடு இணைந்துள்ளன ( குதிரைப் பந்தயத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் அப்பால் ) பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கும் முதற் கடற்கோளால் அழிவுற்றன . முதல் கடல்கோள் ( கிமு 2387 ) நிகழ்ந்தது என்பர் . [ 1 ] Recognised minority language in : அமைந்தக்கரை ( English : Amjikarai ) சென்னையின் ஆரம்பகால ஊர்களில் ஒன்றாகும் . கூவம் ஆற்றுக்கு குறுக்கே அமைந்துள்ளது . பூந்தமல்லி நெடுஞ்சாலை அமையப்பெற்றுள்ளது 1946 சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு , பின்னர் 1950 , 1970 களில் அரும்பாக்கம , அண்ணாநகர் இரண்டும் பிரிக்கப்பட்டடன . . நெல்சன் மாணிக்கம் வீதியின் ஆரம்பம் அமைந்தகரையின் எல்லையிலிருந்து துவங்குகின்றன . அப்போது நகரின் ஒதுக்குப்புறமாக இருந்த இவ்வூர் தற்காலத்தில் நகரத்தின் மையமாக திகழ்கின்றன . இலங்கைப் போர்   : கி . பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர் . இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர் , தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர் . இவர்களுடைய பேரரசு , மத்திய இந்தியா , ஒரிஸ்ஸா , மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது . இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான் . அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான் . இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் , இலட்சத்தீவுகள் , சுமத்ரா , ஜாவா , மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான் . அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான் . தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான் . பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது . 1 . யானை , 2 . வேழம் , 3 . களிறு , 4 . பிடி , 5 . கலபம் , 6 . மாதங்கம் , 7 . கைமா , 8 . உம்பல் - சான்று , 9 . வாரணம் , 10 . அஞ்சனாவதி , 11 . அத்தி , 12 . அத்தினி , 13 . அரசுவா , 14 . அல்லியன் , 15 . அனுபமை , 16 . ஆம்பல் , 17 . ஆனை , 18 . இபம் , 19 . இரதி , 20 . குஞ்சரம் / இராசகுஞ்சரம் , 21 . இருள் , 22 . தும்பு , 23 . வல் விலங்கு , 24 . கரி , 25 . அஞ்சனம் , 26 . . . . . சில போர்த்தளவாட மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளும் புனேயில் இருக்கின்றன ( இந்தக் கட்டுரையிலுள்ள ராணுவ நிறுவல்கள் பிரிவைப் பார்க்கவும் ) . அலைவரிசை பிரதிபலிப்பு வரைபடமானது , ஒலிவாங்கியின் உணர்வுத்திறனை டெசிபெலில் எடுத்துக்காட்டுகிறது . இது அலைவரிசைக்கேற்ப மாறுபட்டிருக்கும் . அலைவரிசை பிரதிபலிப்பானது துல்லியமாக இல்லை என்றாலும் , பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கும் : " 30   Hz – 16   kHz   ± 3   dB " . அளிக்கப்பட்டிருக்கும் தகவல்களில் இருந்து , இந்த வேறுபாடுகள் எந்தளவிற்கு மழுங்கலாக இருக்கும் என்பதை ஒருவரால் தீர்மானிக்க முடியாது . மாற்றம் ஏற்கும்தன்மையுடன் டெசிபில் அளவீடு இல்லாமல் , வெறுமனே " 20 ஹெட்ஸ் முதல் 20 கிலோ ஹெட்ஸ் " வரை என்று குறிப்பு அளிக்கப்பட்டிருந்தால் , அதனால் எந்த பயனும் இல்லை . ஒரேதிசை ஒலிவாங்கிகளின் அலைவரிசை பிரதிபலிப்பு , ஒலி உள்ளீடுகள் இருக்கும் தொலைவிற்கு ஏற்ப மிக அதிகமாக மாற்றத்திற்கு உட்பட்டிருக்கும் . ஐ . ஈ . சி .   60268 - 4 நெறிமுறைகளானது , அலைவரிசை பிரதிபலிப்பை தள முன்னேற்ற அலை சூழல்களில் தான் அளவிட வேண்டும் என்று குறிப்பிடுகிறது . ஆனால் இது எப்போதும் நடைமுறைக்கு சாத்தியமாக இருப்பதில்லை . அண்மையில் வைத்து பேசும் ஒலிவாங்கிகளை , வெவ்வேறு ஒலி ஆதாரங்கள் மற்றும் தூரங்களைக் கொண்டு அளவிடலாம் . ஆனால் , அதில் எவ்வித தரமுறையும் இருப்பதில்லை . அளவீட்டு நுட்பங்கள் விவரிக்கப்பட்டால் ஒழிய , வெவ்வேறு மாதிரிகளில் இருந்து தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்க இயலாது . 1940 களின் இறுதியிலும் , 1950 களின் தொடக்கத்திலும் இந்த வகை செயல் முறைத் தொலைக் காட்சியிலும் எடுத்துக் கொள்ளப்பட்டது . இன்று பார்க்கும் இடங்களெல்லாம் வானுயர் கட்டிடங்கள் , மாடி மனைகள் , அதிவேகப் பாதைகள் , திகைக்கவைக்கும் மேம் பாலங்கள் என பொருளாதார வளர்ச்சியிலும் , நாகரீக உச்சத்திலும் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இதுவும் ஒன்றாகும் . இதனை " ஆசியாவின் நகரம் " ( Asia ' s City ) என்று செல்லப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது . வீடுகளில் விருந்து நடைபெறும் . எல்லாரும் புத்துடை அணிவர் . நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர் . மேலும் , இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும் . காற்றியக்கவியலின் கோட்பாடின்படி , அடர்த்தி என்பது மாறாத பட்சத்தில் அழுத்தம் என்பது ஓட்டத்தில் ஜீரோ அல்லாததாக இருக்கையில் , ஒரு பாய்வானது சுருங்கக்கூடியதாக கருதப்படும் . அதாவது சுருங்காத பாய்வைப் போல் இல்லாமல் - அடர்த்தியின் மாற்றங்கள் கருதப்பட வேண்டும் . பொதுவாக , மேக் எண் என்பது பாய்வின் ஒரு பகுதியாக அல்லது எல்லாமுமே 0 . 3ஐ மிஞ்சுவதாக இருக்கும் . மேக் . 3 என்பது தன்னிச்சையாக செயல்படுவதாகும் , ஆனால் அந்த மதிப்பிற்கு கீழ் உள்ள ஒரு மேக் எண்ணுடன் வாயு பாய்கிறது , அந்த மதிப்பு 5 % க்கும் கீழ் உள்ள அழுத்த மாற்றத்துக்கு நேராக உள்ள அழுத்த அளவுக்கு செயல்படுத்தப்படுகிறது . அதோடுகூட , அந்த 5 % அடர்த்தி மாற்றம் என்பது ஒரு பொருளின் தங்கு நிலையில் ஏற்படுகிறது . அந்த பொருள் வாயுவில் மூழ்கடிக்கப்பட்டு , பொருளின் மீத இடத்தில் உள்ள அடர்த்தி மாற்றம் என்பது குறிப்பிட்ட அளவு குறைவானதாக இருக்கும் . கேளாஒலி , அதிவேகஒலி , மிகஅதிவேக ஒலி பாய்வுகள் அனைத்தும் சுருங்கக்கூடியவை . சேவைகளே நிகர உள்நாட்டு உற்பத்தியின் பெரும் பங்கை வகிக்கின்றன . குறிப்பாக , வங்கித் துறை , காப்புறுதித் துறை மற்றும் வணிகத்துறையைச் சார்ந்த சேவைகள் , ஆகியன . தொழில்த்துறையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் , ஐ . இ இன்னும் சாலை வாகனங்கள் , போராயுதங்கள் , பெட்ரோலியப் பொருட்கள் , கணினிகள் , தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் கைப்பேசிகள் ஆகியவற்றுக்கு ஐரோப்பாவின் முன்னணி உற்பத்தியாளராகத் திகழ்கிறது . சுற்றுலாத் துறையும் இன்றியமையாததே . வருடத்துக்கு 23 . 9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஐ . இ , உலக சுற்றுலா மைய நாடுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது . ஈஸ்டர் தீவு ( Easter Island ) என்பது பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள பொலினீசியத் தீவாகும் . இது சிலியின் ஆளுகைக்கு உட்பட்ட சிறப்பு மண்டலம் ஆகும் . ராப்பானூயி மக்களினால் அமைக்கப்பட்ட மோவாய் ( moai ) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இத்தீவின் சிறப்பாகும் . இது உலகப் பாரம்பரியக் களமாகும் . செயற்கைக்கோள்களுக்கான சிறிய உந்து இஞ்ஜின்கள் இங்கே செயல்வடிவம் பெறுகின்றன . துச்சலை - இவள் மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி . துரியோதனின் சகோதரி . இவளது கணவன் பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான் . இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான் . குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன் துச்சலையின் பேரன் போர் புரிந்தான் . துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல் சிந்து நாட்டை விட்டு அகன்றான் . குன்னூர் ( ஆங்கிலம் : Coonoor ) , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும் . பாஸ்டன் அமெரிக்காவின் மஸ்ஸாசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும் . 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி , 590 , 763 மக்கள் வாழ்கிறார்கள் . பசுமைப் புரட்சியானது " உயர் - மகசூல் வகைகளை " உருவாக்கியதன் மூலம் மகசூலை அதிகரிக்க பழமையான கலப்பின முறையைப் பயன்படுத்துவதை பிரபலப்படுத்தியது . 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் , இறப்பின் காரணத்தை அறிவதற்காக , உடல்களை வெட்டிச்சோதித்தலை ஏற்றுக்கொள்ள மருத்துவர்கள் முன்வந்தனர் . ஜெர்மன் பேராசிரியரான வில்ஹெல்ம் பாப்ரி மார்பக புற்றுநோய் முலையின் நாளங்களில் பால் உறைவதால் ஏற்படுகிறது என்று நம்பினார் . டச்சு பேராசிரியரான பிரான்கோஸ் தே ல போ சில்வியஸ் , டெகார்டேயின் சீடர் , அனைத்து நோய்களும் ரசாயன செயல்முறைகளின் விளைவுகளால் ஏற்படுவதாகவும் , மேலும் அமிலத்தன்மை கொண்ட நிணநீர் திரவம் தான் புற்றுநோய்க்கு காரணம் என்று நம்பினார் . அவருடன் வாழ்ந்தவரான நிகோலஸ் துள்ப் புற்றுநோய் மெதுவாக பரவும் ஒரு விஷம் என்று நம்பினார் , மற்றும் அது ஒரு படரும் வியாதியாகும் என்று முடிவெடுத்தார் . [ 97 ] 2005 - ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சப்பானின் பாதி ஆற்றல் தேவை பெட்ரோலியத்தின் மூலமும் ஐந்தில் ஒரு பகுதி நிலக்கரி மூலமும் 14 % இயற்கைவளி மூலமும் பெறப்படுகிறது . அணு மின்சாரம் நாட்டின் கால் பங்கு மின்தேவையை ஈடுசெய்கிறது . முதன்மைக் கட்டுரை : சீன எழுத்து மொழி ஒரு கோளின் முழுச்சுற்றுகாலம் T என்றும் , நீள்வட்டச் சுற்றுப்பாதையின் பெரிய அச்சின் பாதியை r என்றும் , கொண்டால் இம் மூன்றாம் விதியைக் கீழ்க்காணும் ஈடுகோளால் காட்டலாம் : மாத்தளை மத்திய மலை நாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது . கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 492 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது . இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும் . பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக் காற்றின் மூலம் கிடைக்கிறது . 2000 மி . மீ . வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது . முதன்மைக் கட்டுரை : ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்கள் இன்று , கார்சினோமா ( புற்றுநோய் ) என்று வழங்கும் மருத்துவச்சொல் , எபிதேலியல் ( தோல் மேல்புறத்து ) உயிரணுக்களில் தோன்றும் புற்றுப்பண்புகொண்ட கட்டியை குறிக்கும் கார்சினோமா என்ற கிரேக்கச்சொல்லில் இருந்து பெற்றதாகும் . செல்சஸ் என்பவர் கார்சிநோஸ் என்ற சொல்லை லத்தீன் மொழியில் கான்செர் என்று மொழிபெயர்த்தார் , அதன் பொருளும் நண்டு ஆகும் . காலேன் என்பவர் " ஆன்கோஸ் " என்ற சொல்லை , அனைத்து வகையான கட்டிகளையும் விளக்க பயன்படுத்தினார் , நவீனச்சொல்லான ஆன்கோலோஜி ( புத்தாக்கவியல் ) [ 93 ] யின் மூலம் அதுவேயாகும் . கிமு 250 அளவில் இப்பிரதேசம் வட இந்தியாவின் மௌரிய பேரரசுடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டது , பின்னர் கிபி 4வது நூற்றாண்டளவின் குப்த்த பேரரசுடைய ஆட்சியி கீழான அரசாக செயற்பட்டது . கிபி 5வது நூற்றாண்டுக்குப் பின்னர் லிக்காவியர் என அழைக்கப்படவர்கள் இப்பிரதேசத்தை ஆட்சி செய்தனர் இவர்களது ஆட்சி கிபி 5வது நூற்றாண்டின் பிற்காலம் வரை நீடித்தது . லிக்காவி அரவம்சத்துக்கு பின்னர் நேவரி காலம் தொடங்கிற்று 879 தொடக்கம் இவ்வரசவம்சம் நேபாளத்தை ஆண்டது எனினும் அவர்களில் ஆட்சியின் எல்லைகள குறித்த தகவல்கள் இல்லை . கிபி 11வது நூற்றாண்டில் , தெற்கு நேபாளம் தென்னிந்தியாவின் சாலுக்கிய பேரரசின் ஆட்சிகுட்பட்டது . இவாட்சியின் கீழ் நேபாளத்தின் மத கட்டமைப்புகள் மாற்றம் பெற்றது அரசர் இந்து மததை ஆதரித்த காரணத்தால் அங்கு ஏற்கனவே நிலவிய பௌத்த மதம் இந்து சமயத்தால் பிரதீயீடு செய்யப்பட்டது . பழைய உலைகள் ரப்பர் பாகங்களைக் கொண்டிருக்கக் கூடும் என்பதால் பயோடீசலின் கரைப்பான் பண்புகளால் பாதிப்படையக்கூடும் , ஆனால் அது எவ்வித மாற்றமும் அவசியமின்றி பற்றிக்கொள்ளும் . முதலில் பாதுகாப்பு நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும் , இருப்பினும் , பெட்ரோலிய டீசலால் மீதம் விடப்பட்ட வார்னிஷ் அளிக்கப்பட்டிருப்பது வெளியிடப்படக்கூடும் , மேலும் எரிபொருள் வடிகட்டுதல் குழாய்கள் அடைக்கலாம் மற்றும் வடிகட்டி மாற்றம் அவசியம் எனக் கேட்கலாம் . பயோடீசலை கலப்பாகப் பயன்படுத்தத் தொடங்கும் மற்றொரு அணுகுமுறை மற்றும் பெட்ரோலிய விகிதாசாரத்தை நாளடைவில் குறைப்பது வார்னிஷ்கள் மெதுவாக தடைசெய்வதை அனுமதிக்க முடியும் , மேலும் குறைவான அடைப்பை உண்டாக்க முடியும் . அவற்றின் வலிமையான கரைப்பான் பண்புகளுக்கு நன்றி செலுத்தப்படுகின்றது , இருப்பினும் உலையானது முற்றிலும் வெறுமையாகின்றது , மேலும் பொதுவாக மிகவும் திறம்பட்டதாக மாறுகின்றது . ஒரு தொழில்நுட்ப ஆராய்ச்சித் தாளானது [ 16 ] எண்ணெய் எரிக்கப்படும் கொதிகலன்களில் தூய பயோடீசல் மற்றும் பயோடீசல் கலப்புகளை வெப்பமூட்டும் எரிபொருளாகப் பயன்படுத்துகின்ற ஆய்வுக்கூட ஆராய்ச்சி மற்றும் துறை சோதனைகள் திட்டத்தை விவரிக்கின்றது . ஐக்கிய இராச்சியத்தில் பயோடீசல் எக்ஸ்போ 2006 ஆம் ஆண்டு நடைபெறுகையில் , ஆண்ட்ரூ ஜே . ராபர்ட்சன் அவர்கள் அவரது தொழில்நுட்ப அறிக்கையிலிருந்து அவரது பயோடீசல் வெப்பமூட்டும் எண்ணெய் ஆய்வை வழங்கினார் , மேலும் B20 பயோடீசலானது ஐக்கிய இராச்சிய வீட்டு உபயோக CO2 உமிழ்வுகளை ஆண்டுக்கு 1 . 5 மில்லியன் டன்னாக குறைக்கும் என்பதையும் பரிந்துரைத்தார் . இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் முகமாக அழுத்தத்தின் SI அலகும் , கணினி மொழி ஒன்றும் பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன . மலைகளில் செதுக்கப்பட்ட முனிவர்கள் சிற்பங்கள் போன்ற சிற்பங்களும் , கோலம் போன்ற வட்ட வடிவ அமைப்பும் நம்மை பிரமிக்க வைக்கின்றன . பூரணலிங்கம் பிள்ளை , தமிழில் 18 நூல்களையும் , ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும் , சட்ட நூல்களையும் எழுதியுள்ளார் . இவரது படைப்புகளில் , சிறுகதை , நாவல் , கவிதை , நாடகம் , குழந்தை இலக்கியம் , ஆய்வுக் கட்டுரைகள் , மொழிபெயர்ப்பு , மற்றும் சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது . பொகவந்தலாவை நகரில் இருந்து நோட்டன் கோவ் தேயிலைப் பெருந்தோட்டம் வரைச் வாகனமொன்றில்ச் சென்று அங்கிருந்து காட்டில் சுமார் 7 கிலோமீட்டர் செல்வதன் மூலம் ஹோட்டன் சமவெளியை அடையலாம் . இங்கு ஒரு ஒற்றையடிப்பாதை காணப்படுகிறது . வனத்துக்கு நுழைவதைக் கட்டுப்படுத்த இப்பாதையில் நுழைவாயில்களோ காவலர்களோ இல்லை . மேலும் இப்பகுதியில் சட்டவிரோத அகழ்வுகள் நடைப்பெற்று வருவதன் காரணமாக பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படலாம் . [ 21 ] மாத்தளை இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும் . மாத்தளை மாத்தளை மாவட்டத்தின் தலைநகரமும் அங்கு அமைந்துள்ள பெரிய நகரமுமாகும் . மாத்தளை இலங்கையின் மலைநாட்டில் கொழும்பிலிருந்து 96 மைல் தொலைவிலும் கண்டியிலிருந்து 16 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது . இங்கு அமைந்துள்ள சிறி முத்துமாரியம்மன் கோவில் மிகப் பிரச்சித்தமன வணக்கத்தளமாகும் . That like a football you do spurn me thus ? தமிழில் தகவல் என்பது , செய்தி என்னும் பொருள்படவே முன்னர் வழங்கி வந்ததாகத் தெரிகிறது . ஆங்கிலத்திலும் , இதற்கு ஈடான information என்னும் சொல்லுக்கு , " தகவல் சொல்லும் செயல் , அல்லது கல்வி , விளக்கம் , பயிற்சி என்பவற்றில் அடங்கியுள்ளதுபோல் இது , மனதுக்கு வடிவம் கொடுத்தல் " என்னும் பொருள் தரப்பட்டுள்ளது . அவர் 1969 பிப்ரவரி 3 வரை ( மறையும் வரை ) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “ தமிழ்நாடு ” எனப் பெயர் மாற்றம் செய்தது ( 1969 சனவரி 14 ) ; தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது ( 1968 சனவரி 23 - ல் ) . தாலி , சாதி , புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா . அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 ஜூலை 26 முதல் முதன்முறையாக ‘ தலைவர் பதவி ’ உருவாக்கப்பட்டது . உட்புற சூரிய குடும்பம் தூசிபடிந்து முரட்டு நட்சத்திர மீன்கள் , பலவுடன் உள்ளார்ந்த கிரகங்களின் வட்டபாதையில் வலம்வரும் . தொகுப்பு Selimiye Camii , Edirne இந்தித் திரைப்படங்களுக்கு இணையாகவோ மிக நெருக்கமாவோ தமிழ்த் திரைப்படங்களின் பார்வையாளர் வட்டமும் பெரிதாக இருப்பதாகக் கருதப்படுகிறது . இந்தியாவின் பல மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தமிழ்த் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதுடன் , புதிதாக வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் உடனுக்குடன் கேரளம் , ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நேரடியாகவோ மொழிமாற்றியோ காண்பிக்கப்படுகின்றன . வணிக வெற்றி பெறும் பல தமிழ்த் திரைப்படங்கள் பின்னர் இந்திய மொழிகளில் மொழிமாற்றப்பட்டு வெளியிடப்படுவதும் ( எ . கா - ரோஜா ) , அத்திரைப்படங்களின் கதையை பிற மாநிலத்தவர் வாங்கி மீண்டும் அம்மாநில் மொழி நடிகர்களை கொண்டு படமாக எடுப்பதும் வாடிக்கை . சிலசமயம் , முன்னணி இயக்குனர்கள் ஒரே கதையை தமிழ் , இந்தி , தெலுங்கு என்று பல மொழிகளில் ஒரே நடிகர்களை கொண்டோ ( எ . கா - பாம்பே , ஹேராம் ) வெவ்வேறு நடிகர்களை கொண்டோ ( எ . கா - ஆய்த எழுத்து ( திரைப்படம் ) ) எடுப்பதும் உண்டு . நகரத்தின் தொழிலாளர்களில் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் சதவீதத்தில் உள்ளனர் . மும்பை ஒரு பெருமளவிலான தொழிற்திறனற்ற மற்றும் சிறிதே தொழில்திறன் பெற்ற தொழிலாளர்களையும் பெருமளவில் கொண்டுள்ளது . இவர்கள் தெருவியாபாரிகளாகவும் , டாக்சி ஓட்டுனர்களாகவும் , மெக்கானிக்குகளாகவும் மற்றும் நீல காலர் பணிகளில் இருப்பவர்களாகவும் தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்கிறார்கள் . [ 81 ] துறைமுகம் மற்றும் கப்பல் தொழில்துறையானது , இந்தியாவில் உள்ள மிக பழமை வாய்ந்த மற்றும் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான மும்பை துறைமுகத்துடன் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது . [ 82 ] மத்திய மும்பையில் உள்ள தாரவியில் , ஒரு பெரிய மறுசுழற்சி தொழிற்துறை உள்ளது , இது நகரத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கழிவுகளை மறுசுழற்சி செய்து வருகிறது . இந்த மாவட்டம் 15 , 000 ஒரே - அறை தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது . [ 83 ] ருமேனியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( மோ . உ . உ . ( GDP ) ) ஆனது சுமார் $ 264 பில்லியனாகவும் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தனிநபர்xவருமானம் ( GDP per capita ) ( மொ . உ . உ . PPP ( PPP ) ) சுமார $ 12 , 285 [ 144 ] ஆக 2008 ஆண்டிற்கு மதிப்பீடு செய்துள்ளது , இதன் அடிப்படையில் ருமேனியா ஒரு மேல் - மத்தியதள பொருளாதார நாடாகும் [ 145 ] மற்றும் அந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கமாக ஜனவரி 1 , 2007 இல் இருந்துவருகிறது . 1989 ஆம் ஆண்டின் பின்பகுதியில் , கம்யுனிஸ்ட் ஆட்சி தூக்கியெறியப்பட்டபின் , வழக்கற்றுப்போன தொழிலியல் ஆதாரங்களாலும் மற்றும் போதிய அளவு அமைப்பிற்கான சீர்திருத்தங்கள் செய்யாததாலும் , பத்து வருடங்களுக்கு நாட்டில் பொருளாதார நிலைப்புத்தன்மை இல்லாமலும் மற்றும் குறைந்தும் காணப்பட்டது . இப்பிரதேசம் மேற்கிலிருந்து கிழக்கு வரை ஒன்பது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன : நகரின் திட்டமிடப்படாத வளர்ச்சியானது பெரும் போக்குவரத்து நெருக்கடியில் விளைந்தது . மேற்பால அமைப்பு கட்டுவதன் மூலமும் ஒருவழிப்பாதைகள் மூலமும் இந்த பிரச்சினையைத் தீர்க்க மாநகராட்சி முனைந்தது . சில மேற்பாலங்களும் ஒருவழிப் பாதைகளும் போக்குவரத்து நெருக்கடியான சூழலை ஓரளவுக்குக் குறைக்க உதவினாலும் நகர போக்குவரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அவற்றால் ஈடு கொடுக்க முடியவில்லை . [ 30 ] 2005 ஆம் ஆண்டில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டும் தங்களது வருடாந்திர நிதி ஒதுக்கீட்டில் பெங்களூரின் உள்கட்டுமான மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க தொகையை ஒதுக்கின . [ 31 ] நகர வளர்ச்சித் திட்டங்களை வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் பெங்களூரு வளர்ச்சி கழகம் ( BDA ) மற்றும் பெங்களூரு திட்ட பணிப் படை ( BATF ) ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு மகாநகர பாலிகே செயல்படுகிறது . ஒரு நாளைக்கு 3 , 000 டன்கள் திடக்கழிவினை பெங்களூரு உருவாக்குகிறது . இதில் 1 , 139 டன்கள் சேகரிக்கப்பட்டு கர்நாடகா கழிவுர மேம்பாட்டு வாரியம் போன்ற கழிவுர பிரிவுகளுக்கு அனுப்பப்படுகின்றன . எஞ்சிய திடக் கழிவுகள் நகராட்சியால் திறந்த வெளிகளிலோ அல்லது நகருக்கு வெளியே சாலையோரங்களிலோ கொட்டப்படுகின்றன . [ 32 ] கேரள காவிய மரபு தெரிந்தது செறுச்சேரின் கிருஷ்ணகாதையில் ஆகும் . தமிழிலிருந்தும் சமஸ்கிருதத்திலிருந்தும் கலப்பதில் இருந்து இது அகன்று நின்றது . நாடோடிபாடல்களும் தெளிவான மலையாள மொழியும் சேர்ந்த கிருஷ்ண காதை மலையாள கவிதைகளுக்கு ஒரு புதிய பிறவி நல்கியது . தற்கால மலையாள கவிகளான வள்ளத்தோள் , வைலோபிள்ளி , பாலாமணியம்ம போன்றவர்கலூடைய கவிதைகளில் கிருஷ்ணகாதையின் தாக்கத்தை காணலாம் . ரப்பர் பந்தைக் கொண்டு உள்ளூர் குடிமக்களால் மசோமெரிக்காவில் விளையாடப்பட்ட விளையாட்டுக்கள் இந்த காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்திருந்ததாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன , ஆனால் அவை பெரும்பாலும் கூடைப்பந்து அல்லது கைப்பந்து விளையாட்டின் பண்புகளை ஒத்திருந்தன , மேலும் நவீன கால்பந்து மீதான அவற்றின் தாக்கம் குறைவாக இருந்தது , அவற்றில் பெரும்பாலானவற்றை கால்பந்தாக வகைப்படுத்த முடியாது . வடகிழக்கு அமெரிக்க இந்தியர்கள் , குறிப்பாக ஈர்க்கோயிஸ் கூட்டமைப்பு , வலைமட்டைகளை சிறிய பந்தை எறியவும் பிடிக்கவும் பயன்படுத்தும் விளையாட்டை விளையாடினர் ; இருப்பினும் லக்ரோஸ் ( அதன் நவீன பரம்பரை அழைப்பது ) பந்து கோல்கால் பயன்படுத்தும் விளையாட்டாக இருந்தாலும் அதேபோன்று வழக்கமான " கால்பந்து " வடிவில் வகைப்படுத்தப்படவில்லை . அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 [ 10 ] இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் . நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான அமைப்பாக 1917 [ 11 ] இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது . ஆரம்பத்தில் பிரமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது . நகரில் ஆறு பிரதான சாலைகளும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளும் உள்ளன இது என்ன சொல்கிறது என்றால் , ஒரு வட்டத்தின் சுற்றளவு மற்றும் அதன் விட்டத்தின் விகிதாச்சாரம் ( ( 4 + 100 ) × 8 + 62000 ) / 20000 = 3 . 1416 , இந்த விடை ஆனது ஐந்து பொருளுடைய இலக்கங்களுக்கு துல்லியமாக பொருந்தும் . ( Rhododendron ferrugineum ) மங்களூர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய நகரமாகும் . இது ஒரு துறைமுக நகரமாகும் . மேலும் இதுவே தெற்கு கன்னட மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும் . இதன் மேற்கில் அரபிக் கடலும் கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன . 1870 இல் பிரிட்டனில் , சுமார் 75 கிளப்கள் பல்வேறு வகையான ரக்பி பள்ளி விளையாட்டை விளையாடின . அயர்லாந்து , ஆஸ்திரேலியா , கனடா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றிலும் " ரக்பி " கிளப்கள் இருந்தன . இருப்பினும் 1871 வரையில் ரக்பி விளையாட்டிற்கு என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் எதுவுமில்லை , அப்பொழுது இலண்டனிலிருந்து 21 கிளப்கள் ரக்பி கால்பந்து யூனியன் ( RFU ) அமைப்பை உருவாக்க ஒன்றிணைந்தன . ( இதற்கு எதிரிடையாக , இப்பொழுது பிளாக்ஹீத் ஹேக்கிங்கை தடைசெய்ய ஆதரவு கோரியது . [ neutralityis disputed ] ) முதல் அதிகாரப்பூர்வ RFU விதிகள் ஜூன் 1871 இல் ஏற்கப்பட்டன . இந்த விதிகள் பந்தைச் செலுத்துவதை அனுமதித்தன . அவை , கோல் புள்ளியில் எல்லையின் மீது பந்ததைத் தொடுதலை கோல் முயற்சிக்கும் முயற்சி , எல்லைகள் மற்றும் பொது விளையாட்டு ஆகியவற்றிலிருந்து கோலைக் கைவிடுதல் மற்றும் இன்னமும் முக்கிய போட்டி வடிவில் இருந்த பெனால்ட்டி மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கின . பதினாறாம் லூயியை முதலில் மக்கள் விரும்பியிருந்தாலும் அவனது ஆட்சித்திறமையின்மை மற்றும் நாட்டில் நிலவிய வறுமை , பட்டினி காரணமாக பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் போகப் போக அவன் மீதும் அவனுடைய மனைவி மரீ அன்டெனெட் மீதும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருந்தார்கள் . அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர் . அப்போது அச் சண்டாளர் சங்கரரிடம் " என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆன்மா நகர வேண்டுமா " எனக் கேட்க , சங்கரர் அவன் காலில் விழுவதாக சங்கர விஜயம் கூறுகின்றது . சூலை 23 கிரிகோரியன் ஆண்டின் 204வது நாளாகும் . ( நெட்டாண்டுகளில் 205வது நாள் ) . ஆண்டு முடிவிற்கு மேலும் 161 நாட்கள் உள்ளன . 1937 இல் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார் . அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது . இது இந்தி எதிர்த்து போராட்டமாக வெடித்தது . [ 23 ] நீதிக்கட்சியின் தமிழ் தேசியவாதிகளான சர் . ஏ . டி . பன்னீர் செல்வம் மற்றும் பெரியார் இப்போராட்டத்தினை முன்னின்று நடத்தினர் . இப்போராட்டம் 1938 இல் பல்ர் கைது செய்யப்பட்டு சிறையில் இராஜாஜி அரசால் [ 24 ] ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் , பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் , பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியிலும் பணியாற்றிய இவர் மக்கள் நல உரிமை கழகம் என்ற தனி அமைப்பை நடத்தினார் . தற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் அவைத் தலைவராக பணியாற்றி வருகிறார் . சிங்களர்களின் பூமியாகிய புலனருவா என்ற இடத்தில் தனது ரகசியப் படைத்தளத்தை அமைத்து சோழர்களை எதிர்க்க திட்டம் தீட்டினான் சிங்கள இளவல் . மகானகக்குல்லாவில் தனது ரகசியப் படையை திடப் படுத்தி விட்டு , புலனருவாவில் இருந்தும் அனுராதபுரத்தில் இருந்தும் அதிரடி தாக்குதல் நிகழ்த்தினான் சிங்களன் . நடுவில் இருந்த மகானகக்குல்லாவிலும் எதிர்பாராத விதமாக கழகம் ஏற்பட்டது . இவ்வாறாக சோழ அரசின் பலம் சிங்கள தேசத்தில் குன்றியது . மட்டக்களப்பில் அளிக்கை செய்யப்படும் பாரம்பரிய கலை வடிவங்களில் மத்தளம் , சல்லரி என்னும் இசைக்கருவிகளே ( வாத்தியங்களே ) பயன்படுத்தப்படுகின்றன . ஆனால் பறைமேளக் கூத்தில் பயன்படுத்தப்படும் பறை , சொர்ணாலி என்பன பாரம்பரிய அரங்க வடிவங்கள் எவற்றிலும் பாவிக்கப்படுவதில்லை . இவை பறைமேளக் கூத்திற்கே தனிச்சிறப்புடைய இசைக்கருவிகளாகக் ( வாத்தியங்களாகக் ) கொள்ளப்படுகின்றன . தொல்பொருட்கள் அல்லது தொல்லியல் அம்சங்கள் இருப்பதைக் கொண்டே களங்களை அடையாளம் காணுதல் மரபு . அடுப்புகள் , கட்டிடங்கள் போன்றவை பொதுவான தொல்லியல் எச்சங்களாகும் . மனித நடவடிக்கைகளினால் விளைந்த ஆனால் வேண்டுமென்றே மாற்றங்கள் செய்யப்படாத எலும்புகள் , செதில்கள் , விதைகள் போன்ற உயிரியல் பொருட்கள் , உயிரெச்சங்கள் முதலியனவும் தொலியல் களங்களில் பொதுவாகக் காணப்படுவனவாகும் . பழையகற்காலம் , இடைக்கற்காலம் போன்றவை தொடர்பில் , சிறிய செதுக்கப்பட்ட கல்கூட ஆய்வுக்கு உரியதாக இருக்கும் . நிலத்தோற்றத் தொல்லியல் , தனித்தனியான மனித நடவடிக்கைகளைப் பரந்த சூழலியல் பின்னணியிலேயே நோக்குகிறது . இது , களங்களின் வரையறுக்கப்பட்ட எல்லை என்னும் கருத்துருவை மேலும் சிக்கலாக்குகிறது . மேலும் , நிலவியல்சார் தொல்லியலாளர்களும் , சூழலியல்சார் தொல்லியலாளர்களும் , மனித நடவடிக்கைகளுடன் தொடர்பற்ற ஆனால் , ஒரு தொடர்ச்சியான இயற்கையான நிலவியல் அல்லது கரிமப் படிவுகளை ஆய்வுக்குரிய ஒன்றாகக் கருதக் கூடும் . 1 ) யோசுவா ( Joshua ) Thesaurus என்னும் இலத்தீன் சொல்லைப் பயன்படுத்தி , சதுரகராதியைக் கருவூலம் என்று வீரமாமுனிவர் குறிப்பிடுவது கருதத்தக்கது . சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி . ஒத்த கருத்துடைய சொற்களை ஓரிடத்தில் சேர்த்துக் கொடுப்பது கருவூலம் . ஆகும் . சதுரகராதியில் ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது . மேலும் நெடில் , கீழெதுகை , தொடைப்பதம் , அனுபந்த அகராதி என்ற உட்பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன . அண்மைக் காலங்களில் இந்தியா " ஆசியான் " எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும் , " சார்க் " எனப்படும் பிரதேச ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலும் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்து வருகிறது . ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரமான ஆதரவு நாடும் , தொடக்ககால உறுப்பு நாடுமான இந்தியா , இச் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக 55 , 000க்கு மேற்பட்ட படையினரையும் , காவல் துறையினரையும் , நான்கு கண்டங்களில் சேவையாற்றுவதற்கு அனுப்பியுள்ளது . எனினும் , பல விமர்சனங்களையும் , இராணுவத் தேவைகள் தொடர்பான தடைகளையும் சந்தித்தபோதிலும் , அணுவாற்றல் திட்டங்களில் தனது இறைமையைப் பேணிக்கொள்ளும் விருப்பினால் , முழுமையான அணுக்கருச் சோதனைத் தடை ஒப்பந்தம் , அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்து வருகின்றது . இந்தியாவின் அண்மைக்கால நடவடிக்கைகளினால் அது ஐக்கிய அமெரிக்கா , சீனா , பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தி வருகின்றது . பொருளியல் அடிப்படையில் , இந்தியா ஆசியா , தென்னமெரிக்கா , ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பிற வளரும் நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது . ஊழல் அதிகரித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன . [ 24 ] குறிப்பாக ஆயுதக் கொள்வனவில் பெருமளவு பண மோசடி செய்யப்படுகிறது . பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார் . பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார் . இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார் , காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியர் பெருமக்களாக விளங்கினர் . ஆக்ரா கோட்டை   · அஜந்தா குகைகள்   · சாஞ்சி   · சம்பானர் - பாவகாட் தொல்லியல் பூங்கா   · சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்   · கோவா தேவலயங்களும் கன்னிமாடங்களும்   · எலிபண்டா குகைகள்   · எல்லோரா குகைகள்   · ஃபத்தேப்பூர் சிக்ரி   · தஞ்சைப் பெரிய கோயில்   · ஹம்பி   · மாமல்லபுரம்   · பட்டடக்கல்   · உமாயூன் சமாதி   · கசிரங்கா தேசிய பூங்கா   · கேலாதியோ தேசிய பூங்கா   · காசுராகோ   · மகாபோதி கோயில்   · மானாசு வனவிலங்குகள் சரணாலயம்   · டார்ஜிலிங் மலை இரயில் பாதை   · நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு   · குதுப் மினார்   · செங்கோட்டை   · பிம்பெட்கா பாறை வாழிடங்கள்   · கொனார்க் சூரியன் கோயில்   · சுந்தர்பான் தேசியப் பூங்கா   · தாஜ் மகால் ஒரு ஒற்றை மெட்ரோபாலிட்டன் மண்டல மேம்பாட்டு அமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தில் ( பிஎம்ஆர்டிஏ ) , ஒன்றிணைந்த முனிசிபல் கவுன்சில்கள் , கார்ப்பரேஷன்கள் மற்றும் பிற புனே உள்ளூர் அரசுகள் , பிம்ப்ரி - சின்ச்வாட் , லோனாவாலா , தாலேகான் , போர் , ஷிரூர் , சாஸ்வத் ஆகியவையும் , மூன்று கண்டோன்மெண்டுகள் மற்றும் நகரத்திற்கு அருகாமையிலுள்ள நூறு கிராமங்களை உள்ளடக்கியவை . இது 1997 ஆம் ஆண்டில் இருந்து பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன , ஆனால் இந்த ஆண்டு வரை எந்த விளைவும் ஏற்படவில்லை [ 16 ] . இந்த அமைப்பு , புனே மெட்ரோபாலிட்டன் நகரத்தின் உள்கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கான நிலத்தை பெறுவதிலும் தரிசு நிலத்தை மேம்படுத்துவதிலுமான அதிகாரத்தைப் பெறும் . கார்கில் போர் ( Kargil War ) அல்லது கார்கில் பிரச்சனை 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த போராகும் . இந்தப் போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது . மே 1999இல் பாகிஸ்தானி இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி இந்தியாவில் நுழைந்தனர் . இரண்டு மாதங்களால் மிக உயரத்தில் நடந்த போரில் இந்திய வான்படை போராளிகள் மீது தாக்குதல் செய்து அவர்கள் திரும்பி கட்டுப்பாடுக் கோடுக்கு திரும்பினர் . கிருஷ்ணர் இந்து சமய கடவுளாவார் . இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார் . மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது . இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள் . இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும் , வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர் . இது தவிர , கேசவன் , கோவிந்தன் , கோபாலன் , போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார் . வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி , ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நந்நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப் படுகிறது . நியு கலிடோனியா ' [ 4 ] பிரான்சின் கடல்கடந்த மண்டலமாகும் . இம்மண்டலத்தில் முக்கிய தீவான கிரேன்ட் டெரேயும் , லோயல்ட்டீ தீவுகளும் ஏனைய சிறிய தீவுகளையும் உள்ளடக்கியதாகும் . இம்மண்டலம் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் மெலனீசியா துணைப்பகுதியில் அமைந்துள்ளது . இது 18 , 575 . 5 சதுர கிலோமீட்டர் பரப்பளைவைக் கொண்டுள்ளது . 2007 ஆம் ஆண்டின் உத்தியோகப்பட்ச கணிப்பீடுகளின் படி இங்கே 240 , 400 பேர் வாழ்கின்றனர் . [ 1 ] a , b , c , ch , d , e , f , g , h , i , j , k , l , ll , m , n , ñ , o , p , q , r , s , t , u , v , w , x , y , z . எதிர்மன்னசிங்கம் போத்துக்கீசரின் உதவியுடன் 25 வருடங்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டான் . 1616 ஆம் ஆண்டில் இவன் நோய்வாய்ப்பட்டு மரணமானான் . பட்டத்துக்கு உரிமையுள்ளவனாக இருந்த இவனது மகன் சிறுவனாக இருந்தான் . உரிய வயது வரும்வரை அவனையும் , நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தனது மாமனான அரசகேசரியிடம் அரசன் ஒப்படைத்திருந்தான் . எனினும் , அரசகேசரியைக் கொன்று இப்பொறுப்பைச் சங்கிலி குமாரன் எடுத்துக்கொண்டான் . பரிசோதனை ஆய்வாளர்கள் , பல்வேறு வகையான அளவீடுகள் , இணக்கவீதம் , எதிர்ச்செயல் புரியும் நேரம் , பல்வேறு மனோரீதியான அளவீடுகள் எல்லாம் பயன்படுத்துகின்றனர் . பரிசோதனைகள் குறிப்பிட்ட தாற்காலிகப் பொருள்விளக்கக் கோட்பாடுகள்பெற அதை சோதிக்க ( விதிதரு அணுகுமுறையிலும் ) , ( தொகுப்பாய்வு அணுகு முறையிலும் ) செயல்முறை உறவுகள் மதிப்பிட ஏதுவாகின்றன . அவைகள் ஆய்வாளர்கள் நடத்தை , சூழ்நிலை இரண்டிற்கு முள்ள தொடர்புகள் நிறுவப்பட துணைபுரிகின்றன . ஒரு பரிசோதனையில் ஒன்று அல்லது அதற்குமேலும் உள்ள ( மாறியல் மதிப்புரு ) நலன்களை சுயேச்சையானமதிப்புருக்களைக் கொண்டே கட்டுப்படுத்த இயலும் . மற்ற முறையில் அளவிட ( சுயேச்சை மாறியல் மதிப்புருக்கள் ) அம்மதிப்புக்களையே பயன்படுத்தியே பல்வேறு நிலவரங்கள் காணலாம் . பரிசோதனைகள் உளவியலில் பல பகுதிகளில் ஆரம்ப வழிமுறை ஆய்வுகளாக உள்ளன . அதிலும் குறிப்பாக அறிவாற்றல் பகுதி - மனோஆதராரம் - கணக்கியல் உளவியல் , மனோ உடலியல் , உயிரியல் உளவியல் , மற்றும் அறிவாற்றல் சார்ந்த நரம்பு இயல் விஞ்ஞானம் ஆகும் . 1990ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் நட்பு நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியும் , ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது . ஐரோப்பிய சமூகத்தை கிழக்கு - மைய ஐரோப்பா நோக்கி விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு , அச் சமூகத்தின் உறுப்பு நாடுகளாக இணைவதற்கான தகுதிகளை வரையறுக்கும் கோப்பன்ஹேகன் கட்டளைவிதி ( Copenhagen criteria ) ஏற்றுக்கொள்ளப்பட்டது . இது சமயம் தெற்கத்திப் பாளையக்காரர்களை அடக்கி கப்பம் பெற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியர்க்கும் ஆற்காடு நவாபுவுக்கும் பேரருதவி புரிந்தார் . பொறாமை கொண்ட ஆற்காடு நவாபு முகமது அலி . , கான் சாஹிப் வசூலிக்கும் கிஸ்தித்தொகையை தன்னிடமே செலுத்த வேண்டுமென கம்பெனியரிடம் வாதாடினார் . அனுமதியும் பெற்றார் . இதனை ஏற்றுக்கொள்ளாத கான் சாஹிப் ஆற்காடு நவாபிற்கும் கம்பெனிக்கும் எதிராகப் போர்க் கொடி தூக்கி அவர்களது பகைமையினைப் பெற்றார் . கான் சாஹிப் தன்னிச்சையாக மதுரை சுல்தானாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார் . கான் சாஹிபின் இறுதி நாட்கள் 1764ம் ஆண்டில் கான் சாஹிபின் மதுரைக் கோட்டைமீது கம்பெனிப் படைகளும் நவாபின் படைகளும் முற்றுகையிட்டன . கான் சாஹிபின் நண்பர் சீனிவாச ராவ் மருத்துவர் பாபா சாஹிப் மற்றும் ராணுவ ஆலோசகர் மார்ச்சன்ட் ஆகியோரது சதிச் செயலால் கான் சாஹிப் கைது செய்யப்பட்டு மதுரையில் உள்ள கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு 15 - 10 - 1764ல் ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார் . 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடல் புதைக்கப்பட்ட சம்மட்டிப்புரத்தில் தர்கா ஒன்று ஷேக் இமாம் என்பரால் எழுப்பப்பட்டு அது இன்றும் கான் சாஹிப் பள்ளி வாசல் என அறியப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது . [ 2 ] அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் உசேன் போல்ட் அல்லது யூசைன் போல்ட் ( Usain Bolt , பி . ஆகஸ்ட் 21 , 1986 ) டிரிலானி , யமேக்காவில் பிறந்த தட கள ஆட்டக்காரர் . 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 9 . 69 நொ நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார் . அத்துடன் 200 மீ ஓட்டம் ( 19 . 30 வினாடி ) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர் ; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37 . 10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார் . இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார் . 2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார் . மனிதன் தோன்றியது முதலே பொறியியல் அவனது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது . குடிசார் பொறியியல் , மனிதன் நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டுத் தனக்கென வீடுகளை அமைத்துக்கொள்ளத் தொடங்கிய கிமு 4000 தொடக்கம் 2000 வரையிலான காலப்பகுதியில் எகிப்து , மெசொப்பொத்தேமியா ஆகிய பகுதிகளில் முறையாகத் தொடங்கியது எனலாம் . இக்காலத்தில் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் பெறத்தொடங்கி சில்லு , பாய்களைக் கொண்டு கடலோடுதல் என்பன கண்டுபிடிக்கப்பட்டன . கிமு 2700 - 2500 காலப்பகுதியில் எகிப்தில் அமைக்கப்பட்ட பிரமிட்டுகளே முதல் பெரிய கட்டுமான அமைப்புக்கள் எனலாம் . சிந்துவெளி நாகரிகம் , கிரேக்க நாகரிகம் , ரோம நாகரிகம் போன்ற கிறிஸ்துவுக்கு முந்தியகால நாகரிகங்களிலும் குடிசார் பொறியியல் வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டுக்களைக் காணமுடியும் . ஹிஸ்பானிக் மற்றும் லத்தீன் அமெரிக்கர்களின் ( இந்த பதங்கள் அதிகாரப்பூர்வமாக ஒன்றோடொன்று மாற்றிக்கொள்ளலாம் . ) மக்கள்தொகை வளர்ச்சி ஒரு பெரும் மக்கள் சமூகவியல் போக்காகும் . ஹிஸ்பானிக் வம்சாவளியை சேர்ந்த 45 . 4 மில்லியன் அமெரிக்கர்கள் ஒரு தனித்துவமான " இனத்தை " பங்களிப்பதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பால் அடையாளம் காணப்பட்டுள்ளது ; 64 % ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் மெக்சிகோ வம்சாவளியினர் . [ 135 ] 2000 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கு இடையில் , நாட்டின் ஹிஸ்பானிக் மக்கள்தொகை 27 % உயர்ந்தது , அதே சமயத்தில் ஹிஸ்பானியர் அல்லாத மக்கள்தொகை வெறும் 3 . 6 % மட்டுமே வளர்ந்தது . [ 134 ] இந்த வளர்ச்சியில் பெரும்பகுதி குடியேற்றத்தால் நிகழ்ந்ததாகும் ; 2007 ஆம் ஆண்டில் , அமெரிக்க மக்கள்தொகையில் 12 . 4 % வெளிநாட்டில் பிறந்தவர்கள் , அதில் 54 % பேர் லத்தீன் அமெரிக்காவில் பிறந்தவர்கள் . [ 136 ] { 2 / } [ 137 ] குழந்தைப்பேறும் ஒரு காரணியாக இருக்கிறது ; சராசரி ஹிஸ்பானிக் பெண் ஒருவர் தனது வாழ்நாளில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள் . ஒப்பீட்டளவு மகப்பேறு விகிதம் ஹிஸ்பானியர் அல்லாத கறுப்பின பெண்களிடையே 2 . 2 ஆகவும் ஹிஸ்பானியர் அல்லாத வெள்ளை இன பெண்களிடையே 1 . 8 சதவீதமாகவும் ( இடப்பெயர்ச்சி விகிதமான 2 . 1 க்கு கீழே ) இருக்கிறது . [ 132 ] சிறுபான்மையினர் ( மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் வரையறை படி , ஹிஸ்பானியர் அல்லாத , பல இன வெள்ளையர் அல்லாத அனைவரும் ) மக்கள்தொகையில் 34 % ஆக இருக்கிறார்கள் ; இவர்கள் 2042 வாக்கில் பெரும்பான்மையினர் ஆகி விடுவர் என மதிப்பிட்டுள்ளது . [ 138 ] { 2 / } [ 139 ] புத்தர் கடவுள் இல்லை . அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர் . பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை , மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள் . தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்புப் படை 1994 ஆம் ஆண்டில் [ 38 ] [ 39 ] முன்னாள் தென்னாப்பிரிக்க பாதுகாப்புப் படை , ஆப்பிரிக்க தேசியவாத குழுக்களான உம்கோந்தோ வே சிஸ்வே மற்றும் அசனியன் மக்கள் விடுதலைப் படை மற்றும் முன்னாள் பான்டுஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆகியவற்றின் தன்னார்வ படையினராக உருவாக்கப்பட்டது . [ 38 ] தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்புப் படை நான்கு கிளைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது . அவை , தென்னாப்பிரிக்க ராணுவம் , தென்னாப்பிரிக்க விமானப்படை , தென்னாப்பிரிக்க கப்பற்படை , மற்றும் தென்னாப்பிரிக்க மருத்துவ சேவைகள் ஆகும் . [ 40 ] அமெரிக்காவில் உணவு விலைகளில் சேர்க்கப்பெறும் நிகழ்முறையாக்கம் , விநியோகம் மற்றும் சந்தையிடல் ஆகியவை விவசாயத்திற்கு அளிக்கப்பட்ட செலவுகள் வீழ்ச்சியுற்றபோது அதிகரித்தது . 1960 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை விவசாயத்தின் பங்கு 40 சதவிகிதமாக இருந்தது , ஆனால் 1990 ஆம் ஆண்டிலிருந்து 30௦ சதவிகிதமாகவும் , 1998 ஆம் ஆண்டு 22 . 2 சதவிகிதமாகவும் வீழ்ந்தது . சந்தையை மையப்படுத்தல் இந்தத் துறையிலும் அதிகரித்து . 20 முன்னணி உணவு உற்பத்தியாளர்கள் , 1954 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டதைவிட இரண்டுமடங்குக்கும் அதிகமாக 1995 ஆம் ஆண்டு பாதி உணவு நிகழ்முறை மதிப்பை வைத்திருந்தனர் . 1992 ஆம் ஆண்டு 32 சதவிகிதத்தோடு ஒப்பிடுகையில் , 2000 ஆம் ஆண்டு ஆறு முன்னணி சூப்பர்மார்க்கெட்கள் 50௦ சதவிகித அளவிலான விற்பனை செய்திருந்தன . இருப்பினும் , அதிகரித்த சந்தை மையப்படுத்தலின் மொத்த விளைவு திறனை மேம்படுத்துவதாக இருந்தது , இந்த மாற்றங்கள் உற்பத்தியாளர்கள் ( விவசாயிகள் ) மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து பொருளாத உபரியை மறுவிநியோகம் செய்தது , அத்துடன் நாட்டுப்புற சமூகங்களுக்கு பாதகமான தாக்கங்களையும் ஏற்படுத்தியது . [ 44 ] தமிழகப் பேரூராட்சி மன்றங்கள் இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர் . இந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன . இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் பேரூராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் . இந்த பேரூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது . இந்த பேரூராட்சிமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பேரூராட்சி மன்றத் தலைவராகவும் , ஒருவர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார் . பேரூராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி பேரூராட்சிச் செயல் அலுவலர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார் . இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14 , 871 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் . [ 1 ] இவர்களில் 50 % ஆண்கள் , 50 % பெண்கள் ஆவார்கள் . ஜமீன் ஊத்துக்குளி மக்களின் சராசரி கல்வியறிவு 68 % ஆகும் , இதில் ஆண்களின் கல்வியறிவு 75 % , பெண்களின் கல்வியறிவு 61 % ஆகும் . இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59 . 5 % விட கூடியதே . ஜமீன் ஊத்துக்குளி மக்கள் தொகையில் 11 % ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள் . கேப்லேரின் கிரகங்கள் அசைவுபற்றிய விதிகள் சூரியனின் வட்டப் பாதையில் உள்ள பொருள்களை விளக்குகின்றன . அந்த கேப்லேரின் விதிகள்படி , ஒவ்வொரு பொருளும் சூரியனின் நீள் வட்டம் அதில்ஒருமுகமாகவே பயணிக்கின்றது . சூரியனுக்கு அருகில் இருக்கின்ற பொருள்கள் ( சிறிய அரைமுக்கிய ஊடூ அச்சுக்கள் ) காரணமாக சிறிய வருடம் காலம் கொண்டுள்ளது . நீள்வட்டப் பாதையில் வலம்வரும் ஒருபருப்பொருளின் தூரம் சூரியனிடம் இருந்து உள்ளது பொறுத்தே வேறுபட்டு அமையும் . அதேபோல ஒருபொருள் எவ்வளவு தூரம் என்பது தான் முக்கியம் . அருகில் நெருங்கி இருப்பின் ' பரிதி அண்மை ' என்றும் அது நீண்ட தூரத்தில் இருப்பின் ' பரிதி சேய்மை ' எனவும் அழைக்கப்படும் . ஒவ்வொரு பொருளும் ' பரிதி அண்மை ' யில் வேகம் விரைவாகவும் , அதே சமயம் ' பரிதி சேய்மை ' யில் மெதுவாகவும் கடக்கின்றது . பொதுவாக கிரகங்களின் வட்டப் பாதைகள் யாவும் சுற்று வட்டமாகவே இருக்கும் . ஆனால் பலவகையான வால்மீன்கள் , நட்சத்திர மீன்கள் மற்றும் குயிபேர் திணைமண்டலங்கள் தமக்கு என பின்பற்றிச் செல்வதோ அதிகமாக நீள்வட்டப் பாதைகள் என்பது குரிப்பிடத்தக்கது . ரித்திக் ரோஷன் ( ஹிந்தி : ऋतिक रोशन [ ˈrɪtɪk ˈroːʃən ] ; பிறப்பு : 10 ஜனவரி 1974 ) [ 1 ] பாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் இந்திய நடிகர் ஆவார் . 2008ல் கொலம்பியா மாவட்டத்தில் 591 , 833 மக்கள் இருப்பதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை கணித்துள்ளது . வேலை நாட்களில் புறநகர்களில் இருந்து இங்கு பயணப்படுபவர்களின் எண்ணிக்கையால் மாவட்டத்தின் மக்கள்தொகை 2005ல் 71 . 8 % அதிகரித்திருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள் . பகல் வேலைகளில் இதன் மக்கள்தொகை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளார்கள் [ 42 ] . அருகிலுள்ள மேரிலாந்து , வர்ஜீனியா கவுண்டிகளை இணைத்த வாசிங்டன் பெருநகர பகுதியின் மக்கள் தொகை ஐந்து மில்லியனுக்கும் அதிகமாகும் , இது ஐக்கிய அமெரிக்காவில் ஒன்பதாவது பெரியதாகும் . ஏனாதிநாதர் வாட்படை பயிற்றும் ஆசிரியத்தொழிலை மேற்கொண்டு வாழும் காலத்தில் போர்பயிற்சி பெறவிரும்பிய பலரும் அவரையே சார்ந்து பயின்றனர் . இதனால் அவரது தாய்முறையிலான அதிசூரன் என்பானுக்கு அத்தொழில் வருவாய் குறைந்தது . அதனால் ஏனாதிநாதர் மீது பொறாமையுற்ற அதிசூரன் வீரர் கூட்டத்தோடு சென்று ' வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது ' என அவரை போருக்கு அறைகூவியழைத்தான் ; ஏனாதியார் போர்க்கோலம் பூண்டு சிங்க ஏறுபோல் புறப்பட்டார் . அவரிடம் வாள் வித்தை பயிலும் காளையரும் வாள்வீரரான அவரது சுற்றத்தலைவரும் அவரின் இரு பக்கமும் சூழ்ந்து சென்றனர் . ' நாம் இருவரும் சேனைகளை அணிவகுத்துப் போர் செய்வோம் . போரில் வென்றார் யாரோ அவரே வாள் பயிற்றும் உரிமையைக் கைக்கொள்ள வேண்டும் ' . என்று அங்கு அதிசூரன் கூறினான் . ஏனாதிநாதரும் அதற்கு இசைந்தார் . இருவரிடையேயும் நடந்த வாட் போரில் அதிசூரன் தோற்றோடினான் . ரூபிள் ( குறியீடு : RUB ) , ரஷ்யா நாட்டின் நாணயம் . இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா , தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது . பெலருஸ் , ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ ரூபிள் ” என்றே அழைக்கப்படுகின்றன . அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ ர்ஷ்ய ரூபிள் ” என்றும் அழைக்கப்படுகிறது . முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன . தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை . ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன . ஈரான் , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பேசப்பட்ட பாரசீக மொழியில் இருந்து தாஜிக் மொழி பிரிவடைந்தது . நாட்டு எல்லைகள் , தரப்படுத்தல் நடவடிக்கைகள் , அயலிலுள்ள ரஷ்ய மற்றும் துருக்கிய மொழிகளின் தாக்கம் என்பவையே இம் மாற்றத்துக்கான காரணங்கள் ஆகும் . மனித இனம் அல்லாதோரிடம் , ட்யுமர் ( கட்டி ) உயிரணுக்கள் அவர்களுக்குள்ளாகவே பகர்ந்து கொண்டதால் , சில வகையிலான புற்றுநோய் அவைகளை பாதிப்பதாக கண்டுள்ளது . இந்த நிகழ்வு , நாய்களில் ச்டிச்கேர்ஸ் சர்கோமா ( சதைப்புற்று ) உள்ள நாய்களில் தென்படுகிறது , இதை கநைன் ட்றன்ச்மிச்சிபில் வேநேரியல் கட்டி [ 28 ] என்று அழைப்பர் , மேலும் டெவில் பேசியல் ட்யுமர் நோய் என்று டாச்மேனியன் டெவில்களிலுள்ளது . . லூனா 1 சோவியத் ஒன்றியத்தினால் உருவாக்கப்பட்ட விண்கலம் . இது ஜனவரி 2 1959 இல் விண்வெளிக்கு ஏவப்பட்டது . அத்துடன் ' பொன்மணி ' திரைப்படத்துக்கு பின்னணிக் குரல் கொடுத்துமுள்ளார் . இதன் ஒரேயொரு இயற்கைத் தீவு சாரு தீவு ( 猿島 , Saru - shima ) ஆகும் . இதைவிட பல செயற்கை தீவுகளும் இங்குள்ளன . ஜோசப் ஸ்டாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் ரஷ்ய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் ( Iosif Vissarionovich Stalin , இரசிய மொழி : Иосиф Виссарионович Сталин , 18 டிசம்பர் , 1878 - மார்ச் 5 , 1953 ) லெனின் மறைவுக்குப் பின் , சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை , தலைவராக விளங்கினார் . இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை , புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது ; அதன் பொருளாதாரம் மேம்பட்டது . ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதார சீரமைப்புகள் குறும் நோக்கிலும் தொலைநோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது . மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை 15 ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும் பத்து சதவீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும் உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடம் இருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள் . இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது . அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார் . 1979 - ம் ஆண்டு செப்டம்பர் 17 - ம் தேதி இறந்தார் . அப்போது முதல்வராக இருந்த எம் . ஜி . ஆர் . இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர் . அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர் . ஐபாட் பேட்டரிகள் பயனர்களால் நீக்கப்படவோ அல்லது மாற்றியமைத்துக்கொள்ளவோ என்று வடிவமைக்கப்படவில்லை , இருப்பினும் சில பயனர்களால் அந்த பெட்டியை அவர்களாவே திறக்க முடிந்திருக்கிறது , வழக்கமாக ஐபாட் பேட்டரிகளை மாற்றித்தரும் மூன்றாம் நபர் தரும் குறிப்புகளைப் பின்பற்றி செய்ய முடிந்தது . இந்த பிரச்சினைகளோடு சேர்த்து , ஆப்பிள் துவக்கத்தில் தீர்ந்துபோன பேட்டரிகளை மாற்றித்தரவில்லை . அதிகாரப்பூர்வமான கொள்கை என்னவென்றால் வாடிக்கையாளரானவர் புதிதாக்கப்பட்ட மாற்று ஐபாடை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் , அதனுடைய செலவு புத்தம் புதிதாக ஒன்றை வாங்குவதற்கு சமமானதாகும் . லித்தியம் ஐயன் பேட்டரிகள் அனைத்தும் ஏறத்தாழ தங்களது ஆயுளிலேயே [ 81 ] திறனை இழந்துவிடுகின்றன ( நீடித்துழைக்கும் ஆயுள் காலத்திற்கான வழிகாட்டுக் குறிப்புகளும் கிடைக்கின்றன ) என்பதோடு இந்தச் சூழ்நிலை மூன்றாம் நபர் மாற்றித்தரும் பேட்டரி பொருட்களுக்கான சந்தைக்கு வழியமைத்துவிடுகிறது . புவியின் மேற்பரப்பில் எட்டில் ஒரு பங்கு மட்டுமே மனிதன் வாழ உகந்ததாக கணக்கெடுப்பு காட்டுகின்றது மேலும் மூன்றில் ஒரு பங்கு நீராலும் மற்றும் நிலத்தில் பாதி பாலைவனமாகவோ , ( 14 % ) [ 138 ] உயர்ந்த மலைகளாகவோ ( 27 % ) , [ 139 ] அல்லது குறைந்த தகுதி உடைய இடங்களாகவோ உள்ளன . புவியின் வடகோடியில் இருக்கும் நிரந்தர குடியிருப்பு கனடா நாட்டிலுள்ள நுனாவட் ( Nunavut ) மாகாணத்திலுள்ள , எல்லெஸ்மியர் தீவிலுள்ள ( Ellesmere ) அலர்ட் ( Alert ) நகரமாகும் . [ 140 ] ( 82 ° 28 ′ N ) அதே போன்று தென் கோடியில் இருக்கும் குடியிருப்பு , அண்டார்ட்டிகாவில் தென் துருவத்திலிருக்கும் , அமண்ட்சன் - ஸ்காட் தென் துருவ நிலையம் ஆகும் . ( 90 ° S ) பீட்டில்ஸ் ( The Beatles ) இங்கிலாந்தின் லீவர்பூல் மாகாணத்தைச் சார்ந்த ஒரு ராக் இசைக்குழுவாகும் . 1960 - ல் இக்குழு உருவானது . 1962 முதல் இந்த இசைக்குழுவில் ஜான் லெனன் , பௌல் மக்கார்ட்டினி , ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் ரிங்கோ ஸ்டார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர் . இசைக்குழு வரலாற்றில் இவர்களுடைய காலத்தில் மட்டுமல்லாது எல்லாக் காலங்களிலுமே தனிப்பெருமை வாய்ந்த குழுவாக இருந்த பெருமை பீட்டில்ஸையே சாரும் . மிகவும் புகழ் பெற்ற இசைக்குழுவாக இவர்கள் வளர்ந்தபோது , பீட்டில்மேனியா எனப்படும் அளவுக்கு இக்குழு மீது அதிகப்படியான விருப்பம் ரசிகர்களிடையே வளர்ந்தது . அவர்களின் பாட்டுக்களும் நாளாக நாளாக மிகவும் முன்னேற்றம் அடைந்தது . வளர்ச்சித் தத்துவங்களின் ஒளிவிளக்காய் திகழ்ந்த அவர்களின் பாட்டுக்கள் 1960 - களில் சமூக மற்றும் கலாச்சார புரட்சிகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது . ஏனென்றால் சிக்னல்0 மற்றும் சிக்னல்1 இரண்டுமே ஒரேநேரத்தில் காற்றில் டிரான்ஸ்மிட் செய்கிறது , அவை மூல சிக்னலை ( raw signal ) உருவாக்க ஒன்று சேர்க்கப்படுகின்றன : பாலிவுட்டில் உருது மொழியின் கவிதைச் சொற்கள் மிகுதியாக பயன்படுத்தப்பட்டாலும் , இதை முறையாகச் சொல்வதானால் ஹிந்தித் திரைப்பட [ 6 ] உலகு என்றே கூற வேண்டும் . தற்போது இதன் உரையாடல்கள் மற்றும் பாடல்களில் இந்திய ஆங்கிலம் அதிக அளவில் தென்படும் போக்கு மிகுந்து வருகிறது . ஆங்கில வார்த்தைகள் சொற்றொடர்கள் மற்றும் முழு ஆங்கில வாக்கியங்கள் போன்ற அம்சங்களைக் கொண்ட வசனங்கள் உள்ள முழுத் திரைப்படங்களைக் காண்பது என்பது தற்போது அசாதாரணமானது அல்ல . [ 7 ] கிருஷ்ணனும் மற்ற மாடு மேய்க்கும் சிறுவர்களும் வெண்ணெய் திருடியதையும் மற்ற ' கோபியர்கள் ' அதை தடுக்க முயன்றதையும் நினைவு கூறும் வகையில் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குஜராத்தில் உள்ள அஹமதாபாத்தில் தெருவில் உயரத்தில் கட்டி வைக்கப் பட்டிருக்கும் வெண்ணெய் நிரம்பிய பானையை ஆண்கள் மனித பிரமிடுகள் மூலமாக அடைந்து அதை உடைக்க முயற்சிப்பார்கள் . அச்சமயம் பெண்கள் நிறம் கலந்த நீரை அவர்கள் மீது தெளித்து அதைத் தடுக்க முயற்சிப்பார்கள் . இந்த நேரத்தில் கிருஷ்ணர் தங்கள் வீடுகளுக்கு வெண்ணெய் திருடுவதற்காக வரலாம் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நிறங்களால் நனைக்கப்பட்ட ஆண்கள் பெரிய ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கேலி செய்யப்படுவார்கள் . இறுதியாக பனையை உடைப்பவரே அந்த சமூகத்தில் அந்த ஆண்டின் ஹோலி ராஜாவாக முடிசூட்டப்படுவார் . முன்னேறிய நாடுகளில் , வன்முறைக் குற்ற அளவுகளில் சராசரிக்கும் அதிகமான அளவை அமெரிக்கா கொண்டுள்ளது , குறிப்பாக உயர்ந்த அளவு துப்பாக்கி வன்முறை மற்றும் கொலைக்குற்றங்கள் நிகழ்கின்றன . [ 191 ] 2007 ஆம் ஆண்டில் , 100 , 000 பேருக்கு 5 . 6 கொலைகள் நிகழ்ந்தன , இது அண்டை நாடான கனடாவைக் காட்டிலும் [ 192 ] மூன்று மடங்கு அதிகமான அளவாகும் . { 1991 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 42 % வரை சரிவு கண்ட { 5 / } அமெரிக்க கொலைக்குற்ற விகிதம் பின் தொடர்ந்து ஏறக்குறைய சீராக இருக்கிறது . [ 192 ] துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை என்பது சர்ச்சைக்குரிய அரசியல் விவாதமாய் இருக்கிறது . மாண்புமிகு தியோபில் அவர்களே , நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர் ; தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர் . அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு , அவற்றை ஒழுங்குபடுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன் ( லூக் 1 : 1 - 4 ) . அல்டாப்ரா இராட்சத ஆமை ஜியோசெலோன் ஜைஜான்டியா கிரக்கடோவா தீவின் மூன்றில் இரண்டு பகுதிகள் இந்த எரிமலைக் குமுறலினால் அழிந்தன . 1927ம் ஆண்டு எரிமலைக் குமுறல்களை அடுத்து இங்கு அனாக் கிரக்கடோவா என்ற புதிய தீவு உருவானது . இது கிட்டத்தட்ட 2 கிமீ ஆரையும் கடல் மட்டத்தில் இருந்து 200 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது . சுவிட்சர்லாந்தில் நீர் மின்சாரம் மூலம் 56 % மற்றும் அணுசக்தி இலிருந்து 39 % மின்சாரம் , உற்பத்தி செய்யப்படுகிறது , இதில் 5 % மின்சாரம் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மின்சக்தி ஆதாரங்களால் கிடைக்கிறது , அவை ஏறத்தாழ CO2 அற்ற - மின்சாரம் - உருவாக்கும் நெட்வொர்க்காக உள்ளன . 4 . ஓம்காரம் மாமலேசுவரர் - ஓம்காரம் ( மத்தியப்பிரதேசம் ) காமராஜர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார் . அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர் . அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள் . தாயார் சிவகாமி அம்மாள் மட்டும் , அவரை " ராஜா " என்றே அழைத்து வந்தார் . நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி , ‘ காமராஜ் ’ என்று ஆனது . சமய சார்புள்ள அல்ல சமய கட்டுப்பாடுள்ள Shria Law போன்ற சட்டங்களையும் சமயசார்பின்மை எதிர்க்கிறது . அவரது இல்லத்தில் அவர்ஒரு சிறிய யுஎஃப்ஒவைப் பார்த்ததாகச் சொன்னார் . இரண்டாம் சம்பவமாக அதே யுஎஃப்ஒவைப் பார்த்தபோது ஒரு சிறிய வேற்று ஆள் பின்கதவருகே நின்றிருந்ததாகவும் அவரது நாய் உஷார் படுத்தியவுடன் தகவல் வெளியிட்டார் . பல நிழற்படங்கள் எடுக்கப்பட்டன . ஆனால் அந்த வேற்று ஆள் எதிலும் இல்லை . ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது , இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது . 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது . இந்தியப் பிரிவினையின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ , பாக்கிஸ்தானுடனோ இணையவோ , அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாக செயல்படவோ ஒப்புக் கொண்டன . 1947 ஆம் ஆண்டு காசுமீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77 % இசுலாமியர் வாழ்ந்து வந்தனர் . ஒப்பந்தத்தை மிறி அக்டோபர் 20 , 1947 அன்று பாக்கிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காசுமீரை தாக்கி கைப்பற்ற முயன்றனர் . [ 3 ] ஆரம்பத்தில் பாக்கிஸ்தானை எதிர்த்து போராடிய காசுமீர் அரசர் ஹரி சிங் , அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் ஆளுநர் - தளபதி மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார் . காசுமீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில் , இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது . [ 4 ] ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காசுமீருக்குள் நுழைந்தனர் . ஆனால் , அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும் . ஏற்கனவே பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது . இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றது . ஐநா தீர்மானத்தில் , பாக்கிஸ்தான் தாம் கைபற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும் , இந்தியா , மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது . பாக்கிஸ்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேற மறுத்து விடவே , இந்தியாவும் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த விழையவில்லை . லெவோடோபாவுக்கு பதிலாக முதல் நிலை சிகிச்சையில் , 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் பிராமிபெக்சோல் பரிந்துரைக்கப்பட்டது . [ 41 ] 2006 ஆம் ஆண்டில் , ஆஷா போஸ்லே பாகிஸ்தான் நாட்டு திரைப்படமான மெய்ன் ஏக் தின் லவுட் கே ஆவூங்கா என்ற படத்திற்காக ஒரு பாடலைப்பதிவு செய்தார் . அவர் புகழ் பெற்ற பாகிஸ்தானி போப் பாடகரான ஜவாத் அஹ்மதுடன் இணைந்து தில் கி தார் பஜே என்ற பாடலைப்பாடினார் . அந்தப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அப்பாடல் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது மேலும் அதனால் அப்பாடல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றது , மேலும் முதன்மை பெற்ற விருப்ப பாடல்களில் ஒன்றாக திகழ்ந்தது . " திருமுழுக்கு அளிப்பவர் என்னும் பெயர்கொண்ட யோவான் ஒரு நல்ல மனிதர் . அவர் யூத மக்களுக்குப் போதித்தார் . தூய்மை பெற்ற உள்ளத்தினராக மக்கள் அவரை அணுகி வந்தால் அவர்களுக்கு அவர் தண்ணீரினால் குளிப்பாட்டு அளிக்க முன்வந்தார் . இதனால் அவர்கள் பாவங்கள் மட்டும் கழுவப்படும் என்றில்லாமல் அவர்களது உடலும் தூய்மையடையும் . மக்கள் நற்பண்புடையவராக , ஒருவர் மற்றவர் மட்டில் நேர்மையோடும் , கடவுளுக்கு அஞ்சியும் வாழ்ந்திட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார் . இத்தகைய ஒரு நல்ல மனிதரை ஏரோது மன்னன் கொன்றுபோட்டதால் கடவுள் எரோதின் படை அழிந்துபோகச் செய்து , அவனைத் தண்டித்தார் ; அது நியாயமானதே " [ 4 ] . குஜராத் என்னும் பெயர் மத்திய ஆசியாவில் இருந்து இன்றைய குஜராத்துக்கு குடிபெயர்ந்த குர்ஜ் இன மக்களிடம் இருந்து தோன்றியதாக வரலாறு . குர்ஜ் இன மக்கள் இன்றைய ஜார்ஜியா ( பண்டைய காலத்தில் குர்ஜிஸ்தான் என்று அழைக்கப்பட்டது ) நாட்டிலிருந்து கிமு முதலாம் நூற்றாண்டு வாக்கில் குடிபெயர்ந்தனர் . கிபி 35 முதல் 405 வரை ஈரானிய சாகஸ் இன மக்களின் ஆட்சியின்கீழ் இருந்தது . பின்னர் , சில காலம் இந்திய - கிரேக்க அரசாட்சியின்கீழ் இருந்தது . குஜராத்தின் துறைமுகங்கள் குப்த பேரரசாலும் , மௌரிய பேரரசாலும் பெரிதும் பயன்படுத்தபட்டன . ஆறாம் நூற்றாண்டுவாக்கில் , குப்தர்களின் வீழ்சசிக்குபின் , குஜராத் தனனிலை பெற்ற இந்து அரசாக விளங்கியது . குப்த பேரரசின் சேனாதிபதியான மைதிரேகாவின் குலவழிகள் , ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வல்லாபியை தலைநகராக கொண்டு குஜராத்தை அரசாண்டனர் . கிபி 770களில் அரேபிய படையெடுப்பார்களின் முயற்சியால் வல்லாபி ஆட்சி முடிவுக்கு வந்தது . கிபி 775ல் , பார்சி இன மக்கள் ஈரானிலிருந்து , குஜராத்தில் குடியெறத் துவங்கினர் . பின்னர் , எட்டாம் நூற்றாண்டில் பிரத்திகா குல அரசர்களாலும் , ஒன்பதாம் நூற்றாண்டில் சோலன்கி குல அரசர்களாலும் அரசாளப்பட்டது . பல இசுலாமிய படையெடுப்புகளையும் தாண்டி சோலன்கி ஆட்சி 13ம் நூற்றாண்டின் கடைசி வரை தொடர்ந்தது . சுவிட்சர்லாந்து அதிகாரப்பூர்வ தேசிய மதம் எதையும் கொண்டிருக்கவில்லை , இருப்பினும் பெரும்பாலான மாகாணங்கள் ( ஜெனீவா மற்றும் நியூசாடெல் தவிர ) அனைத்து வகையிலும் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் சுவிஸ் மாற்றியமைக்கப்பட்ட தேவாலயம் உட்பட அதிகாரப்பூர்வ தேவாலயங்களை ஏற்றுக்கொண்டுள்ளது . இந்தத் தேவாலயங்களுக்கும் மற்றும் சில மாகாணங்களிலுள்ள பழைய கத்தோலிக்க தேவாலயம் மற்றும் யூத சமய பிராத்தனைக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கும் சமய நிலையங்களின் அதிகாரப்பூர்வ வரிவருமானங்கள் மூலம் நிதியுதவி வழங்கப்படுகின்றன . [ 79 ] மொரீசியசு நாட்டின் விருது , மலேசிய விருது , லாரன்ஸ் ஆலிவர் விருது , தேசிய திரைப்பட விருது , இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ , ஆறு முறை தமிழக திரைப்பட விருது , 13 முறை பிலிம்பேர் விருது , 12 முறை பிலிம்பேர் சவுத் விருது , ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது , 2009ம் ஆண்டு வெளியான " ஸ்லம்டாக் மில்லினியர் " படத்திற்காக கோல்டன் குளோப் விருது , பெப்டா விருது , ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன . அச்சுதனின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு ( எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு என்பதை அறுதியிட்டுக் கூறஇயலாது ) , களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும் , பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர் , தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள் , காவிரிக்கரைப்பகுதிகளில் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர் . வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில் , சோழர்குல மகளிரை மணத்ததோடு , தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர் . மே , 1946 இல் ப்ராஜெக்ட் RAND வெளியிட்ட முதனிலை ஆய்வு விண்கல வடிவமைப்பு , " எல்லா வசதிகளையும் கொண்டுள்ள ஒரு செயற்கைக்கோள் இருபதாம் நூற்றாண்டின் முக்கியத் துவம் வாய்ந்த அறிவியல் கருவியாகும் , " என்ற செய்தியை வெளிக்கொண்டு வந்தது . [ 6 ] அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கப்பற்படையின் பியூரோ ஆப் ஏரோனாடிக்ஸ் மூலம் 1945 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் கோளப்பாதை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன . அமெரிக்க ஐக்கிய நாடுகளின் விமானப்படையின் ப்ராஜெக்ட் RAND இந்த அறிக்கையை வெளியிட்டாலும் , அது இராணுவ ஆயுதமாக செயற்கைக்கோளை பயன்படுத்தலாம் என்பதை நம்பவில்லை . செயற்கைகோளை அறிவியல் , அரசியல் மற்றும் செய்தி பரப்புதலுக்கு உதவி புரியும் ஒரு நல்ல கருவியாக கருதியது . இதற்கிடையில் 1954 - ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சர் , " எனக்கு அமெரிக்காவின் செயற்கைக்கோள் திட்டம் பற்றி ஒன்றும் தெரியாது " , என்று கூறினார் . [ 7 ] பிற பெரும்பாலான ஐரோப்பியர்களைப் போலவே , பெரும்பாலான சுவிஸ் மக்களும் கால்பந்து ரசிகர்களாவார்கள் , தேசிய அணி அல்லது ' நாட்டி ' பரவலாக ஆதரிக்கப்படுகிறது . சுவிட்சர்லாந்து ஆஸ்திரியாவுடன் இணைந்தே யூரோ 2008 கால்பந்து போட்டித் தொடரை நடத்தியது , இருப்பினும் சுவிஸ் அணி கால் இறுதிக்கு முன்னரே தோல்வியைத் தழுவியது . மற்றோருபுறம் , யூரோ பீச் சாக்கர் கோப்பை போட்டித் தொடரில் , சுவிஸ் பீச் சாக்கர் அணி , 2008 ஆம் ஆண்டில் இரண்டாமிடத்தைப் பெற்றது , மேலும் 2005 இல் தொடரை வென்றது . ஜூன் 7 கிரிகோரியன் ஆண்டின் 158ஆவது நாளாகும் . நெட்டாண்டுகளில் 159ஆவது நாள் . ஆண்டு முடிவிற்கு மேலும் 207 நாட்கள் உள்ளன . அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை மதம் மற்றும் அரசியல் பிரிவுகளிலிருந்து பலத்த எதிர்ப்புகள் வந்தபோதிலும் , படிவளர்ச்சி அறிவியல் துறையில் அறிவியலாளர்களால் ஏற்ற்ருப் போற்றப்பட்டு வந்துள்ளது . இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும் , ஆண்களும் இதனை ஆடுவதுண்டு . சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட , நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது . சிவபெருமான் ஆடும் நடனம் ' தாண்டவம் ' என்று சொல்லப்படுகிறது . மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் ' ஆனந்த தாண்டவம் ' என்றும் , அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் ' ருத்ர தாண்டவம் ' என்றும் அழைக்கப்படுகிறது . மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் ' லாஸ்யா ' என்று அழைக்கப்படுகிறது . இந்தியாவின் பொருளாதாரம் கொள்வனவு சக்தி வேற்றுமை ( PPP ) அடிப்படையில் 3 . 363 டிரிலியன் டாலர் என்ற அளவில் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது . மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) வளர்ச்சி விகிதமானது 6 . 2 என்ற அளவில் இருக்கின்றது . எனினும் இந்திய மக்கள்தொகை மிக அதிகமாக இருப்பதால் தனி நபர் வருவாய் 3100 டாலர் என்ற குறைந்த அளவிலேயே இருக்கிறது . நடனம்கர்நாடக இசை மக்கள்தொகையின் பெரும்பான்மையினர் தங்களை ஆப்பிரிக்கர்கள் அல்லது கறுப்பினத்தவர்களாக அடையாளப்படுத்திக்கொன்டாலும் , பண்பாட்டு அடிப்படையிலும் , மொழி அடிப்படையிலும் தென்னாப்பிரிக்கா ஒரே இனத்தைக் கொண்ட நாடல்ல . முக்கியமான இனக்குழுக்களாக சூலு , சோசா , பசோத்தா ( தெற்கு சோத்தோ ) , பாப்பேடி ( வடக்கு சோத்தோ ) , வெண்டா , த்சுவானா , த்சோங்கா , சுவாசி மற்றும் தேபெல்லே , ஆகியவை இருக்கின்றன , இவை அனைத்தும் பான்டு மொழிகளையே பேசுகின்றன . 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இட்டா கோட்டை , இந்நகருக்கு அருகில் உள்ளது . இக்கோட்டையின் பெயரை ஒட்டியே இந்நகர் இப்பெயரைப் பெற்றது . இது தவிர , பழமையான கங்கை ஏரியும் , தலாய் லாமாவால் புனிதமானதாக அறிவிக்கப்பட்ட புத்தக் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது . இந்நகரின் முக்கிய வாழ்வாதாரமாக வேளாண்மை அமைந்துள்ளது . 1970ல் புளு புக் மூடப்பட்டது . அது காண்டோன் கமிஷன் எதிர்மறை முடிவை பகுத்தறிவிற்குட்பட்டதெனக் கருதி விமானப்படையில் ஆராய்ச்சியையே ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது . அயனாதிக்க காலப்பிழை என்பது மைக்ரோஅலை குறியீட்டு அலைகளின் வேகத்தை அவற்றின் அதிர்வெண்களை பொறுத்து ஒளிச்சிதறல் எனும் பண்பு மூலம் இரண்டு அல்லது அதற்கு மேலான அதிர்வெண் ஒளிகற்றைகளின் கட்டமைப்பின் மேலான கால அளவை குறைக்கின்றன . இந்த ஒளிகற்றைகள் கொண்ட கட்டமைப்பு மூலம் ஒளிச்சிதறலை கணக்கிட முடியும் . இந்த அளவானது பின்னர் ஒவ்வொரு அதிர்வெண்ணிலும் ஏற்படும் காலப்பிழையை கணிக்க உதவுகிறது . [ 53 ] சில ராணுவம்மற்றும் விலை மதிப்பு மிக்க சிவிலியன் பெறுதல் அமைப்புகள் பல் வேறு காலப் பிழைகளை L1 மற்றும் L2 அதிர்வெண்களில் வளிமண்டல ஒளிச்சிதறல் அளவை கணிக்கின்றன . மற்றும் பிழை திருத்தலில் மிகவும் சரியான தெளிவான சரி செய்தலையும் செய்கிறது . இது சிவிலியன் பெறுதல் அமைப்புகளில் பி ( ஒய் ) சிக்னல்களை டிக்ரிபிசன் எனும் இயந்திர மொழியை புரிந்து கொள்ளுதல் நுட்பம் மூலம் அல்லாமல் , இவைகள் எல்2 கேரியர்கள் மூலம் பரபபடுகின்றன . அதாவது கேரியர் அலைகளை புதிதாக உருவாக்கப்பட்ட குறியீடு ஆக்கம் என்று இல்லாமல் கேரியர் அலைகளை தொடந்து செல்கின்றன . இதை குறைவான செலவு கொண்ட பெறுதல் அமைப்புகளில் வசதியாக செய்ய எல்2 மீது புதிய சிவிலியன் குறியீடு எனப்படும் எல்2ஸி என்பது பிளாக் ஐ . ஐ . ஆர் - எம் செயற்கை கோள்களோடு கூடுதல் செய்யப்பட்டுள்ளது . இது எல்1மற்றும் எல்2 ஆகியவைகளின் நேரடி ஒப்பீடுகளை செய்கிறது . இது குறியீட்டு அலைகளின் உதவி கொண்டு செய்யப்படுகிறது . அதாவது கேரியர் அலைகளை கொண்டு செயல்படுவதை விட மேற் சொன்ன அலைகளின் மூலம் செய்யப்படுகிறது . ( வளிமண்டல விளைவுகள் என்பதை " சோர்சஸ் ஆப் எரர்ஸ் இன் ஜி . பி . எஸ் " என்பதில் காண்க சோழர் கை ஓங்கியதிலிருந்தே , இலக்கியம் பல வடிவங்களில் பெருகியது . தென்னிந்தியாவில் முதல் தடவையாக ஒரு பேரரசு ஏற்பட்டது என்பதையொட்டி , உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தது . அதன் எதிரொலி இலக்கியங்களில் பிரதிபலிக்கலாயிற்று . சோழப்பேரரசு தோன்றியது என்பது புதிதாக ஏற்பட்ட அரசியல் உண்மை ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும் புதிய இலக்கிய படைப்புக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது . [ 2 ] நகரத்தின் பன்முகக் கலாச்சார இயல்பால் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பெங்களூரு வந்து குடியேறுகின்றனர் . [ 57 ] நகரின் மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 14 . 3 % இருக்கிறார்கள் . கன்னடம் மற்றும் ஆங்கிலம் தவிர தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவை நகரில் பேசப்படும் பிற முக்கிய மொழிகளாக உள்ளன . [ 58 ] 2001 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி , பெங்களூரு மக்கள்தொகையில் 79 . 37 % பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் . இது ஏறக்குறைய தேசிய சராசரியை ஒட்டி இருக்கிறது . [ 59 ] முஸ்லீம்கள் மக்கள்தொகையில் 13 . 37 % பேர் இருக்கிறார்கள் . இதுவும் ஏறக்குறைய தேசிய சராசரி அளவை ஒட்டியே உள்ளது . கிறிஸ்தவ மற்றும் சமண மதத்தவர்கள் மக்கள்தொகையில் முறையே 5 . 79 % மற்றும் 1 . 05 % இருக்கிறார்கள் . இது இம்மதங்களின் தேசிய சராசரிகளை விட இருமடங்காகும் . ஆங்கிலோ இந்தியர்களும் நகரில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலுள்ள பிரிவினராக உள்ளனர் . பெங்களூரு மக்கள்தொகையில் பெண்கள் 47 . 5 % உள்ளனர் . மும்பைக்கு பிறகு இந்திய பெருநகரங்களில் பெங்களூரு தான் இரண்டாவது பெரிய எழுத்தறிவு விகிதம் ( 83 % ) கொண்ட நகரமாய் உள்ளது . பெங்களூரு மக்கள்தொகையில் சுமார் 10 % சேரிகளில் [ 60 ] வாழ்கிறார்கள் . மும்பையுடனும் மற்றும் நைரோபி போன்ற வளரும் நாடுகளின் பிற நகரங்களுடனும் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவேயாகும் . [ 61 ] இந்தியாவின் 35 பெரிய நகரங்களில் பதிவாகும் மொத்த குற்றங்களில் பெங்களூரு 9 . 2 % பங்களிப்பை கொண்டிருப்பதாக 2004 தேசிய குற்றப் பதிவுகள் கழகம் சுட்டிக் காட்டுகிறது . டெல்லி மற்றும் மும்பை முறையே 15 . 7 % மற்றும் 9 . 5 % பங்களிக்கின்றன . [ 62 ] விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்து உரைகளும் ஜிஎன்யு இலவச பத்திர உரிமத்தால் ( ஜியெப்டிஎல் ) உள்ளடக்கப்பட்டுள்ளது . ஒரு நகல் விடப்பட்ட உரிமம் திரும்ப பகிர்ந்தளிப்பது , மூலத்திலிருந்து உருவாக்குதல் மற்றும் வியாபார நோக்குடன் உரைகளை வெளியிடுவதற்கு அனுமதி அளிக்கிறது , [ 108 ] இதற்கிடையில் எழுத்தாளர்கள் அவர்களுக்கென்று அவர்களின் வலைகளின் ஒரு பிரதியை வைத்து கொண்டனர் . ஜூன் 2009 ஆம் ஆண்டுவரை , இணையதள முகவரி ' படைப்பு பொது - கற்பித்துக் கூறுதல் பங்கு போன்றன ' ( சிசி - பை - எஸ்ஏ ) 3 . 0 . என மாறியது . [ 109 ] விக்கிப்பீடியா படைப்பு உருவாக்கும் பொது உரிமம் மாறும் வேலைகளை ஈடுபடுகிறது ( ஜியெப்டிஎல் ) லினால் , ஆரம்பத்தில் கணினி மென்பொருள் பத்திரிகைகளுக்கு உகந்தது இணையதள குறிப்பு எடுத்தலுக்கு பொருத்தமானது அல்ல மேலும் அந்த இரண்டு உரிமைகளும் இணக்கமானதும் அல்ல . [ 110 ] விக்கிப்பீடியா அறக்கட்டளையின் வேண்டுகோளுக்கு இணங்க , நவம்பர் 2008 ஆம் ஆண்டில் , இலவச கணினி மென்பொருள் நிதி நிறுவனம் ( யெபஎஸ் யெப் ) ) புதிய மென்பொருள் பதிப்புரு வெளியிட்டனர் . அது சிறப்பானமுறையில் விக்கிப்பீடியாவைrelicense its content to CC - BY - SA ஆகஸ்ட் 1 , 2009 வரை அனுமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டது . விக்கிப்பீடியா மற்றும் அதனுடைய இணை திட்ட அமைப்பும் , விரிந்த சமூக பொது கருத்தைக் கொண்டு உரிமையை மாறுதல் செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவெடுக்கிறது . [ 111 ] இத்தகைய பொது மக்கள் வாக்கெடுப்பு ஏப்ரல் 9 முதல் 30 , வரை நிகழ்ந்தது . [ 112 ] முடிவுகள் 75 . 8 % " ஆம் " என்றும் , 10 . 5 % " இல்லை " என்றும் மற்றும் 13 . 7 % " கருத்து கூறமுடியாது " என இருந்தது . [ 113 ] இத்தகைய பொது மக்கள் வாக்கெடுப்பின் விளைவுகளால் , விக்கிப்பீடியா அறக்கட்டளை அமைப்பின் நிர்வாகிகள் உருவாக்கும் பொது உரிமைக்கு மாற்ற வாக்களித்தனர் , ஜூன் 15 , 2009 முதல் [ 113 ] விக்கிப்பீடியா நிலை வெறும் நடத்தும் சேவையானது நீதிமன்றத்தில் எதிர்வாதம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது . [ 114 ] [ 115 ] போப்பால் மத்திய இந்தியாவில் உள்ள ஒரு நகராகும் . இது மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும் . மேலும் இந்நகரம் இதே பெயருடைய ஒரு மாவட்டத்தின் தலைநகரமுமாகும் . அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி , மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி , 1969 [ 17 ] இல் மரணமடைந்தார் . அவர் புகையிலையை உடகொள்ளும் பழக்கமுடையதால் ( புகையிலைப் பொடி நுகரும் பழக்கம் ) [ 32 ] அந்நோய் தீவிரமடைந்ததினால் மரணமடைந்தார் . அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர் . இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் . [ 33 ] இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் [ 34 ] கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர் . அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது . அவரின் நினைவை போற்றும் வகையில் அவ்விடம் அண்ணா சதுக்கம் [ 35 ] என்றப் பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . கலிங்கப் போர் 2005ல் எடுக்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பின்படி 78 % அமெரிக்கர்களுக்கு வாசிங்டன் டிசி மக்களின் உறுப்பினருக்கு காங்கிரசில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்பது தெரியவில்லை [ 88 ] . இதைப்பற்றிய விழிப்புணர்வு உருவாக்க பரப்புரைகளை அடிமட்ட இயக்கங்கள் செயல்படுத்தின . இதன் ஒரு பகுதியாக வாசிங்டன் டிசியின் வாகன பதிவு பலகையில் " Taxation Without Representation " என்பதை அதிகாரபூர்வமற்ற குறிக்கோளுரையாக குறிப்பிடுகிறார்கள் [ 89 ] . தமிழ்நாடு அரசு மருது சகோதரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவிடம் அமைத்துள்ளது . இங்கு சின்ன மருது , பெரிய மருது ஆகியோரின் 8 அடி உயர முழு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன . நீலிரும்பில் பெரும்பாலுமாக காணப்படும் உயிரியவேற்ற நிலைகள் ( oxidation state ) + 2 , + 3 , + 6 ஆகும் ; அதில் + 3 உயிரியவேற்ற நிலை அதிகளவு நிலைப்பானது . + 1 , + 4 , + 5 உயிரியவேற்ற நிலைகள் அரிதானவை . + 6 உயிரியவேற்ற நிலை கொண்டுள்ள நீலிரும்புச் சேர்மங்கள் வலுவான உயிரியவேற்றிகள் ( oxidants ) . மேற்க்கே , ஜப்பான் விசி அரசு வைத்திருந்த மடகாஸ்கர் தீவை கைப்பற்றி விடுமோ என அஞ்சி , பிரித்தன் மே 1942ல் , மடகாஸ்கரை கைப்பற்றியது [ 107 ] . ஆனால் இந்த வெற்றி லிபியாவில் அச்சு படையெடுப்பினால் திருத்தப்பட்டது . அச்சு படையெடுப்பினால் நேச படைகள் எகிப்திற்குள் தள்ளப் பட்டன . ஐரோப்பாவில் நேச படைகள் குறிப்பிட்ட அச்சு முகாம்கள் மீது கமாண்டோ படைகளை அனுப்பியன . [ 108 ] . ஆகஸ்தில் , நேச நாடுகள் வட ஆப்பிரிக்காவில் எல் - அலாமின் மீதான ஜெர்மன் தாக்குதலை திருப்பி அடித்தனர் , மேலும் முற்றுகையில் இருந்த மால்டா தீவிற்கு அவசிய பொருள்களை அனுப்பினர் [ 109 ] . சில மாதங்களில் நேச துருப்புகள் ஜெர்மானிய துருப்புகளை வட ஆப்பிரிக்க பாலவனங்களின் வழியாக துரத்தி [ 110 ] , லிபியாவை கைப்பற்றினர் . விரைவிலேயே , பிரித்தானிய - அமெரிக்க துருப்புகள் பிரெஞ்ச் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்தனர் , அதனால் பிர்ஞ்ச் வட ஆப்பிரிக்கா நேச நாடுகள் பக்கம் சேர்ந்தது . . பிரெஞ்ச் காலனிகளில் கட்சி மாற்றத்தை கண்டு கோபப்பட்ட ஹிட்லர் , விசி பிரான்சை படையெடுத்து கைப்பற்றுமாறு ஆணையிட்டான் . விசி பிரென்சு ஹிட்லரை தடுக்காவிட்டாலும் , தங்கள் போர் கப்பல்களை , ஹிட்லர் கையில் விழாதவாறு தாங்களே மூழ்கவைத்தனர் [ 111 ] . அச்சு படைகள் டுனீசியாவிற்கு பின்வாங்கின ; அதையும் நேசப் படைகள் மே 1943ல் கைப்பற்றின . [ 112 ] புனே இரண்டு உள் - நகர நெடுஞ்சாலைகளால் பயன்பெறுகிறது : 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள் , உலகின் 40 % வர்த்தகம் லிவர்பூல் வழியே நடைபெற்றுக் கொண்டிருந்தது . பெரும் கட்டிடங்கள் கட்டப்பட்டது அதன் செல்வத்தைப் பிரதிபலித்தது . 1830 ஆம் ஆண்டில் நகரங்களுக்கு இடையிலான ரயில் இணைப்பு கொண்ட முதல் நகரங்களாக லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் ஆயின . லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் ரயில்வே மூலம் இந்த திட்டம் நடந்தது . மக்கள்தொகை தொடர்ந்து துரிதமாய் வளர்ச்சி கண்டது . குறிப்பாக 1840களின் சமயத்தில் மகா பஞ்சத்தின் காரணமாக அயர்லாந்து நாட்டில் இருந்து நூறாயிரக்கணக்கான மக்கள் இங்கு குடியேறினர் . 1851க்குள்ளாக , நகரின் மக்கள்தொகையில் சுமார் 25 % பேர் அயர்லாந்தில் பிறந்தவர்களாய் இருந்தனர் . 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் , லிவர்பூல் ஐரோப்பாவெங்கிலும் இருந்து குடியேற்றதாரர்களை ஈர்த்தது . இங்கிலாந்து பொது ( தன்னாட்சி ) பள்ளிகளில் இன்னமும் விளையாடப்படும் விளையாட்டுக்கள் : இவர் முந்திய நவீன மருத்துவத்தின் தந்தையாகப் போற்றப்படுகிறார் . [ 3 ] [ 4 ] [ 5 ] . முக்கியமாக உடலியக்கவியல் ஆராய்ச்சியில் முறைப்படியான பரிசோதனைகளையும் , அளவீடுகளையும் முதன்முறையாகப் பயன்படுத்தினார் . [ 6 ] . தொற்றுநோய்களைக் கண்டறிந்தும் , அவை தொற்றும் முறைகளை வகைப்படுத்தியும் , அவற்றைக் கட்டுபடுத்தும் முறைகளைக் கண்டறிந்தும் அக்கால மருத்துவத் துறைக்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்தார் . [ 7 ] பகா எண்களின் பட்டியல்களைக் கவனமாக ஆய்ந்ததில் காஸ் , லெஜாண்டர் ( 1752 - 1833 ) முதலியோர் பகா எண் தேற்றம் என்றதோர் தேற்றத்தை யூகமாக முன்மொழிந்தனர் . இத்தேற்றம் பகா எண் தேற்றம் என்று பெயர் பெற்றது . அதிலுள்ள ஆங்கிலச்சொற்களின் ( Prime Number Theorem ) முதல் எழுத்துக்களை வைத்து PNT என்றும் புழக்கத்தில் குறிக்கப்பட்டது . ரோட் தீவு ( State of Rhode Island and Providence Plantations [ 2 ] , பொதுவாக Rhode Island ( / ˌroʊd ˈaɪlɨnd /   ( listen ) ) , என்பது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்று . புதிய இங்கிலாந்து பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் பரப்பளவு அடிப்படையில் மிகச் சிறியது ஆகும் . ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இது அமைந்துள்ளது . ரோட் தீவின் எல்லைகளாக மேற்கே கனெடிகட் மாநிலமும் , வடக்கு மற்றும் கிழக்கே மாசசூசெட்ஸ் மாநிலமும் அமைந்துள்ளன . நியூயார்க்கின் லோங் தீவுடன் தென்மேற்கே நீராலும் இணைக்கப்பட்டுள்ளது . இதன் தலைநகரம் புரொவிடன்ஸ் . ஐரோப்பிய ஒன்றியம் , முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கப்பாடு , அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது . ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம் , ஐரோப்பிய நாடாளுமன்றம் , ஐரோப்பிய ஒன்றிய அவை , ஐரோப்பிய அவை , ஐரோப்பிய நீதிமன்றம் , ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது . ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர் . பிரித்தானிய பவுண்ட் ( பவுண்ட் ஸ்டெர்லிங்க் ; Pound Sterling ) என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாணய அலகாகும் . ஒரு பவுண்ட் நூறு சதங்கள் ஆக பிரிக்கப்படுகிறது . இது பொதுவாக £ எனக் குறிக்கப்படுகிறது . உலகில் அதிக பெறுமதி வாய்ந்த நாணயங்களில் பவுண்ட் ஒன்றாகும் . பண்டைய இலக்கியங்கள் இந்திய இசைக்கு அடிப்படை விதிகளை அளிக்கின்றன . ஆனால் ஓம்கர்நாத் தாகூர் , லலித் கிஷோர் சிங் , லால்மணி மிஸ்ரா , ஆச்சார்யா பிரகஸ்பதி , தாகூர் ஜெய்தேவ் சிங் , ஆர் . சி . மேத்தா , பிரேமலதா ஷர்மா , சுபத்ரா சௌத்ரி , இந்திராணி சக்ரவர்த்தி , அஷோக் ரானடே , அபன் இ . மிஸ்ட்ரி மற்றும் பலர் எழுதிய நவீன நூல்கள் இந்திய இசை முறைக்கு கடுமையான அடிப்படையை அளிக்கின்றது . இவற்றுடன் பிற போக்குகளிலிருந்து பண்டிதர்களும் [ 2 ] இசையைப் பற்றியும் எழுதியிருக்கின்றனர் . நிறைய இந்திய இசைக்கலைகளின் [ 3 ] வாழ்க்கை வரலாறுகள் இருந்தாலும் , இந்திய வாழ்க்கை வரலாற்றாளர்கள் இசைக்கு போதிய முக்கியத்துவம் செலுத்தவில்லை என்று பல விமர்சகர்கள் [ 4 ] கருதுகின்றனர் . நயோ சந்நியாசியகள் என அழைக்கப் படும் சீடர்களை முதன் முதலாக தெரிவு செய்தார் . தன்னை ஒரு முழுமையான ஆன்மீக ஆசிரியராகவும் நிலைப் படுத்திக் கொண்டார் . அவரின் ஞான சொற்பொழிவுகளில் சமய பழக்க வழக்கங்களைப் பற்றியும் , உலகெங்கிலும் உள்ள பல்வேறு தத்துவர்களையும் , சமயங்களையும் பற்றி விவாதித்தார் . 1974 - ஆம் ஆண்டு புனே ( பூனா ) வுக்கு சென்று அங்கு தனது முதல் ஆசிரமத்தை துவங்கி எண்ணிலடங்கா வெளிநாட்டினரை ஈர்த்தார் . அவரின் சவாலான சொற்பொழிவுகளும் , சாதகமான சூழலும் அவர் முறைப் படுத்தித் தந்த நவீன தியான உக்திகளும் அவரை உலக அளவில் பிரபலமாக்கின . இந்தியா அரசுக்கும் சுற்றி இருந்த சமுதயத்திற்கும் 1970 களில் மிகப் பெரிய பிரச்சனையாக காட்சி அளித்தார் . மூச்சுவிடல் அல்லது மூச்சியக்கம் ( சுவாசம் அல்லது சுவாசித்தல் எனவும் அழைக்கப்படுவதுண்டு ) என்பது விலங்குகள் தம் உயிர்வாழ்வுக்காக உடலியக்கத்தில் நிகழும் ஓர் இன்றியமையாத நிகழ்வு . மூச்சுவிடல் என்பது காற்றிலிருந்து ஆக்சிசனை ( ஒட்சிசனை ) உடலிலுள்ள திசுக்களுக்குள் ( இழையங்களுக்குள் ) உள்ள கண்ணறைஅல்லது கலங்களுக்குக் கொண்டு செல்லுவதையும் , கண்ணறைகளில் இருந்து கழிவுப் பொருளாக கார்பன் - டை - ஆக்சைடுதனை ( காபனீரொட்சைட்டை ) வெளியே கொண்டு வருதலையும் குறிக்கும் . இறப்பிற்கு பின்னுள்ள வாழ்க்கையை நம்புவது . திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது : இறந்தவர்களை அல்லாஹ் ( உயிர்ப்பித்து ) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள் . அப்படியல்ல ! ( உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின் ) வாக்கு மிக்க உறுதியானதாகும் . எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை ( திருக்குர்ஆன் 16 : 38 . ) . கறிகள் ஆக்குவதில் , யாழ்ப்பாணத்தவர் தேங்காயை மிக அதிகமாகவே சேர்த்துக் கொள்கிறார்கள் . அநேகமாக எல்லாக் கறிகளிலும் , தேங்காய்ப்பூவோ , தேங்காய்ப் பாலோ சேர்த்துக்கொள்ளப்படுகிறது . மிளகாய்த்தூளின் பயன்பாடும் , தமிழ் நாட்டுச் சமையலோடு ஒப்பிடும்போது அதிகமென்றே கூறலாம் . தமிழ் நாட்டின் அதிகம் பயன்படும் சாம்பார் யாழ்ப்பாணத்துச் சமையலில் இடம்பெறுவதில்லை . கோவில்களில் அன்னதானம் செய்பவர்கள் சில சமயங்களில் , பல கறிகள் செய்வதைத் தவிர்ப்பதற்காக எல்லாக் காய்களையும் சேர்த்துச் சாம்பார் செய்வது உண்டு . 18 . ஹுகுஇகென் ( 福井県   ; Fukui - ken ) சீட்டிலில் அமைந்துள்ள அநுபவ இசைத் திட்டத்தின் இசை அரும்பொருட் காட்சியகம் ( Seattle ' s EMP Music Museum ) இவ்வாறான ஒரு கட்டிடமாகும் . இந்தக் கட்டிடம் , " மைக்குரோசொவ்ட் " நிறுவனத்தைச் சேர்ந்த போல் அலன் என்பவருடைய தனிப்பட்ட இசைப் பொருட் சேமிப்புகளைக் காட்சிப்படுத்தும் நோக்கத்துக்காக அமைக்கப்பட்டது . இது மறுக்கமுடியாதபடி தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு கட்டிடமாக உருவாகியிருந்தபோதும் , பெருமளவு விமர்சனங்களுக்கும் இது உட்பட்டது . இயல்புக்கு ஒத்துப்போகாத நிறங்களின் பயன்பாடு , கட்டிட மற்றும் இயற்கைச் சூழலுடன் ஒத்திசையாமை , மற்றும் இதன் பாரிய அளவு என்பன கெரி கட்டிடத்தின் அடிப்படையையே பிழையாகப் புரிந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அவரை இலக்காக்கின . 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஈபெல் கோபுரம் கட்டப்பட்டபோது உருவான விமர்சனங்களைச் சுட்டிக்காட்டும் இவரது ஆதரவாளர்கள் , வரலாற்று நோக்கின் அடிப்படையிலேயே ஒரு கட்டிடத்தை நியாயமான முறையில் மதிப்பீடு செய்யமுடியும் என்கிறார்கள் . பெரும்பாலான இந்திய கங்கைச் சமவெளிப் போலவே இங்கு முக்கியமாகக் காணப்படும் மண்வகை வண்டல் ஆகும் . களிமன் , பல அளவுகளிலான மணல் , சிறு கற்கள் என்பன நகரத்தின் அடியில் காணப்படுகின்றன . இப்படிவு இரண்டு களிமண் படைகளுக்கு இடையே அமைந்துள்ளது . இவற்றுள் மிகக் கீழுள்ள படை நிலமட்டத்தில் இருந்து 250 மீட்டருக்கும் , 650 மீட்டருக்கும் இடையில் அமைந்துள்லது . மேலுள்ள படை 10 மீட்டருக்கும் , 40 மீட்டருக்கும் இடையிலான தடிப்புக் கொண்டதாக உள்ளது . இந்தியத் தர நிறுவனத்தின் கூற்றுப்படி , இந்த அந்நகரம் , புவியதிர்வு வலயம் 3 க்குள் அடங்குகிறது . வெள்ளை இனத்தவர்கள் இனரீதியாக ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதோடு பின்வரும் பல இனக்குழுக்களையும் சேர்ந்தவர்களாவர் : டச்சு , ஃபிளமிஷ் , போர்ச்சுகீஸ் , ஜெர்மன் , கிரேக்க , ஃபிரெஞ்சு ஹுகோநாட் , ஆங்கிலேயர் , போலிஷ் , ஐரிஷ் , இத்தாலியர் , ஸ்காட்டிஷ் மற்றும் வெல்ஸ் . இங்கே குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் ( குறைந்துவிட்டனர் என்றாலும் ) யூத மக்களும் இருக்கிறார்கள் , அவர்களில் பெரும்பான்மையினர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லித்துவேனியாவிலிருந்து வந்தவர்கள் ; இருப்பினும் , பின்னாளில் பிரிட்டன் , முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் இஸ்ரேலிலிருந்தும் வந்தவர்களாவர் . பண்பாட்டு வழியிலும் , மொழிவாரியாகவும் அவர்கள் ஆப்ரிக்கானர் மற்றும் ஆங்கிலம் பேசுபவர்களாக , இவர்களில் பலரும் பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் சந்ததியைச் சேர்ந்தவர்கள் ( பார்க்க ஆங்கிலோ - ஆப்பிரிக்கர் ) , பிரிக்கப்பட்டுள்ளனர் . கடந்த நூற்றாண்டில் புலம்பெயர்ந்துள்ள பல சிறிய சமூகங்களும் மற்ற மொழிகளைப் பயன்படுத்துவதையும் திரும்பப் பெற்றனர் . வெள்ளையின மக்கள்தொகையினர் குறைவான பிறப்பு விகிதம் மற்றும் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்தலின் காரணமாக குறைந்து காணப்படுகின்றனர் ; அவர்கள் வேறு நாடுகளுக்கு புலம்பெயர முடிவெடுத்ததன் காரணமாக பலரும் கூறுவது , அதிகப்படியான குற்ற விகிதம் மற்றும் அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு கொள்கைகளும் ஆகும் . 1994 ஆம் ஆண்டில் இருந்து ஏறத்தாழ 1 , 000 , 000 வெள்ளையின தென்னாப்பிரிக்கர்கள் நிரந்தரமாக வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர் . [ 85 ] [ 86 ] [ 87 ] [ 88 ] 3 ) இந்நிகழ்வில் மகதலா மரியா முதன்மையிடம் பெறுகிறார் . 1889இல் , சார்லஸ் ரினார்டு என்னும் ஒரு பிரஞ்சு காற்றியக்கவியல் பொறியாளர் , நீடித்துப் பறப்பதற்கு தேவையான சக்தியை சரியாக கணித்த முதல் நபராக விளங்கினார் . [ 14 ] ரீனார்டு மற்றும் ஜெர்மன் அறிவியலாளர் ஹெர்மன் வோன் ஹெல்ம்ஹோல்ட்ஸ் பறவைகள் இறக்கைகளை இயக்குவதை ஆராய்ந்தனர் . அதன் மூலம் மனிதர்கள் தங்கள் கைகளுக்குக் கீழ் இறக்கைகளை அமைத்து பறக்க முடியாது என்பதை முடிவு செய்தார் . சர் ஜார்ஜ் கேலியின் பணியைத் தொடர்ந்து , ஓட்டொ லில்லியன்தால் என்பவர் , கிளைடர் விமானங்களை மிக வெற்றிகரமாக வடிவமைத்த முதல் நபராக திகழ்ந்தார் . மிக ஒல்லியான , வளைந்த காற்றிலைகள் மிக உயர்வான தூக்குதலையும் தாழ்வான இழுவையையும் வழங்கும் என்பதை லிலியந்தால் நம்பினார் . அரசர்களால் ( சோழர்கள் உட்பட ) தலித் மக்கள் ஒதுக்கப்பட்ட தாழ்ந்த நிலப்பரப்புகளிலேயே வாழமுடியும் என்ற சட்டம் இருந்தது . இதனால் மேட்டின் மீது வசிப்போரை , அதவாது உயர் செல்வாக்கு , அல்லது அதிகாரம் உள்ளோரை குறிக்க இப்பதம் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் . [ 1 ] நவின நீர்மூழ்கிக் கப்பல்கள் தமது பாய்மரத்தில் இணைக்கப்பட்டுள்ள ரேடியோ தொடர்பு அலைக்கம்பத்தினை மட்டும் நீரின் மேற்பரப்பில் வெளிநீட்டித் தகவல்களை வெகுதுரிதமாக வெடிப்பு ஒலிபரப்பு முறையில் வெளியிட வல்லவை . இதன்மூலம் பகைவர் கண்டறிவது வெகுவாக தவிர்க்கப் படுகிறது . மோல்னியா செயற்கைக்கோள்கள் ரஷ்யாவ்வில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளுக்காக பயன்படுகின்றன . மற்றொரு பயன்பாடானது , அவற்றை நகர்தன்மை கொண்ட வானொலி அமைப்புகளுக்காக ( குறைவான அட்சரேகையில் இருந்தால் கூட ) பயன்படுத்துகின்றன , கார்கள் நகர்ப்புறங்களில் பயணிக்கும் போது , நல்ல இணைப்புத்தன்மைக்காக உயர் ஏற்றத்துடனான செயற்கைக்கோள்களை அணுக வேண்டியிருக்கும் , எடுத்துக்காட்டு , மிக உயர்ந்த கட்டிடங்களில் இருக்கும் போது . மாவட்டத் தலைமை அலுவலகம் , ஹரித்வாரின் இரயில்வே நிலையத்திலிருந்து 12 கிமீ தூரத்திலுள்ள ரோஷ்னாபாத்தில் உள்ளது . தலைமை வளர்ச்சி அதிகாரியின் அலுவலகம் விகாஸ் பவன் , ரோஷ்னாபாத்தில் உள்ளது . மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , விகாஸ் பவன் , மாவட்ட நீதிமன்றம் , காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் , காவல் வரம்பு , மாவட்டச் சிறை , மாவட்ட விளையாட்டரங்கம் , ஜவஹர் நவோதயா வித்யாலயா போன்றவை இப்பகுதியில் நிறுவப்பட்ட முக்கிய அலுவலகங்களாகும் . இதர நிர்வாக அலுவலகங்களான லோக் சேவா ஆயுக் மற்றும் சமஸ்கிருத கல்வி நிறுவனம் ஆகியவையும் இங்கே நிறுவப்பட்டுள்ளன . சுவிற்சர்லாந்து தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டு சுவிற்சர்லாந்தில் வசிப்பவர்களைக் குறிக்கும் . இவர்களில் பெரும்பாலனவர்கள் ஈழப் பிரச்சினை காரணமாக சுவிற்சர்லாந்துக்கு புலம்புகுந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள் . பெரும்பான்மையான சுவிற்சர்லாந்து தமிழர்கள் தமிழ்த் தேசிய போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் . ஆறு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட சுவிஸ் நாட்டில் ஏறத்தாள 45 000 தமிழர்கள் வசிக்கின்றார்கள் [ 1 ] . வெப்பமடையும் போக்கு தொடர்ந்து கூடுதலான வெப்பமடைதலுக்கு தூண்டும் விளைவுகளில் முடிகிற சமயத்தில் , அது ஒரு நேர்மறை எதிரொலியாக குறிப்பிடப்படுகிறது ; விளைவுகள் குளிர்விப்பைத் தூண்டுவதானால் , அந்த நிகழ்முறை எதிர்மறை எதிரொலியாக குறிப்பிடப்படுகிறது . அடிப்படை நேர்மறை எதிரொலியில் நீராவி அடங்கியிருக்கிறது . அகச்சிவப்பு கதிர்வீச்சு உமிழ்வில் வெப்பநிலையின் விளைவே அடிப்படை எதிர்மறை எதிரொலியாகும் : ஒரு பொருளின் வெப்பநிலை உயரும்போது , அதன் தனிமுதல் வெப்பநிலையின் நான்காவது அடுக்கு அளவாக உமிழப்படும் கதிர்வீச்சு அதிகரிக்கிறது . ' [ 41 ] இது நாளடைவில் காலநிலை அமைப்பை ஸ்திரப்படுத்துகிற ஒரு சக்தி வாய்ந்த எதிர்மறை எதிரொலியை வழங்குகிறது . 2 . சேரன் மகாதேவி தில்லி வட இந்தியாவில் 28 ° 37 ′ N 77 ° 14 ′ E  /  28 . 61 , 77 . 23 அமைவிடத்தில் உள்ளது . இது கிழக்கில் உத்தரப் பிரதேசத்தையும் ; மேற்கு , வடக்கு , தெற்குத் திசைகளில் அரியானாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது . தில்லி ஏறத்தாழ முழுமையாக கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது . தில்லியின் முக்கியமான இரண்டு புவியியல் அம்சங்கள் யமுனை வெள்ளச் சமவெளியும் , தில்லி முகடும் ஆகும் . தாழ்நில யமுனை வெள்ளச் சமவெளி வேளாண்மைக்கு உகந்த வண்டல் மண்ணை வழங்குகிறது . எனினும் இச் சமவெளி தொடர்ச்சியான வெள்ளப் பெருக்குகளுக்கு உள்ளாகிறது . 318 மீட்டர் ( 1 , 043 அடி ) வரையான உயரத்தை எட்டும் முகடு , இப் பகுதியின் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது . இது தெற்கே ஆரவல்லி மலைத்தொடரில் இருந்து தொடங்கி நகரின் மேற்கு , வடகிழக்கு , வடமேற்குப் பகுதிகளைச் சுற்றிச் செல்கிறது . இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் யமுனை ஆறு மட்டுமே தில்லி ஊடாகச் செல்லும் முக்கியமான ஒரே ஆறு ஆகும் . புது தில்லி உட்பட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் யமுனையின் மேற்குப் பகுதியிலேயே அமைந்துள்ளன . நகர்ப்புறப் பகுதியான சாஹ்தாரா ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது . தில்லி புவிநடுக்க வலயம் - 4 இல் அமைந்துள்ளதால் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்காக வாய்ப்பு உண்டு . வார்ப்புரு : Switzerland Cantons Labelled Map இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24 , 135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் . [ 1 ] இவர்களில் 50 % ஆண்கள் , 50 % பெண்கள் ஆவார்கள் . ஒட்டன்சத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69 % ஆகும் , இதில் ஆண்களின் கல்வியறிவு 76 % , பெண்களின் கல்வியறிவு 62 % ஆகும் . இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59 . 5 % விட கூடியதே . ஒட்டன்சத்திரம் மக்கள் தொகையில் 10 % ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள் . இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும் . புகையிலை , மிளகாய் , வெங்காயம் , நிலக்கடலை , முருங்கை உள்ளிட்ட பயிர்கள் செய்யப்படுகின்றன . இந்தப் புதிய பிரிதொற்றுகள் உருவாக்கப்பட வேண்டும் . அவற்றை மனிதர்கள் உள்ளெடுத்துக்கொள்வது எந்த அளவுக்கு பாதுகாப்பானது , மனித உடலில் அதன் நிலைத் தன்மை மற்றும் மாத்திரை அல்லது கூழ்மம் போன்ற , விரும்பிய உறுப்பு அமைப்புக்கு அதை வழங்குவதற்கானச் சிறப்பான வடிவம் ஆகியவை தீர்மானிக்கப்பட வேண்டும் . முடிவதற்கு 6 ஆண்டுகள் வரையிலான காலத்தை எடுத்துக்கொள்ளும் விரிவானச் சோதனைக்குப் பிறகு , புதிய மருந்தானது சந்தைப்படுத்தலுக்கும் விற்பனைக்கும் தயாராகிறது . [ 7 ] இந்தியாவானது ஏழு புவியியல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது . அவையாவன : ஹீபிரூ மொழியில் Ahava என்ற சொல் இருவருக்கிடையே இருக்கிற அன்பையும் கடவுள் இடத்தில் கொண்ட அன்பையும் குறிக்கிறது . யூத மதம் மக்களிடையே இருக்கும் அன்பிற்கும் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கும் அன்பிற்கும் நிறைய விளக்கங்களைத் தந்துள்ளது . முன் பாதிக்கான எடுத்துக்காட்டு : " தங்களது நண்பரை தன்னைப் போலவே பாவித்து நேசிக்க வேண்டும் " என்று Torah குறிப்பிடுகிறது . ( Leviticus 19 : 18 ) . " உங்களால் இயன்ற வரை உங்கள் இதையத்தாலும் , உங்கள் ஆன்மாவினாலும் கடவுளை நேசிக்க வேண்டும் " , ( Deuteronomy 6 : 5 ) , என்பது பின் பகுதிக்கான எடுத்துக்காட்டு . இது நற்செயல்களையும் , நல்லது செய்ய தனது உயிரையும் தருகின்ற மனப்பான்மையையும் , தன்னிடம் இருக்கும் பொருளைத் தேவையானவருக்குத் தருகின்ற குணத்தையும் , கடவுளிடத்தில் நன்றியுடன் இருப்பதையும் யூத மதத்திலிருந்து Mishnah மூலம் எடுக்கப்பட்ட வாய்மொழி கோட்பாடுகள் ) குறிக்கின்றன . ( tractate Berachoth 9 : 5 ) . இறைவனது நற்செயல்களையும் , இயற்கையின் வல்லமையையும் பாராட்டுவதை ரப்பினிய இலக்கியம் முழு மூச்சாகக் கொண்டுள்ளது . இந்தியாவை இயற்கை வாழிடமாகக் கொண்ட மிளகு , வரலாற்றுக்கு முந்திய காலம்தொட்டே இந்திய சமையலில் முக்கிய தாளிப்புப் பொருளாக பயன்படுத்தப் படுகிறது . [ 2 ] மலேசியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிளகு தற்போது சிறந்து விளங்கினாலும் , இந்தியாவில் உள்ள மலபார் கடற்கரை பகுதி , நெடுங்காலமாகவே மிளகு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது . [ 3 ] மிளகு வாணிபம் மிக லாபகரமானதாக இருப்பதனால் , மிளகை கருப்பு தங்கம் என்று குறிப்பிடுகின்றனர் . பலகாலமாகவே இப்பகுதியில் மிளகை பணத்திற்கு பதிலாக உபயோகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது . கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராக பணியாற்றினார் . மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன . அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர் . அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார் . அத்துடன் 1920 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார் . மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக்கல்லூரி முகாமையாளரும் , திருப்புகழ் , சிவப்பிரகாசம் , சிவஞானசித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார் . வட அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அடிப்பந்தாட்டம் ( Baseball ) அல்லது பேஸ்போல் விளையாட்டு உருவானது . ஐக்கிய அமெரிக்காவின் ( USA ) தேசிய விளையாட்டான இது ஹாலிவுட் படங்களினாலும் , தொலைக்காட்சியினாலும் மற்றவர்களுக்கு சற்றேனும் அறிமுகமானதாக இருக்கிறது . நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார் . 1661 ல் , கேம்பிறிஜ் , திரித்துவக் கல்லூரியில் சேர்ந்தார் . அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல் , அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவேயிருந்தது . ஆனால் நியூட்டன் , டெஸ்கார்ட்டஸ் , கலீலியோ , கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களைக் கற்கவிரும்பினார் . 1665 ல் , பைனோமியல் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன் , பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட , புதிய கணிதத் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார் . 1665ல் இவர் பட்டம் பெற்றதும் , பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது . அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே , நுண்கணிதம் , ஒளியியல் , ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார் . இக்கூற்றின் படி கயிலை என்பது இதயம் எனவும் , குறோணி என்பது பருப்பொருள் அல்ல என்றும் , மனதில் எழும் அஞ்ஞானத்தின் சூக்கும வெளிப்பாடே அது எனவும் , பசியால் அவன் அருந்தும் கடல் நீர் என்பது சம்சார சாகரம் எனவும் , வெட்டப்படும் ஆறு துண்டுகளும் காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாச்சரியம் என்னும் அகப் பகைகள் எனவும் பொருள் கொள்ளப்படுகின்றன . இப்பார்வைக்கு பரவலாக அய்யாவழி சமூகத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றபோதும் , அய்யாவழி ஆய்வலர்கள் சமய ஆய்வின் போது பரவலாக இதில் பெரும்பான்மைப் பகுதிகளை கருத்தில் கொள்கின்றனர் . இடைக்காலச் சோழர் காலத்தில் முதன்முறையாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசின் கீழ் இருந்தது . சோழர்களின் அரசு முடியாட்சியாகவே என்றும் இருந்து வந்தபோதிலும் , சங்ககாலத்துச் சோழர்களுக்கும் , பிற்காலத்தில் ஆட்சிபுரிந்த சோழர் முடியாட்சிக்கும் இடையே நிரம்ப வேறுபாடுகள் இருந்தன . இராஜராஜன் மற்றும் அவன் வழி வந்தவர்கள் , அதிகாரத்திலும் , ஆடம்பரத்திலும் மேம்பட்டவர்களாக இருந்தனர் . தலைநகரமும் , பல்வேறு துணைத் தலைநகரங்களும் இருந்தன . சமயங்களில் துணைத் தலைநகரங்களிலும் அரசவை கூடியது . அரசன் , உயர்நிலைத் தலைவனாகவும் , சர்வாதிகாரியாகவும் இருந்தான் . முறையீடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு வாய்மூலமாகக் கட்டளைகள் பிறப்பித்தல் அரசனுடைய நிர்வாகக் கடமையாக இருந்தது . நிர்வாக மற்றும் செயலாக்க நடவடைக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது . நிர்வாகம் , நீதி வழங்கல் , வரி விதித்தல் , பாதுகாப்புப் போன்ற விடயங்களில் ஆலோசனைகள் கூறுவதற்காக அமைச்சர்கள் இருந்தனர் . தற்காலத்தில் போல சட்டசபையோ , சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால் , அரசன் நீதியாகச் செயற்படுவது , தனிப்பட்ட அரசர்களின் , நற்குணங்களிலும் , அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது . 1892 ஆம் ஆண்டில் ஆன்ஃபீல்டில் மைதான நிலஉரிமையாளருடன் ஏற்பட்ட தகராறையடுத்து எவர்டன் அணியினர் வெளியேறியது முதல் இந்த மைதானத்தில் லிவர்பூல் உருவாக்கப்பட்டு விளையாடி வந்துள்ளது . 116 ஆண்டுகளுக்குப் பிறகும் லிவர்பூல் அணியினர் இங்கு விளையாடிக் கொண்டிருக்கின்றனர் . ஆயினும் இந்த மைதானம் 1970கள் தொடங்கி முழுமையாக மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது . 1992க்கு முன்பிருந்ததில் பிரதான இருக்கையிடம் மட்டும் தான் மாறாமல் இருக்கிறது . ஸ்பியான் கோப் ( 1994 / 1996 ஆம் ஆண்டில் அனைத்து - இருக்கை இருக்கையிடமாக மறுகட்டுமானம் செய்யப்பட்டது ) தான் மைதானத்தின் மிகப் பிரபலமுற்ற பகுதியாய் இருந்தது . இதன் கூரைப்பகுதிகளில் நிரம்பியிருக்கும் ஏராளமான ரசிகர்கள் பாட்டும் கொண்டாட்டமுமாய் இருப்பது உலகெங்கும் இப்பகுதிக்கு ஒரு முன்மாதிரி அந்தஸ்தை வழங்கியிருந்தது . 45 , 000 பார்வையாளர்கள் வசதியாய் அமரும் திறன் கொண்ட ஆன்ஃபீல்டு மைதானம் 4 நட்சத்திர UEFA எலைட் மைதானமாய் வகைப்படுத்தப்பட்டுள்ளது . சிறிய மற்றும் பழைய கட்டிடங்கள் நிரம்பியதொரு பகுதியில் இது ஒரு தனித்துவம் வாய்ந்த அடையாளச்சின்னமாகும் . தி அகாதமி என்கிற பெயரில் இளைஞர்களுக்கான பல மில்லியன் டாலர் பயிற்சி வசதியையும் லிவர்பூல் கிளப் கொண்டுள்ளது . சீரொளி அல்லது லேசர் என்பது சில குறிப்பிட்ட சிறப்பான பண்புகள் கொண்ட ஒளி . பொதுவாக மின் விளக்கு , அகல்விளக்கு , கதிரவன் முதலானவற்றில் இருந்து வரும் ஒளியானது பல அலைநீளங்கள் கொண்ட ஒளிக்கதிர்களைக் கொண்டிருக்கும் . அவற்றுள் ஒரே அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்களும்கூட ஒன்றுக்கொன்று அலைமுகங்கள் மாறுபட்டும் முரண்பட்டும் காணப்படும் . அதாவது ஓர் ஒளியலையின் அலைமுகம் ஏறுமுகமாக இருக்கும் போது , அதே அலைநீளம் கொண்டிருக்கும் வேறு ஒளியலைகள் இருந்தாலும் அவற்றின் அலைமுகம் இறங்குமுகமாக இருக்கக்கூடும் . ஆனால் சீரொளி அல்லது லேசர் என்னும் தனிச்சிறப்பான ஒளியானது அவற்றுள் உள்ள ஒளியலைகள் யாவும் ஒரே அலைநீளம் கொண்டதாகவும் , அவற்றின் அலைமுகங்கள் யாவும் ஒருசேர ஒத்தியங்கும் ஒரே அலைமுகம் கொண்டவையாகவும் இருக்கும் . சீரொளியின் பயன்பாடுகள் பலவும் இப்பண்புகளை அடிப்படையாகக் கொண்டவை . சீரொளியானது லேசர் என்று பரவலாக அறியப்படுகின்றது . இந்த லேசர் என்னும் சொல் ஆங்கிலத்தில் முதலெழுத்துக்கூட்டலாக அமைந்த சுருக்கெழுத்துச்சொல் . இது Light Amplification by Stimulated Emission of Radiation [ 1 ] [ 2 ] என்பதன் சுருக்கமாக LASER என்று அழைக்கப்படுகின்றது . கதிர்வீச்சின் தூண்டு உமிழ்வு மூலம் செறிவூட்டப்பட்ட ஒளி என்பதே இதன் பொருள் . எனவே இது ஓர் ஒளிமிகைப்பிக் கருவி . அலைநீளங்களும் அலைமுகங்களும் சீரொற்றுமை பெற்று சீரொளியாக வெளிப்படும் ஒளி . தொழிற்புரட்சி நிகழ்ந்த காலப்பகுதியை வரலாற்றாளர்கள் வெவ்வேறு விதமாகக் கூறுவர் . எரிக் ஹாப்ஸ்பாம் ( Eric Hobsbawm ) என்பவர் , தொழிற்புரட்சி 1780 இல் தொடங்கியது என்றும் 1830 அல்லது 1840 களிலேயே முழுமையாக உணரப்பட்டது என்றும் கூறினார் . டி . எஸ் அஸ்டன் ( T . S . Ashton ) என்பவர் ஏறத்தாழ 1760 க்கும் , 1830 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இது தொடங்கியது என்கிறார் . ஜான் கிளப்பாம் ( John Clapham ) , நிக்கோலாஸ் கிராஃப்ட் ( Nicholas Crafts ) போன்ற சில 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றாளர்கள் ; பொருளாதார , சமூக மாற்றங்கள் படிப்படியாகவே ஏற்பட்டனவென்றும் , நடந்தவற்றை விளக்குவதற்குப் புரட்சி என்ற சொல் பொருத்தமற்றது என்றும் சொல்கின்றனர் . வாரலாற்றாளர்கள் இடையே இது இன்னும் ஒரு விவாதத்துக்கு உரிய பொருளாகவே இருந்து வருகிறது . யானைப்படை , குதிரைப்படை , காலாட்படை , தேர்ப்படை போன்ற நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பாண்டியர் . கொற்கை , தொண்டி துறைமுகங்களில் வெளிநாட்டுக் குதிரைகள் ஆண்டுதோறும் வந்திறங்கியது . ஆண்டுக்கு பதினாராயிரம் குதிரைகள் வந்தன என ' வாசப் ' கூறியுள்ளான் , மார்க்கோபோலோ " குதிரைகள் வாங்க மிகுதியான பொருளைச் செலவிடுகின்றனர் " என்று பாண்டியர்களைப் பற்றிக் குறித்துள்ளார் . வாட்போர்வல்ல பெரிய காலாட்படை இருந்தது பாண்டியர் ஆட்சிக்காலத்தில் . " பெரும் படையோம் " எனக் கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில் இருந்தது . ' முனையெதிர் மோகர் ' ' தென்னவன் ஆபத்துதவிகள் ' போன்ற படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது . பாவலரேறு பெருஞ்சித்திரனார் ( மார்ச் 10 , 1933 - ஜூன் 11 , 1995 ) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர் . தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் , மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும் , மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர் . பன்முக ஆளுமையைக் கொண்ட பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கையையும் அவர்தம் பாட்டுத்துறைப் பங்களிப்பையும் இங்குத் தொகுத்து நோக்குவோம் . பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும் , சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன . இலங்கையில் பேசப்படும் தமிழின் பல சொற்கள் , தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை . " பாலக்காடு ஐயர் " தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும் . சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் கானப்படும் . இறுதியாக , ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாஷையின் எச்சம் காணப்படுகிறது . வைணவ பரிபாஷை என்பது ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் உருவான வைணவ சமய மரபுகள் மற்றும் பண்புகளை உள்ளடக்கிய மொழி வழக்காகும் . ஸ்கிரிம்மேஜ் என்பது பந்தை தரையிலிருந்து மற்றொரு வீரரின் கைக்கு வழங்கும் தொடக்கச் செயல்பாட்டின் வழக்கத்தைக் குறிக்கின்றது . கேம்ப்ஸின் அசல் விதியானது இதை காலைக் கொண்டு மட்டுமே வழங்க அனுமதிக்கின்றது ; இந்த விதியானது விரைவில் கையைக் கொண்டு பந்தை மாற்ற அனுமதி வழங்குமாறு மாற்றப்பட்டது . இந்த விதியானது இரண்டு அணிகளை ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தனியாகப் பிரிக்கும் தனிப்பட்ட ஸ்கிரிம்மேஜ் வரிசையாகவும் விரிவுபடுத்தப்பட்டது . ஒரு வீரர் தடுக்கப்படும் போது , அவர் வெளியேற்றப்பட்டு , விளையாட்டு நிறுத்துப்படுகின்றது . அணிகள் ஒவ்வொரு அணியின் ஸ்கிரிம்மேஜ் வரிசையில் மறுபடியும் நிற்கின்றன . பந்து வழங்கப்பட்ட பின்னர் விளையாட்டு தொடர்கின்றது . குறிப்பிட்ட தூரத்தை அடைய அணிகளுக்கு வரம்பிடப்பட்ட வெளியேற்றங்களை அளிக்கப்படுகின்றது ( எப்போதும்கெஜங்களிலேயே அளவிடப்படுகின்றன ) . அமெரிக்க கால்பந்தில் , பந்தின் உரிமை மாறிய பின்னர் பந்தை பத்து கெஜங்கள் முன்நகர்த்த அணிகளுக்கு நான்கு வெளியேற்றங்கள் அளிக்கப்படுகின்றது . கனடிய கால்பந்தில் , பத்து கெஜம்கள் முன்நகர்த்த அணிகள் மூன்று வெளியேற்றங்களைக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றன . இந்த விதிகள் வட அமெரிக்க நெறிமுறைகள் மற்றும் ரக்பி நெறிமுறைகள் ஆகியவற்றின் இடையேயான அடிப்படை வேறுபாட்டை உருவாக்கின . ரக்பி இன்னமும் அடிப்படையில் தொடர்ச்சியான செயல்பாட்டு விளையாட்டு , வட அமெரிக்க நெறிமுறைகள் வேறுபட்ட ஓட்ட " விளையாட்டுகளை " அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவை , அது " ஸ்கிரிம்மேஜ் " வழங்கலில் தொடங்கி டவுன் " வெளியேற்றத்தில் " முடிவடைகிறது . பெரும் நிறுவனங்கள் அல்லது அரசாங்கங்கள் போன்ற நிலையான நிதியாதார இருப்புகளுக்குக் கடன் வழங்குதல் அவ்வபோது " இடர்பாடுகளற்றவை " அல்லது " குறைந்த இடர்ப்பாடு " கொண்டவை என்றும் " இடர்ப்பாடற்ற வட்டி விகிதம் " என்றும் குறிப்பிடப்படுகிறது . ஏனெனில் கடன் மற்றும் வட்டி திரும்பப் பெறுவது என்றும் தவறாது . அத்தகைய இடர்ப்பாடற்ற வட்டிக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருப்பது யுஎஸ் டிரெஷரி செக்யூரிடி - பொருளாதாரங்களில் கிடைக்கப் பெறும் வருவாய்களிலேயே மிகக் குறைந்தபட்ச வருவாயையே இது ஏற்படுத்துகிறது , ஆனால் தன்னுடைய கடன் பத்திரங்களின் மீது யுஎஸ் டிரெஷரி கடனைத் தீர்க்கத் தவறாது என்பதில் முதலீட்டாளர்கள் உறுதியுடன் இருக்கலாம் . இடர்ப்பாடற்ற விகிதம் சாதாரணமாக புரளும் வட்டி விகிதத்தை அமைப்பதற்காகவும் கூட பயன்படுத்தப்படுகிறது , இது வழக்கமாக இடர்ப்பாடற்ற வட்டி விகிதம் மற்றும் கடனாளியின் கடன்மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு கடனாளருக்கு ஒரு மிகையூதியத்துடன் கணக்கிடப்படுகிறது ( வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால் கடனாளி கடனைத் தீர்க்கத் தவறி கடனாளர் கடனை இழந்துவிடும் இடர்ப்பாடு ) . நடைமுறையில் , எந்தக் கடன் வழங்கலும் உண்மையிலேயே இடர்ப்பாடற்றதல்ல , ஆனால் " இடர்ப்பாடற்ற " விகிதத்தில் இருக்கும் கடன்வாங்குபவர்கள் மிகக் குறைவான அளவே தீர்க்கத் தவறிவிடும் வாய்ப்பு கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள் . இது தற்பொழுது உள்ள குறிப்பு . சந்திரசேகரன் இலங்கையின் மெறயா பேடப் தோட்டத்தில் ஒரு வர்த்தக குடும்பத்தில் பிறந்தார் . பெரிய சாமிக்கும் பரப்பாத்தி அம்மானுக்கும் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்த அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் நான்கு தங்கைகளும் உள்ளனர் . தலவாக்கலை தமிழ் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த அவர் பின்னர் தலவாக்கலை புனித பெட்ரிக் பாடசாலையிலும் க . பொ . த உயர்தரத்தை அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியிலும் தொடர்ந்தார் . இவர் இளமையிலிருந்தே யூதச் சட்டங்களையும் நெறிமுறைகளையும் கற்றறிந்தார் . உலகப் பொதுமொழியாயிருந்த கிரேக்கத்தையும் கற்றுத் தெளிந்தார் . பின்னர் எருசலேம் சென்று , புகழ்பெற்ற கமாலியேல் என்னும் யூத ரபியிடம் கல்வி பயின்றார் . புனித ஜார்ஜ் கோட்டை ( Fort St . George ) , இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும் . இது , 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் ( இன்றைய சென்னை நகரம் ) கட்டப்பட்டது . வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால் , புதிய குடியேற்றங்களும் , வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது . இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும் . விமர்சனங்கள் என்று பார்க்கும்பொழுது பொதுவாக எல்லோராலும் சில செயல்கள் , நிகழ்வுகள் முன்வைக்கப்படுகின்றன . அவற்றில் முக்கியமானவை தீவிரவாதம் , பெண்ணடிமைவாதம் ஆகியவை ஆகும் . பொதுவாக மேலோட்டமாக பார்க்கும் பொழுது , இசுலாம் மேற்கூறிய இந்த செயல்களை ஆதரிப்பது போல் தோன்றும் . ஆனால் எல்லா மதங்களை போலவே இசுலாமும் இவற்றை தீவிரமாக எதிர்க்கிறது . தீவிரவாதத்தை பொருத்தவரை , அது சில இக்கட்டான சூழ்நிலைகளில் எகாதிபத்திய சக்திகளை எதிர்த்து தோன்றியது . எடுத்துக்காட்டு இசுரேல் - பாலசுத்தீனம் சிக்கல் . ஆனால் இந்த போராட்டங்கள் , சில பழமைவாதிகளின் தலைமையின் கீழ் செல்ல ஆரம்பித்த பொழுது அது தீவிரவாதமாக மாறியது . பொதுவாக ஆப்கானிசுத்தான் , பாக்கிசுத்தான் , இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் இசுலாமியர்களின் வறுமையும் , அறியாமையும் அவர்களை தீவிரவாதத்தின் பக்கம் செலுத்துகின்றன . பாபர் மசூதி இடிப்பு , அமெரிக்காவின் இராக்கிய மற்றும் ஆப்கானிய ஆக்கிரமிப்பு , இசுரேல் சிக்கல் போன்றவையும் இந்த மக்கள் தீவிரவாதத்தின் பக்கம் சாய காரணங்களாக ஆகின . ஆனால் இசுலாம் இதை போன்ற தீவிரவாத செயல்களை , குறிப்பாக வெடிகுண்டு வைத்து அப்பாவிகளை கொள்ளுதல் , தற்கொலைப்படை தாக்குதல் ஆகியவற்றை வன்மையாக எதிர்க்கிறது . இதற்கு எடுத்துக்காட்டாக , இசுலாமின் முதல் போரானா பத்ரு போரை கூறலாம் . இந்த போரில் தாங்கள் தோற்றால் இசுலாம் மதமே அழிந்துவிடும் என்ற இக்கட்டான நிலையிலும் , முகம்மது நபி தங்கள் படை வீரர்களுக்கு ( அதுவரை மிகவும் கொடூரமாக போர் புரிந்துவந்தவர்களுக்கு ) கீழ்க்கண்ட முக்கியமான கட்டளைகளை பிறப்பித்தார்கள் . அந்த வார்த்தையை பயன்படுத்தி யார் என்னை அழைத்தாலும் , அதை அவமானமாக கருதுகிறேன் . நான் ஒரு தலித் என்பதையே பெருமையாக நினைக்கிறேன் , ஏனெனில் ஹரிஜன் என்பது எங்களை பெருமைப்படுத்தவில்லை . ! எங்களுக்கு எதிரான கொடுமைகளை , அநீதியை மறைக்க பார்க்கிறது . . ! உழவுத் தொழில் , ஐரோப்பிய அளவில் , அதீதமான , மிகவும் இயந்திரமயமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க முறையில் மேற்கொள்ளப்பட்டு , நாட்டின் உணவுத் தேவைகளின் 60 % பங்கு , மக்கள்தொகையில் 1 % அளவே உள்ள உழவர்களைக் கொண்டு நிறைவு செய்யப்படுகிறது . ஐக்கிய இராச்சியம் பெரிய அளவில் நிலக்கரி , எரிவாயு மற்றும் எண்ணை வளங்களைக் கொண்டுள்ளது . அதன் மின்னாற்றல் தயாரிப்பின் பங்கு GDPயில் 10 % ஆகும் . இது UK போன்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மிக அதிகமானவொரு எண்ணிக்கையாகும் . இதை பிற்பாடு மாற்றி அவன் முன்மொழிந்தது : பொருளியல் அறிஞர்கள் தேவையை ஒரு அட்டவணையில் பதித்து , அதை ஒரு வரைபடத்தில் தலைகீழ் ( கீழ் நோக்கி வளைந்து செல் ) கோடாக ( Downward sloping ) வரைகின்றனர் . இதற்கு தேவைக் கோடு ( Demand Curve ) என்று பெயர் . இத் தலைகீழ் கோடு , விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பை பிரதிபலிக்கிறது . விலை உயரும்போது தேவை குறையும் . இத் தேவைக்கோடு குறைந்து செல் பயன்பாட்டு கோட்டுக்கு ( Marginal Utility Curve ) இணையானதாகும் . செர்பியன் விக்கிப்பீடியா , விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் செர்பிய மொழி பதிப்பு ஆகும் . 2003 பெப்ரவரி மாதத்தில் இது தொடங்கப்பட்டது . நவம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது [ 1 ] . கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்தி ஒன்பதாவது [ 2 ] இடத்தில் இருக்கும் செர்பியன் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன . தென் சிலாவிய மொழி விக்கிகளில் , செர்பியன் விக்கி முதலிடத்தில் உள்ளது . அடிமை முறையை நோக்கிய மனோநிலை மாறத் துவங்கியது ; 1808 ஆம் ஆண்டு வரை மட்டுமே அரசியல்சட்ட ஷரத்து ஆப்பிரிக்க அடிமைகள் வர்த்தகத்தை பாதுகாத்தது . வடக்கு மாநிலங்கள் 1780 முதல் 1804 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அடிமைமுறையை ரத்து செய்தன , இதனையடுத்து தெற்கின் அடிமை மாநிலங்கள் மட்டுமே " விந்தையான ஸ்தாபனத்தின் " பாதுகாவலர்களாக தொடர்ந்தன . சுமார் 1800 ஆம் ஆண்டு வாக்கில் துவங்கிய இரண்டாம் பெரு விழிப்பு , தடைவாதம் உள்ளிட்ட ஏராளமான சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு பின்னாலான சக்தியாக பைபிள் நற்செய்தி பரப்புரைவாதத்தை ஆக்கியது . இந்தியாவின் மிகப்பெரிய என்ஜினியரிங் திரளான கிர்லோஸ்கர் குரூப் புனேயில் அமைந்திருப்பதோடு புனேயில் முதன்முதலாக உற்பத்தி அமைப்பை நிறுவிய நிறுவனங்களுள் ஒன்றாகும் . கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் ( உலகின் மிகப்பெரிய குழாய் நிறுவனங்களுள் ஒன்று ) , கிர்லோஸ்கர் ஆயில் என்ஜின்ஸ் ( உலகின் மிகப்பெரிய ஜென்செட் நிறுவனம் ) , கிர்லோஸ்கர் நிமோட்டிக்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் பிற கிர்லோஸ்கர் நிறுவனங்கள் புனேயில்தான் அமைந்துள்ளன . உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது . இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன . கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள திரெளபதியம்மன் கோயிலின் வாசலில் தலைப்பாகை தாடியுடன் கூடிய ஒரு காவல் வீரனின் சிலை உள்ளது அதன் பெயர் முத்தியாலு ராவுத்தர் . சரக்குகளோடும் குதிரைகளோடும் வாணிபத்திற்காக வந்தவர்களும் [ 2 ] அவர்களுக்கு ஏவல் புரிய வந்தவர்களும் இங்கேயே தங்கினர் . திருமண உறவுகளை கொண்டனர் . இஸ்லாமிய நெறிமுறைகளை ஏற்றுக்கொண்ட அவர்களது வாழ்வு தமிழகத்தில் தொடர்ந்தது . பொருளே வாழ்வாதாரம் . பொருள் உற்பத்தி முடிவுகள் , உற்பத்தி முறைகள் , பரிர்ந்தளிக்கும் முறைகள் , பண்டமாற்று , நுகர்வு தொடர்பான ஒழுங்கமைப்பை பொருளாதாரம் எனலாம் . வரலாற்று , தற்காலத் தமிழரின் பொருளாதாரத்தை தமிழர் பொருளாதாரம் கட்டுரை விபரிக்கும் . வர்த்தகத்தால் உருவான சில பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்ட லிவர்பூல் வெப்பமண்டல மருந்தியல் பள்ளி இன்று லிவர்பூல் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு முதுகலைப் பட்ட பள்ளியாய் தொடர்ந்து கொண்டுள்ளது , அத்துடன் அவசியமான நிர்ணயப்பட்ட விஷ - முறிவு சேமிப்பகத்தை சர்வதேச அளவில் கொண்டிருக்கும் இரு நிறுவனங்களில் ஒன்றாய் திகழ்கிறது . [ சான்று   தேவை ] நவீன புரட்சி செயல்கள் ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தில் 1825 டிசம்பரிஸ்டு கலகத்திலிருந்து தொடங்குகின்றன . 1861ல் நில அடிமைத்தனம் முடிக்கப் பட்டாலும் , அதன் முடிப்பு விவசாயிகளுக்கு உபாதகமான வரையணைகளில் இருந்து , புரட்சிக்கு மேலும் உதவேகத்தை கொடுத்தது . 1905 ரஷ்ய புரட்சிக்கு பிறகு , 1906ச் , நாடு டூமா என்ற மக்கள் பிரதிநிதி மன்றம் நிறுவப்பட்டது . ஆனாலும் ஜார் மன்னன் , வரையற்ற அரச அதிகாரத்திலிருந்து சட்டத்துக்குள் அரச அதிகாரம் மாறுவதற்கு தடைகள் கொடுத்தார் . சமுதாய கொந்தளிப்பு முதல் உலகப் போரினால் ஏற்பட்ட ராணுவ தோல்விகளாலும் , உணவு தட்டுபாடுகளாலும் ஏறியது . லூக்கா நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் மூன்றாவது நூலாகும் [ 1 ] . இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது . இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள மூன்றாவது நூல் . மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் லூக்கா எழுதிய நற்செய்தி , Κατὰ Λουκᾶν εὐαγγέλιον ( Kata Loukan Euangelion = The Gospel according to Luke ) , என்பதாகும் . வைட்டமின் சி இரண்டு முக்கிய வழிகளில் குளுக்கோஸிலிருந்து பெறப்படுகிறது . 1930களில் உருவாக்கப்பட்ட ரீஷ்ஸ்டேய்ன் முறையில் ( Reichstein process ) ஒரு ஒற்றை முன் - நொதித்தலை தொடர்ந்து ஒரு முழுவதுமான வேதியியல் வழி பின்பற்றப்படுகிறது . நவீன இரண்டு - படி நொதித்தல் முறையில் பிந்தைய வேதியியல் கட்டநிலைகளுக்குப் பதிலாக கூடுதல் நொதித்தல் பயன்படுத்தப்படுகிறது . இது முதலில் 1960களில் சீனாவில் உருவாக்கப்பட்டது . இரண்டு செயல்முறைகளும் அளிக்கப்பட்ட குளுக்கோஸில் சுமார் 60 % வைட்டமின் சியை அளிக்கின்றன . [ 152 ] 1851 இல் ஆஸ்திரேலியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து , உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் குடியேறுவது மிக வேகமாக அதிகரித்தது . அடுத்த 20 ஆண்டுகளில் , 40 , 000 சீன ஆண்களும் 11 சீனப் பெண்களும் தங்கச் சுரங்கங்களுக்கு குடிபெயர்ந்தனர் [ 3 ] . வெள்ளை இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் அடிக்கடி கலவரங்கள் இடம்பெற ஆரம்பித்தன . இதனை அடுத்து 1855 முதல் சீனர்களுக்கு பல தடைகள் சட்டப்பூர்வமாக இடப்பட்டன . அவர்களிடம் இருந்து கூடுதலான வரிகள் அறவிடப்பட்டன . இத்தடைகள் 1870கள் அவரையில அமுலில் இருந்தன . ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர் - இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர் . நடிகர் . அமெரிக்க அரசியல்வாதி . இப்பொழுது கலிபோர்னியாவின் ஆளுநராக உள்ளார் . Predator , Terminator திரைப்படத் தொடர் , True Lies , Total Recall போன்றவற்றின் கதாநாயகர் . ஆர்யபட்டா ஆசன்ன ( நெருங்குகிறது ) என்ற வார்த்தையை பயன் படுத்தினார் , அது கடைசி வார்த்தைக்கு முன்னால் இடம் பெற்றிருக்கும் , அதன் மூலம் இது தோராயமானதாகவும் , ஆனால் அதன் மதிப்பு அளவுக்கிணங்காததும் ஆகும் ( அல்லது விகிதமுறாத எண் ) . இது சரியானால் , அது மிகவும் மதிநுட்பமிகு உளநிலையைக் காட்டுகிறது , ஏன் என்றால் யூரோப்பில் பை என்ற எண்ணின் அளவுக்கிணங்கா தன்மையை 1761 ஆண்டில் தான் ஜோதன்ன் ஹென்றிச் லம்பேர்ட் ( லம்பேர்ட் ) ) என்பவர் கண்டறிந்தார் . [ 8 ] . இவர்கள் அனைவரும் பாண்டிய போரிலும் அதன் அடுத்து நிகழ்ந்த சேரப் போரிலும் ஈடுப் பட்டவர்கள் . இவர்களில் அழகிய மணவாள நம்பியும் , ராஜ ராஜ மதுராந்தகனும் விக்கிரமனுடன் பாண்டிய தேசத்திலே இருக்க வைக்கப் பட்டனர் . 1931 ஆம் ஆண்டு மார்ச்சில் காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது , அரசாங்கள் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது ( இருப்பினும் , சில முக்கியமான புரட்சியாளர்கள் விடுதலை செய்யப்படாதது , பகத் சிங் மற்றும் அவருடைய இரண்டு தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை திரும்பப்பெறப்படாதது ஆகியவை காங்கிரஸிற்கு வெளியில் மட்டுமல்லாமல் காங்கிரஸிற்கு உள்ளேயும் அதற்கு எதிரான கொந்தளிப்புகளை மேலும் தீவிரப்படுத்தியது ) . அதற்குப் பதிலாக காந்தி கீழ்ப்படியாமை இயக்கத்தை திரும்பப் பெற்றதுடன் 1931 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸின் ஒரே பிரதிநிதியாக கலந்துகொள்ளவும் சம்மதித்தார் . இருப்பினும் , இந்த மாநாடு 1931 ஆம் ஆண்டு டிசம்பரில் தோல்வியில் முடிந்தது . காந்தி இந்தியாவிற்குத் திரும்பி 1932 ஆம் ஆண்டு ஜனவரியில் கீழ்ப்படியாமை இயக்கத்தை தொடங்குவதற்கு முடிவெடுத்தார் . கவலை இல்லாத மனிதன் மற்றும் குமாரராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைச்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார் . ஆயினும் , அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால் , மீண்டும் போலீஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடமேற்கத் துவங்கினார் . இயற்கை எரிவளி பொதுவாக எண்ணெய்க் கிணறுகளில் இருந்தும் , இயற்கை எரிவளிக் கிணறுகளில் இருந்தும் வணிகநோக்கில் திரட்டப்படுகின்றன . உலகிலேயே அதிகமான இயற்கை எரிவளி மூலம் கத்தார் நாட்டில் இருக்கும் வடக்கு வயல் ( North Field ) ஆகும் . நீள் சதுரமாக மட்டுமன்றித் தபால்தலைகள் பல்வேறு வடிவங்களிலும் வெளியிடப்படுவதுண்டு . முக்கோணம் , வட்டம் , பல்கோணம் , இணைகரம் போன்ற வடிவங்களிலும் தபால்தலைகள் உண்டு . பரிபாடல் பின்வரும் பாடலின் துணைகொண்டு தொகுக்கப்பட்டுள்ளது : மூல மொழியில் வரலாற்றுரீதியாக , வந்துசெல்லும் உள்ளார்ந்த வேறுபாடுகளைக் கொண்டு மாத்திரம் ஒரு மொழியினை தனித்த , சுதந்திர மொழியாக கொள்ளல் ஆகாது . எனினும் , இவ்விதமான மாற்றங்கள் அந்த மொழியின் தோற்றத்திலும் , இலக்கணத்திலும் ஏற்படுத்தும் நிரந்தர மாற்றங்களே மூல மொழியிலிருந்து அதை ஒரு சுதந்திரமான தனித்த மொழியாக உருமாற்றி அடையாளப்படுத்துகிறது . மலையாள வையாகரணனும் கேரளபாணினி என்றழைக்கப்படும் ஏ . ஆர் . ரவி வர்ம்மாவின் கருத்துப்படி தமிழ் மொழியில் இருந்து மலையாளம் இவ்விதமாக வேறுபடுகிறது . அவையாவன : இறையாட்சி ( விண்ணரசு ) எதில் அடங்கியுள்ளது , அதன் பண்புகள் என்ன என்பதையெல்லாம் இயேசு தம் போதனை வழியாகவும் செயல் வழியாகவும் காட்டினார் . நல்ல சமாரியர் என்னும் கதை வழியாக உண்மையான அன்பு எதில் அடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார் ( காண்க : லூக்கா 10 : 25 - 37 ) . கள்வர் கையில் அகப்பட்டு , குற்றுயிராய்க் கிடந்த மனிதருக்கு இரக்கம் காட்டி , அவர் நலம் பெறுவதற்கு அனைத்தையும் செய்துகொடுத்தார் அந்த சமாரியர் . யூதர் பார்வையில் சமாரியர் என்றால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் ; மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் . ஆனால் அந்த தாழ்ந்த மனிதரே கடவுளின் பார்வையில் உயர்ந்தவரானார் . அவர் உண்மையிலேயே இறையாட்சியின் மதிப்பீட்டைத் தம் வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார் . அதற்கு நேர்மாறாக , யூத சமயத் தலைவர்கள் அன்பும் இரக்கமும் காட்ட முன்வரவில்லை ; தங்கள் சமயச் சடங்குகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்கள் . இத்தகைய போக்கை இயேசு பல இடங்களில் கண்டித்துரைத்தார் ( காண்க : மத்தேயு 23 : 1 - 36 ; மாற்கு 12 : 38 - 40 ; லூக் 11 : 37 - 52 ) . காற்றின் ஆற்றலிலான மின்னாற்பகுப்பால் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோகிராம் ஐதரசனானது ( கிட்டத்தட்ட வாயுக்களின் பெருந்தொகைக்குச் சமம் ) குறுகிய கால அளவில் $ 5 . 55 மற்றும் நீண்ட கால அளவில் $ 2 . 27 ஆகியவற்றிற்கு இடையில் இருக்கும் என என்ஆர்இஎல் கண்டறிந்தது . [ 4 ] லிவர்பூல் பொருளாதாரம் இங்கிலாந்துக்குள் இருக்கும் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகும் . இது இங்கிலாந்தின் வட மேற்குக்குள் அமைந்திருக்கும் இரண்டு முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றின் மையத்தில் அமைந்துள்ளது . [ 78 ] 2006 ஆம் ஆண்டில் நகரின் கூட்டிய நிகர மதிப்பு ( GVA ) 7 , 626 மில்லியன் பவுண்டுகள் ஆகும் . இது தனிநபர் ஆண்டு வருமானத்தை 17 , 489 பவுண்டுகள் என்ற அளவில் காட்டுகிறது . இது நார்த் வெஸ்ட் பகுதியின் சராசரியைக் காட்டிலும் அதிகமாகும் . [ 79 ] இன்று இங்கிலாந்தின் எஞ்சிய பிற பகுதிகளில் போலவே லிவர்பூலிலும் பொது மற்றும் தனியார் துறை இரண்டின் சேவைத் துறை நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன . குறிப்பாக , 1990களின் பிற்பகுதி முதல் நகருக்குள்ளான பொது நிர்வாகம் , கல்வி , சுகாதாரம் , வங்கி , நிதி மற்றும் தொழிற்சாலை வேலைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி உள்ளது . ஊடகங்கள் மற்றும் வாழ்க்கை அறிவியல் போன்ற புதிய பொருளாதாரங்களும் அபிவிருத்தி கண்டுள்ளன . [ 80 ] இக்கட்டடத்தின் D தொகுதியில் , நான்காம் மாடியில் " தென்னிந்திய உணவகம் " ( South Indian Food ) எனும் பெயரில் இக்கட்டடத்திற்குள் மிகவும் பழமையானதும் , ஓரளவு வசதியானதுமான உணவகம் ஒன்றும் உள்ளது . புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர்கள் ( எம் . ஜி . ஆர் . முதல் அண்மையில் அஜித் குமார் வரை ) , பாடகர்கள் , அமைச்சர்கள் போன்றோரும் இக்கடைக்கு வந்து சென்றுள்ளதாக நம்பமுடிகிறது . ஏப்ரல் 1 கிரிகோரியன் ஆண்டின் 91ஆவது நாளாகும் . நெட்டாண்டுகளில் 92ஆவது நாள் . ஆண்டு முடிவிற்கு மேலும் 274 நாட்கள் உள்ளன . மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த உரோமைப் பேரரசன் அகுஸ்துஸ் மக்கள் தொகை கணிப்பீடு ஒன்றை கட்டளயிட்டார் . அவர் கட்டளைப்படி யோசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர் . தங்குவதற்கு அறைகள் கிடைக்காத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள் . அம் மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவை பெற்றார் . இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும் , நியமன உறுப்பினரகளான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும் . இது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும் . இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3 , 1870 - ல் தொடங்கியது . பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மே 24 , 1883 - ல் இது கட்டி முடிக்கப்பட்டது . முதல் நாள் , மொத்தம் 1 , 800 ஊர்திகளும் 150 , 300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர் . இவ்வூரின் அமைவிடம் 10 . 05 ° N 78 . 33 ° E ஆகும் . [ 1 ] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 149   மீட்டர் ( 488   அடி ) உயரத்தில் இருக்கின்றது . பருத்தி முக்கியமாக உடை தயாரிக்க பயன் படுகின்றது , மற்றும் மீன்பிடி வலைகள் , கூடாரங்கள் , புத்தக அட்டைகள் ஆகியவற்றிலும் பருத்தி பயன் படுத்தப்படுகிறது . சீனர்கள் உருவாக்கிய முதல் காகிதம் பஞ்சு இழைகளைக்கொண்டே உருவாக்கப்பட்டது . தற்போதைய அமெரிக்க டாலர் நோட்டும் , அரசாங்க காகிதங்களும் பஞ்சு இழை கலந்தே செய்யப்படுகின்றன . டெனிம் எனும் உறுதியான முரட்டுத்துணி வகை பெரும்பாலும் பருத்தியைக் கொண்டே செய்யப்படுகிறது . இந்நாட்டின் எல்லைகள் 1947ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின் போது நிறுவப்பட்டது . 1947 ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின் , இப்பகுதி கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெயரில் பாக்கிஸ்தான் நாட்டின் பகுதியாக ‌ இருந்தது . இருப்பினும் , இப்பகுதிக்கும் மேற்கு பாக்கிஸ்தான் பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 1600 கிலோமீட்டர் . மேற்கு பாக்கிஸ்தானுக்கும் கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் இடையான எந்த போக்குவரத்தும் இந்தியாவின் வழியாகவே நடைபெறவேண்டும் என்ற நிலையில் , மொழி வேறுபாடு காரணமாகவும் , பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும் , கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது . தனிநாடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது . 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாக்கிஸ்தான் பகுதி இந்தியாவின் துணைக் கொண்டு வங்காளத் தேசம் என்ற நாடாக அறிவிக்கப்பட்டது . ஒரு பிரபல இசைவான தெய்வீக உலகஉருண்டை 1659 - 1660 ( 1070 AH ) ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது , இது தட்டாவைச் சேர்ந்த சிந்தி வானாராய்ச்சியாளர் முகமத் சலிஹ் தாஹ்தாவியால் உருவாக்கப்பட்டது , இது அரபிக் மற்றும் பெர்சீய எழுத்துகளைக் கொண்டிருந்தது . பம்பாய் உயர்நீதிமன்றத்தின் இருப்பிடமாகவும் மும்பை விளங்குகிறது . பம்பாய் உயர்நீதிமன்றம் மஹாராஷ்டிரா , கோவா மாநிலங்களின் மற்றும் டையூ மற்றும் டாமன் யூனியன் பிரதேசங்களின் மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகியவற்றின் சட்ட பிரச்சனைகளைக் கவனிக்கிறது . [ 105 ] இரண்டு கீழ் நீதிமன்றங்கள் , உள்ளூர் விஷயங்களுக்கான சிறு பிரச்சனை நீதிமன்றம் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கான செசன்ஸ் நீதிமன்றம் ஆகியவற்றையும் மும்பை கொண்டிருக்கிறது . [ 106 ] நகரத்தில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் மற்றும் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கும் மக்களுக்கான ஒரு சிறப்பு தடா ( பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் ) நீதிமன்றமும் மும்பையும் உள்ளது . [ 107 ] பொதுவிளக்கக் கோட்பாடு நிறுவும்போது தவறான முடிவுக்கும் வர உளவியலில் வாய்ப்புகள் உள்ளனவென்று கூறப்பட்டுள்ளது . அதுவும் டாக்டர் பட்டம் உளவியலில் மற்றும் புள்ளியியலில் பெற்றிராதவர்கள் உரிய பயிற்சி இன்மையால் அப்படி நேர்ந்திட வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது . ஆராய்ச்சியின் படி பலஉளவியலாளர்கள் புள்ளிவிவர முக்கியத்துவம் நடை முறை முக்கியத்துவத்தும் இன்றி உள்ளதை பற்றிக் குழப்பமாகவே கருத்துக்கொண்டுள்ளனர் . புள்ளிவிவரம் என்பது முக்கியமானதுதான் ஆனால் நடைமுறையில் அதிகம் படி மாதிரிகளில் முக்கியமில்லாத முடிவுகள் பெறப்பட்டுள்ளன என்றும் அபிப்பிராயப் படுகின்றனர் [ 40 ] சில உளவியலாளர்கள் புள்ளி விவரம் விடைதரும் அளவு பயன்படும் , அதுவும் ஒருதனி சார்பாக பிஷரியன் p < . 05 கொள்கை படி தனிச்சிறப்பான மூலப்பிரமாணம் என்றே கருதுகின்றனர் . ( அதன்படி உற்றுநோக்கிய வித்தியாசம் ' புள்ளிவிவரப்படி சிறப்பத்தன்மை ' கொண்டதாகவே விளங்கும் . அது அளவில் 5 % ஈடாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் . சுயேச்சையான விடைகள் ஒருவேளை உகந்ததாக இருக்கும் . பொதுவிளக்கக் கோட்பாடுகள் தாற்காலிகமாகவும் இருதரப்பான சிகிச்கைகளுக்கிடையில் செல்லுபடி ஆகாமல் இருக்கும் ) . Archosauromorpha ( crocodiles , birds , and their extinct relatives ) தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் இவர் நடித்து வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும் . இத்திரைப்படத்தைத் தயாரித்தவர் பம்பாய் இம்பீரியல் மூவி டோன் நிறுவனர் அர்தேஷிர் இரானி . இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக கே . சுப்பிரமணியம் ராஜலட்சுமியைத் தேர்ந்தெடுத்து பம்பாய்க்கு அனுப்பினார் . இத்த்திரைப்படம் 1931 அக்டோபர் 31 இல் சென்னையில் கினிமா சென்ட்ரல் என்ற திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்டது . காளிதாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து ராஜலட்சுமி ராமாயணம் , அரிச்சந்திரா , கோவலன் , சத்தியவான் சாவித்திரி , உஷா சுந்தரி , ராஜேஸ்வரி , மதுரை வீரன் ஆகிய படங்களில் நடித்தார் . 1933 இல் டி . பி . ராஜலட்சுமி நடித்து வெளிவந்த வள்ளி திருமணம் தமிழின் முதல் வெற்றிப்படம் ஆகும் . வைட்டமின் சி பல்வேறு நோய்கள் மற்றும் நோய்க்குறித்தொகுப்புகளிலும் விளைவுண்டாக்குபவையாக ஆதரிக்கப்பட்டுள்ளன . தேவையான நன்மைகளை அடைய போதிய உணவுப்பழக்க ரீதியிலான உட்கொள்ளல் , வாய்வழி அதிக அளவு அல்லது சிரையுனுள் செலுத்தப்படும் முறைகள் போன்ற பல்வேறு விதமான முறைகள் பயன்படுத்தப்படலாம் . இந்தக் குறைபாடுகளில் பின்வருவன அடங்கும் : ஜலதோஷம் , [ 99 ] [ 100 ] நிமோனியா , [ 101 ] பறவைக் காய்ச்சல் [ 102 ] , சார்ஸ் , [ 102 ] இதய நோய் , [ 100 ] [ 103 ] எய்ட்ஸ் , [ 104 ] [ 105 ] மதியிறுக்கம் , [ 106 ] விந்தணு எண்ணிக்கை குறைவு , [ 107 ] வயது தொடர்பான மாஸ்குலார் டிஜெனரேஷன் , [ 108 ] [ 109 ] உயரத்திலான குறைபாடுகள் , [ 110 ] ப்ரி - எக்ளேப்ஸியா , [ 111 ] அமைட்ரோஃபிக் லேட்டரல் ஸ்கெலெரோசிஸ் , [ 112 ] ஆஸ்துமா , [ 113 ] டெட்டானஸ் [ 114 ] மற்றும் புற்றுநோய் . [ 115 ] [ 116 ] [ 117 ] [ 118 ] இந்தப் பயன்கள் ஆதாரங்களால் அவ்வளவாக ஆதரிக்கப்படவில்லை மேலும் சில வேளைகளில் முரண்பட்டும் உள்ளன . [ 119 ] [ 120 ] [ 121 ] [ 122 ] [ 123 ] கல்வியறிவு விகிதத்தில் ( 100 % ) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது . மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது . அவ்வப்பொழுது சேர்த்துக் கூறப்பட்டாலும் , சட்டப்படி ஐக்கிய இராச்சியத்தின் பிரிவாக இல்லாதவை அதன் மகுடச் சார்பு நாடுகளாகும் . அவை தன்னாட்சி முறையில் இயங்கும் மகுடச் சொத்துக்களாகும் . இத் தவிர ஐக்கிய இராச்சியம் பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் உள்ளடக்கியுள்ளது . ஒரு நவீனக் கோயில் , கண்ணாடி துண்டுகளால் முழுதும் செய்யப்பட்ட இது , தற்போது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும் . ஜூன் 2007 நிலவரப்படி , லிவர்பூலின் 91 . 5 சதவீதத்தினர் வெள்ளை இனத்தவர் , 2 . 3 சதவீதத்தினர் ஆசியர்கள் அல்லது ஆசிய பிரிட்டிஷ் இனத்தவர் , 1 . 9 சதவீதம் பேர் கறுப்பர்கள் அல்லது கறுப்பு பிரிட்டிஷ் இனத்தைச் சேர்ந்தவர்கள் , 2 . 0 சதவீதம் பேர் கலப்பு இனத்தவர்கள் , 2 . 3 சதவீதத்தினர் சீனர் மற்றும் மற்றவர்களாய் [ 1 ] இருந்தனர் . தானியங்கி பீரங்கி என்பது தானியங்கி துப்பாக்கிகளாகும் , இது முக்கியமாக புறத்தோற்றங்களைத் தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது , மேலும் ஒரு வாகனத்தில் அல்லது மற்றொரு ஏற்றுகையின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் . இயந்திரத் துப்பாக்கிகள் அதே போன்ற வடிவமைப்பையே கொண்டுள்ளது , ஆனால் வழக்கமாக சாதாரணமான எறிபொருள்களை சுடுவதற்கே வடிவமைக்கப்படுகிறது . சில திறன்கள் மற்றும் சில பயன்பாடுகள் , இந்த இரண்டுமே ஒன்றுக்கு மேல் ஒன்று வரையறுக்கப்பட்டுள்ளது . இக்கட்டிடம் 1961 இல் கட்டப்பட்டதாகும் . தொடக்கத்தில் குறைந்த தொகையிலான மக்களே வசித்த இக்கட்டத்தில் , நாற்பதாண்டுகளில் நான்காயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கட்டடமாக மாறியது . காலப்போக்கில் மலிவு விலை தங்குமிடங்களின் இடமாக இக்கட்டடம் வரவேற்பு பெறவும் , தற்போது அதிகமான மாடிகள் ஓரளவு வசதியுள்ளவர்களால் கொள்முதல் செய்யப்பட்டு தங்குமிடங்களாக மாற்றப்பட்டுவிட்டன ; மாற்றப்பட்டுக்கொண்டும் உள்ளன . அத்துடன் இக்கட்டடத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகளில் சிறிய அளவிளான கடைகளாக இருந்த போதிலும் , கட்டிடத்தின் மூன்றாம் மாடி முதல் 17 ஆம் மாடி வரையான மக்கள் வசிப்பிடமாக இருந்தவை , சில தனியார்களால் விலைக்கும் , குத்தகைக்கும் வாங்கப்பட்டு , அவற்றை உடைத்தும் , பல வீடுகளை ஒன்றாய் இணைத்தும் ஓரளவு வசதிகளுடன் கூடிய , இடவசதியான உணவகங்களாகவும் மாறியுள்ளன . ஆசியாவில் , ஜப்பானியர் இரு முந்தாக்குதல்களை தொடங்கினர் . முதலாவது , மார்ச் 1944ல் தொடங்கிற்று . அதன்படி அஸ்ஸாமில் இருந்த பிரித்தானிய படைகளை தாக்கி [ 113 ] , விரைவில் காமன்வெல்த் படைகளை இம்பாலிலும் கொஹிமாவிலும் முற்றுகை இட்டனர் [ 114 ] ; ஆனால் மேயில் 1943ல் பர்மாவில் உள்ளே புகுந்த சீன துருப்புகள் ஜப்பானியரை மிகினாவில் முற்றுகை இட்டனர் [ 115 ] . இரண்டாவது முந்தாக்குதல் சீனத்தில் நடத்தப்பட்டது . அதன் இலக்குகள் சீனத்தின் படைகளை அழிப்பது , ஜப்பானியர் வசம் இருந்த பிரதேசங்களினிடை ரயில் போக்குவரத்தை துவங்குவது மேலும் நேச நாடுகளின் ஆகாய விமான தளங்களை கைப்பற்றுவது ஆகியவை [ 116 ] . ஜூன் மாதத்தில் , ஜப்பானியர் ஹேனான் மாகாணத்தை தன் கைவசம் கொண்டனர் , மேலும் ஹுனான் மாகாணத்தில் சங்க் ‌ ஷா நகரை தாக்கினர் . [ 117 ] நகுலனால் தனது சகோதரர்கள் துஹ்ஷசேனா மற்றும் சித்ரசேனா ஆகியோர் கொல்லப்பட்டதால் கடும் கோபமுற்ற வீரஷசேனா பழிவாங்கும் பொருட்டு தனது தந்தையின் எதிரிகளுடன் போரிட விரும்பினார் . அந்த இரண்டு கதாநாயகர்களுக்கும் இடையேயான பயங்கர யுத்தம் பின்னர் முடிந்தது . வீரஷசேனா நகுலனின் குதிரைகளைக் கொல்வதில் வெற்றி பெற்று பல அம்புகளைக் கொண்டு அவரை குத்தினார் . அவர் தனது தேரிலிருந்து இறங்கினார் . நகுலன் தனது உடைவாள் மற்றும் கேடயத்தை எடுத்துக்கொண்டு , வீரஷசேனாவை நோக்கித் தனது பாதையை உண்டாக்கினார் . அவர் இரண்டாயிரம் குதிரைவீரர்களின் தலையை வெட்டிச் சாய்த்தார் . வீரஷசேனா , நகுலன் தன்னை நோக்கி வருவதைக் காண்கின்றார் , உடைவாளானது தடகளம் போன்று சுழல்கின்றது . அவர் உடைவாளை உடைத்தெறிந்து நான்கு பிறைச் சந்திரன் வடிவிலான அம்புகளைக் கொண்டு தடுக்கின்றார் . நகுலா பின்னர் பீமரின் தேரில் ஏறிவிடுகின்றார் . அர்ஜூனரின் அருகில் வந்தபோது , நகுலன் அவரிடம் , " தயவுசெய்து அந்த பாவப்பட்ட நபரைக் கொன்றுவிடு " என்று கோருகின்றார் . அர்ஜூனர் கடவுள் கிருஷ்ணரை நோக்கி , " கர்ணனின் மகனை நோக்கிச் செல்லுங்கள் . நான் அவனை அவனது தந்தையின் கண்முன்னே கொல்லவேண்டும் " என்று கட்டளையிடுகின்றார் . யாருடைய உதவியுமின்றி , வீரஷசேனா அர்ஜூனனுக்கு சவாலாக பல வேறு வகையான அம்புகளை எய்து போரிட்டார் . அவர் அர்ஜூனரின் தோளில் பத்து அம்புகளைக் கொண்டு குத்தினார் , கிருஷ்ணருக்கும் பத்து அம்புகள் . அர்ஜூனன் கடும் கோபத்துடன் வந்து கர்ணன் உள்ளிட்ட கௌரவர்களிடத்தில் உரக்க கத்தி , " கர்ணா , இன்று , நீ மோசமாக என் மகன் அபிமன்யூவைக் கொன்றதால் நான் உன் மகனைக் கொல்லுவேன் ! அனைத்து போர்வீரர்களும் முடிந்தால் அவனைக் காப்பாற்றுங்கள் . நான் அவனைக் கொல்லுவேன் , அதன் பின்னர் , முட்டாள் ! நான் உன்னையும் கொல்லுவேன் ; மேலும் பீமன் இந்தப் போரை ஏற்படுத்த தீய கொள்கைகளைக் கொண்ட ஈனன் துரியோதனனைக் கொல்லுவார் " என்றார் . பேர்டினண்ட் ஃபிறீஹெர் வொன் ரிச்தோஃபென் ( Ferdinand Freiherr von Richthofen 1833 - 1905 ) , ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளரும் , பயண ஆர்வலரும் , அறிவியலாளரும் ஆவார் . இவர் ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூஹே ( Karlsruhe ) என்னுமிடத்தில் பிறந்தார் . பெர்லின் நகரில் கல்வி கற்றார் . 1860ஆம் ஆண்டில் , யூலென்பர்க் பயணம் ( Eulenburg Expedition ) எனப்பட்ட பயணத்தில் சேர்ந்து , 1860க்கும் , 1862க்கும் இடையில் , இலங்கை , ஜப்பான் , தாய்வான் , செலெபெஸ் , ஜாவா , பிலிப்பைன்ஸ் , சீயாம் , பர்மா ஆகிய நாடுகளுக்குச் சென்றார் . 1862க்கும் , 1868க்கும் இடையில் , ஐக்கிய அமெரிக்காவில் , கலிபோர்னியாவில் தங்க வயல்களைக் கண்டு பிடிக்கும் பணியில் நிலவியலாளராகப் பணி புரிந்தார் . இதன் பின்னர் பல தடவை சீனா , ஜப்பான் , ஜாவா , பர்மா முதலிய நாடுகளில் பயணம் செய்துள்ளார் ( செலவாகச் சென்றுள்ளார் ) . முருகனின் சிலை நவபாஷாணத்தல் வடிக்கப்பட்டது . நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது . இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது . தற்பொழுது இந்த சிலை பழுதுபட்டுள்ளது . சில காலங்களுக்கு முன் இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு ( சந்தனக்காப்பு ) காலையில் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்பட்டது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது . not a kolachel only for " Colachel " தென்னாப்பிரிக்காவின் உட்புறப்பகுதி பரந்தும் , தட்டையாகவும் , நமீப் பாலைவனத்தைச் சுற்றி வடமேற்குப் பகுதியை நோக்கிச் செல்லும் உலர்ந்த கரூ என்ற மக்கள்தொகை குறைவான வறண்ட நிலப்பகுதியாகவும் இருக்கிறது . இதற்கு முரணாக , கிழக்கு கடற்கரைப்பகுதி வளமானதாகவும் , நல்ல நீர்வசதியுள்ளதாகவும் காணப்படுகிறது , இது வெப்பமண்டலங்கள் போன்ற பருவநிலையை உருவாக்குகிறது . பருத்தி ஒரு நல்ல பணப்பயிர் . பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும் போது ஏறத்தாழ 10 % மட்டுமே வீணாகிறது . இவ்விழைகளிலுள்ள சிறிதளவு புரதம் , மெழுகு போன்றவை நீக்கப்படும்போது மற்றனைத்தும் , தூய இயற்கையான செல்லுலோஸ் பல்கூறு ( பாலிமர் ) ஆகும் . இவ்விழைகளில் செல்லுலோஸின் அமைப்பு முறை பஞ்சுக்கு உறுதியும் , நிலைப்புத்தன்மையும் , உறிஞ்சும் தன்மையும் தருகின்றன . ஒவ்வொரு இழையும் 20 - 30 செல்லுலோசுப் பல்கூறுகள் முறுக்கப்பட்டு உருவாகின்றன . பருத்திகாய் வெடிக்கும் போது அல்லது உடைக்கப்படும் போது , எல்லா இழைகளும் முறுக்கிய நாடாக்கள் போல சிக்கிக்கொண்டு உலர்கின்றன . இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள பஞ்சு நூல் நூற்க மிக ஏதுவானதாகும் . டிசம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 350வது நாளாகும் . நெட்டாண்டுகளில் 351வது நாள் . ஆண்டு முடிவிற்கு மேலும் 15 நாட்கள் உள்ளன . மரங்களின் , விசேடமாக ஊசியிலை மரங்களின் , வாழ்க்கை வட்டம் , காடு வளர்ப்புத் துறையில் , கணக்கெடுப்பு மற்றும் ஆவணப்படுத்தும் நோக்கங்களுக்காக பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது : வளைவான முதன்மை ஆடியே தெறிப்புத் தொலைநோக்கியின் அடிப்படை ஒளியியல் கூறு . இது அதன் குவியப் புள்ளியில் விம்பத்தை உருவாக்கும் . இவ்விடத்தில் ஒளிப்படத் தகட்டையோ அல்லது ஒரு எண்முறை உணரியையோ அமைத்து விம்பத்தைப் பதிவு செய்யமுடியும் . இதில் கண்வில்லை ஒன்றை வைத்து நேரடியாகவோ , ஒளியை ஆடிமூலம் வேறிடத்தில் உள்ள கண்வில்லைக்குத் தெறிக்கச்செய்தோ அவதானிக்கவும் முடியும் . ஈழநாடு ஆசிரியர் சபாரத்தினம் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து ' ஊரடங்கு வாழ்வு ' ( 1985 ) தமிழியல் வெளியீடாக வெளியிட்டு உலகிலேயே முதலில் வந்த ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பெனும் பெருமையையும் தந்துள்ளது . பதிவு அலுவலகம் பாண்டியர் காலத்தில் ஆவணக்களரி என்றழைக்கப்பட்டது . ஒவ்வோர் ஊரிலும் எழுதப்பட்ட ஆவணங்களைக் காப்பிட ஆவணக்களரி இருந்தது . இதனை ஆவணக்களம் என்றழைத்து வந்திருக்கின்றனர் . இப்பகுதிக்குப் பொதுவாக நிலம் விற்போர் வாங்குவோர் சென்று தம் நிலத்திற்கு உரிய விலை , பரப்பு , நான்கெல்லை குறிக்கப்படும் . விற்போர் உடன்பட்டு உறுதிமொழியில் கையொப்பம் இடவேண்டும் , ஆவணங்களை கோவில் சுவரில் பொறித்து வைப்பதும் உண்டு . ஆவணக்களரி மக்களின் உரிமைக்கும் , சொத்துக்கும் பாதுகாப்புத் தருவதாக அமைந்திருந்தன . மக்கள் பயன்கருதி பாண்டியர் ஆட்சி நடைபெற்ற அனைத்து ஊர்களிலும் இது செயல்பட்டது குறிப்பிடத்தக்கது . இந்திய தரைப்படையின் கோட்பாடுகள் இந்திய இராணுவத்தின் மற்ற படைப்பிரிவுகளை போன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமையப்பட்டன . டீசல் என்ஜின்என்பது ஒரு வகையன இன்டெர்னல் கொம்புஸ்டிஒன் என்கினெ ( internal combustion engine ) . இவ்வூரின் அமைவிடம் 8 . 87 ° N 77 . 5 ° E ஆகும் . [ 1 ] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127   மீட்டர் ( 416   அடி ) உயரத்தில் இருக்கின்றது . நடனம் அல்லது ஆடல் மனிதனுக்கு இயல்பான வெளிப்பாடுகளில் ஒன்று . ஆடலை கூத்து என்றும் நாடகத்தை ' கதை தழுவி வரும் கூத்து ' என்றும் கூறுவர் . [ 1 ] தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம் , கோலாட்டம் , பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உண்டு . தமிழர் மரபில் , சூழமவைவில் சிறப்புற்ற ஆடல்கலை வடிவங்களையும் , அழகியலையும் , கலைநுட்பத்தையும் தமிழர் ஆடற்கலை எனலாம் . This article ' s use of external links may not follow Wikipedia ' s policies or guidelines . Please improve this article by removing excessive and inappropriate external links or by converting links into footnote references . ( August 2009 ) இயேசு இவ்வுலகப் பாணியில் மாட்சியோடும் மகிமையோடும் வரும் மெசியா அல்ல , மாறாக , துன்புற்று , சிலுவையில் குற்றவாளிபோல் அறையப்பட்டு உயிர்துறக்கும் மெசியா . அவ்வாறு உயிர்துறக்கும்போது அவர் மெசியா என்பது உலகறிய அறிவிக்கப்படுகிறது . சிலுவையில் இயேசு தொங்கிக் கொண்டு உயிர்துறந்த வேளையில் , நூற்றுவர் தலைவர் , இம்மனிதர் உண்மையாகவே இறைமகன் என்று அறிக்கையிடுகிறார் ( மாற் 15 : 39 ) . மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாத நிலையில் , தம் சீடராலும் கைவிடப்பட்ட நிலையில் , பலவித துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இயேசு நிலைகுலையாமல் , தாம் ஆற்ற வந்த பணியை நிறைவேற்றுவதிலேயே முனைந்து நிற்கின்றார் . அவரது பணி நோக்கு என்னவென்பதை அவரே அறிவித்திருந்தார் : மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல , மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்காகத் தம் உயிரைக் கொடுப்பதற்காகவும் வந்தார் ( மாற் 10 : 45 ) . இவ்விதம் அவர் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றினார் ( மாற் 14 : 36 ) . சோவியத் அரசு கைத்தொழில் பேட்டைகள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்டது . 90 வீதமான வீட்டுதொகுதிகள் 1955 க்குப்பின்னரே கட்டப்பட்டது . இவற்றில் பெரும்பாலான வீட்டுத்தொகுதிகள் பல அடுக்குகளை கொண்ட் அடுக்குமாடிகளாகவே காணப்பட்டது . இதன் மூலம் அரசு மக்களின் வீடு இல்லா பிரச்சனைக்கு தீர்வுகண்டது . 1992 ஜனவரியில் அரசு சிறு தொகையை செலுத்துவதன் மூலம் இந்த அடுக்கு மாடிகளை குடியிருப்பாளர் அதனை சொந்தமாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது . இக்காலப்பகுதியிலேயே குறித்த மக்களிற்கான கடைகளின் எண்ணிக்கை மற்றும் வசதிகளின் அளவுகளிற்கான அரச கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன . திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன . பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது . இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது . பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது . இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர் . ஏப்ரல் 26 , 2009 அன்று ஆகாஷ் சோப்ரா மற்றும் சஞ்ஜய் பங்கார் ஆகிய இரு வீரர்களையும் அவர்களது மோசமான ஆட்டத்தின் காரணமாக ஆடுகளத்தில் இருந்து KKR நிர்வாகம் திரும்ப அனுப்பியது . இதில் ஒருவரோ அல்லது இருவருமோ KKR அணியின் உள்ளே நடக்கும் தகவல்களுடன் பிதற்றல்களை உருவாக்கும் " பேக் IPL ப்ளேயர் " வலைப்பதிவுக்கு பொறுப்பாளிகளாக இருக்கலாம் என பிடிக்கப்பட்டு இருக்கலாம் அல்லது உறுதியாக சந்தேகிக்கப்பட்டிருக்கலாம் என ஊடகங்களால் அதிகமாக ஊகஞ்செய்யப்பட்டது . IPL 3 . 0 . க்காக ரிக்கி பாண்டிங் , மோர்ன் வான் விக் , உமர் கல் , சல்மான் பட் , முகமது ஹபீஷ் , சோயிப் அக்தர் , மோயிசஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்ட பிறகு புதிய KKR அதிகப்படி உரிமையை ஷேன் பாண்ட் பெற்றுள்ளார் . ஷேன் பாண்டு , மஷ்ரஃபீ மோர்டசா , அப்துல் ரசாக் , ப்ரெண்டோன் மெக்குலம் , சார்ல் லெங்க்வெல்ட் , அஜந்தா மெந்திஸ் , ஏஞ்ஜெலோ மேத்திவ்ஸ் , ப்ராடு ஹோட்ஜ் , டேவிட் ஹஸ்ஸி , ஓவிஸ் ஷா , கிரிஸ் கைல் ஆகிய சர்வதேச விளையாட்டு வீரர்கள் 2010 பருவத்திற்காக உறுதி செய்யப்பட்டுள்ளனர் . தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர் . காந்திக்கு , கோபாலகிருஷ்ண கோகலே , ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது . காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார் . இசுலாமிய வரலாற்றைப் பொருத்தமட்டில் , அது முகம்மது நபியால் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வளர்ச்சியையே கண்டுள்ளது . முகம்மது நபியின் வாழ்நாளிலேயே அது அரேபிய தீபகற்ப்பம் முழுவதும் பரவியது . அவ்வாறு பரவிய அனைத்து இடங்களும் முகம்மது நபியின் ஆட்சியின் கீழ் வந்தது . இது தவிர மற்ற பகுதிகளிலும் இசுலாம் பரவ தொடங்கியது . முகம்மது நபிக்கு பிறகு வந்த ரசூத்தீன் கலிபாக்கள் , உமய்யா கலிபாக்கள் , அப்பாசிய கலிபாக்கள் , ஒட்டாமன் பேரரசு மற்றும் பல இசுலாமிய பேரரசுகளின் காரணமாக இசுலாம் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவியது . இந்த இடைப்பட்ட காலங்களில் இசுலாம் தனது புகழ்நுனியை அடைந்தது . இதன் பிறகு ஐரோப்பிய காலணி ஆதிக்கங்களின் காரணமாக ஒட்டாமன் பேரரசு மற்றும் மொகலாய பேரரசுகல் வீழ்ச்சியை சந்தித்தன . இது இசுலாமிய வளர்ச்சியில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியது . இதன் பிறகும் 20ம் நூற்றாண்டில் இசுலாம் தனக்கான தனித்தன்மையோடு தொடருகின்றது . ஒரு நடைபயணிகூட ஒரு கரத்தைக் கூட அடியிலிருந்து விலக்க உயர்த்தவில்லை . அவர்கள் பந்து உருட்டும் விளையாட்டின் மர முளைகளைப் போல் விழுந்தன . நான் நின்றிருந்த இடத்திலிருந்து மூடப்படாத மண்டைகளில் காயம் ஏற்படுத்தும் ஒலிகளைக் கேட்டேன் . காத்திருந்த வேடிக்கை பார்த்திருக்கும் கூட்டம் தேம்பினர் மற்றும் அவர்களது மூச்சை உள்ளிழுத்து ஒவ்வொரு அடியின் வலிக்கும் அனுதாபம் தெரிவிக்கும்படி செய்தனர் . அடிபட்டவர்கள் கை கால்களை நீட்டியவாறு விழுந்தனர் , உடைந்த மண்டை அல்லது முறிந்த தோள்பட்டை வலியுடன் சுய நினைவற்றோ அல்லது சுருண்டு நெளிந்தனர் . இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் நிலம் மெத்தை மீது கிடத்தப்பட்ட உடல்களால் நிரம்பியது . அவர்களது வெள்ளை ஆடைகளில் பெரிய இரத்தக் கறைகள் படிந்தன . மீதமிருந்தவர் வரிசையை உடைக்காமல் அமைதியாக மற்றும் விடாப்பிடியாக அடிபட்டு விழும் வரை நடந்தனர் . வெப் மில்லர்ஸ் அறிக்கை மே 21 , மார்டின் , ப . 38 . < / ref > மின்னியற்றி ( Electrical Generator ) என்பது இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி . இது மின்தூண்டலால் இயலுமாகிறது . மின் ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றும் கருவி மின்சார இயக்கி ( மின்னோடி ) ஆகும் . இடைக் காலம் , ஆண்டுதோறும் நடைபெறும் ஷ்ரோவெடிட் கால்பந்து போட்டிகளின் பிரபலமானது ஐரோப்பா முழுவதும் குறிப்பாக இங்கிலாந்தில் மிகவும் அதிகரிப்பைக் கண்டது . இந்த நேரத்தில் இங்கிலாந்தில் விளையாடப்பட்ட இந்த விளையாட்டு ரோமானிய ஆக்கிரமிப்புடன் வந்திருக்கலாம் , ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டு ஹிஸ்டோரியா பிரிட்டோனத்தில் சிறுவர்கள் விளையாடும் " பந்து விளையாட்டுகளைப் பற்றிய " நார்மனுக்கு முந்தைய குறிப்பு இது மட்டுமே . பிரிட்டானி , நார்மண்டே மற்றும் பிகார்டி ஆகியவற்றில் விளையாடப்பட்ட விளையாட்டுக்களின் லா சோலே அல்லது சௌலே என்று அறியப்பட்ட செய்திகள் , நார்மண் வெற்றியின் விளைவாக இங்கிலாந்தில் இந்த கால்பந்து விளையாட்டுகளில் பல வந்திருக்கக் கூடும் என்று சொல்கின்றன . ஏறத்தாழ 2 , 500 தீவுகளை இக்கடல் உட்படுத்துகிறது . இது மற்ற அனைத்து பெருங்கடல்களின் தீவுகளின் கூட்டு - எண்ணிக்கையை விட அதிகமாகும் . பெரும்பான்மைத் தீவுகள் நிலநடுக்கோட்டின் தெற்கில் அமைந்துள்ளன . பசிபிக் பெருங்கடல் சுருங்கவும் அட்லாண்டிக் பெருங்கடல் விரிவடையவும் செய்துகொண்டிருக்க வாய்ப்பு உள்ளது என நில தட்டியல் கோட்பாடுகள் கூறுகின்றன . செலிபெஸ் கடல் , கோரல் கடல் , கிழக்கு சீனக்கடல் , பிலிப்பைன் கடல் , ஜப்பான் கடல் , தென் சீனக்கடல் , சுலு கடல் , டாஸ்மான் கடல் , மஞ்சள் கடல் , ஆகியன பசிபிக் பெருங்கடலின் ஒழுங்கற்ற மேற்கோர எல்லைகளில் காணப்படும் முக்கியக் கடல்களாகும் . மலாக்கா நீரிணைவு பசிபிக் பெருங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் மேற்கிலும் , மாகெல்லன் நீரிணைவு இப்பெருங்கடலை அட்லாண்டிக் பெருங்கடலுடன் கிழக்கிலும் இணைக்கின்றன . வடக்கில் பெரிங் கடல் இப்பெருங்கடலை ஆர்டிக் பெருங்கடலுடன் இணைக்கிறது . ஒவ்வோர் ஆண்டும் ஐ . எஸ் . ஓ . மாநாட்டில் , பல்லாயிரக்கணக்கான நிபுணர்கள் பங்கேற்கின்றனர் . பல தொழில்நுட்பக் குழுக்களும் , துணைக் குழுக்களும் , பணிக் குழுக்களும் அமைக்கப்பட்டுப் பல்வேறு தொழில்களுக்கான தர நிர்ணயங்களை அந்நிபுணர்கள் வகுத்தளிக்கின்றனர் அல்லது மேம்படுத்துகின்றனர் . IEC , ISO மற்றும் ITU என்பன சந்தைகளை உருவாக்கல் , சுற்றுச் சூழல் பாதுகாப்பு , சுகாதாரம் , பணக்கார மற்றும் வறிய நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைவது , போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன . சோவியத் யூனியனை உயிரோடு வைக்க ஒரு வாக்களிப்பு மார்ச் 17 , 1991 ல் நடத்தப் பட்டது . 15 குடியருசளில் 9 குடியரசுகளில் பெரும்பான்மையோர் , யூனியனை வைக்க சம்மதித்தனர் . அதனால் புது யூனியன் உடன்பாடு செய்யப்பட்டு , குடியரசுகளுக்கு அதிக அதிகாரத்தை கொடுத்தது . ஆனால் ஆகஸ்தில் , ஒரு அரசு கவிழ்பு யத்தனிப்பு நடந்தது . அது தீவிர கம்யூனிஸ்டுகளாலும் , உளவுத்துறை அமைப்பு கேஜிபியாலும் செய்யப்பட்டது . ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது . இந்த குழப்பத்தில் எல்ட்சின் தலைவராக மிளீர்ந்தார் ; கொர்பச்சவின் அந்தஸ்து அஸ்தமனம் ஆகியது . 1991ல் , லாட்விய , லித்வேனியா , எஸ்டோனிய விடுதலை அறிக்கை செய்தன . டிசம்பர் 8 , 1991 ஒப்பந்தம் படி சோவியத் யூனியன் கலைக்கப் பட்டது . அதன் இடத்தில் ” சுதந்திர நாடுகள் காமென்வெல்த் ~ என்ற அமைப்பு தொடங்கியது . டிசம்பர் 25 , 1991 அன்று கொர்பச்சாவ் சோசோகுயூ என்பதின் ஜனாதிபதியாக ராஜினாமா செய்து , அப்பதவியை நிர்மூலம் செய்தார் . தன் பதவிகளை ரஷ்ய ஜனாதிபதி எல்ட்சினுக்கு கொடுத்தார் . அடுத்த நாள் ` சுப்ரீம் சோவியத் ` சோவியத் யூனியனின் மிக உயர்ந்த அரசு துறை , தன்னைத் தானே கலைத்துக் கொண்டது . இந்த சம்பவம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் முன் கடைசி நிகழ்ச்சி . இன்றைய இந்தியாவில் ஹரித்வாருக்கு விஜயம் செய்யும் மக்கள் பண்டிதர்கள் எதிர்பாராமல் வருந்தி அழைத்து அவர்களது மூதாதையரின் குடும்ப கிளையின் குடிவழிப்பட்டியலினை புதுப்பித்துக்கொள்ளும்படி கேட்கும்போது வாயடைத்து போகின்றனர் . இச்செய்தி காட்டுத்தீ போல் பண்டிதர்களிடம் பரவி ஒருவரது குடும்பத்தின் வரையறுக்கப்பட்ட பண்டிதர் அவரது விஜயம் பற்றி விரைவாக அறிவிக்கப்படுகின்றார் . தற்காலத்தில் இந்து கூட்டுக் குடும்ப அமைப்பானது தனிக் குடும்பங்களாக மக்களால் விரும்பப்பட்டு பிரிகையில் , பதிவுகளை வைத்திருக்கும் பண்டிதர்கள் ஹரித்வாருக்கு விஜயம் செய்பவர்களை அவர்களது அனைத்து விஸ்தரிக்கப்பட்ட குடும்பங்களைத் தொடர்பு கொண்டு எல்லா சம்பந்தப்பட்ட கிராமம் மற்றும் மாவட்டம் பற்றிய விவரங்களையும் , பாட்டன்மார் பெயர்கள் மற்றும் கொள்ளு பாட்டன்மார் மற்றும் அந்த விஸ்தரிக்கப்பட்ட குடும்பத்தில் நடைபெற்ற திருமணங்கள் , பிறப்புக்கள் மற்றும் இறப்புக்களுடன் திருமணம் செய்துகொண்ட குடும்பங்களின் முடிந்தளவு அதிகமான விவரங்களுடன் தயாராக வரும்படி கூறுகின்றனர் . விஜயம் செய்யும் குடும்ப உறுப்பினர் தனிப்பட்ட முறையில் குடும்ப பாண்டா வினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட குடும்ப மரபு வழியில் அதனை எதிர்கால குடும்ப உறுப்பினரின் வருகைக்காக புதுப்பித்தும் , எதிர்கால தலைமுறைகள் அதனைப் பார்த்து புதுப்பிக்கப்பட்ட பதிவுகளை அங்கீகரிக்கவும் , கையொப்பம் இடவும் வேண்டும் . விஜயத்தின் போது உடன் வரும் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும்கூட சாட்சியங்களாகக் கையொப்பமிடத் தேவையுள்ளது . தாமோதரனார் பண்டைக்கால இலக்கியங்கள் பலவற்றைப் பதிப்பித்தார் . அவற்றில் சில : தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம் , அன்றைய தினம் , அதிகாலையில் எல்லா இடங்களிலும் , தண்ணீரில் கங்கையும் , எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் , குங்குமத்தில் கௌரியும் , சந்தனத்தில் பூமாதேவியும் , புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும் . அந்த நீராடலைத்தான் " கங்கா ஸ்நானம் ஆச்சா " என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர் . அன்றைய தினம் , எல்லா நதிகள் , ஏரிகள் , குளங்கள் , கிணறுகளிலும் , நீர்நிலைகளும் " கங்கா தேவி " வியாபித்து இருப்பதாக ஐதீகம் . அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும் , சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி . புறநகர் பகுதியிலுள்ள சுற்றுலா தலங்கள் பின்வருமாறு . கனடிய ஆதிக்குடிமக்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் : கனடிய செவ்விந்தியர்கள் ( Indians ) , இனுவிட் ( Inuit ) , மெயிரி ( Metis , கேட்க ) . மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும் , இன , மொழி , பண்பாடு , வாழ்வியல் , புவியில் கோணங்களில் கனடிய ஆதிக்குடிமக்கள் பலவகைப்படுவார்கள் . Behavioral   · Cultural   · EvolutionaryGrowth   · Development   · HistoryInternational   · Economic systemsMonetary and Financial economicsPublic and Welfare economicsHealth   · Education   · WelfarePopulation   · Labour   · ManagerialBusiness   · Information   · Game theoryIndustrial organization   · LawAgricultural   · Natural resourceEnvironmental   · EcologicalUrban   · Rural   · Regional   · Geography செயல்திறனற்ற பிளாட்டினம் மின்வாய்களைக் கொண்ட சிறிய அறைகளைப் பயன்படுத்தி சில உப்புக்களின் நீர் கரைசல்களை மின்னாற்பகுக்கும் போது , எதிர்மின்துகள்களை ( எடுத்துக்காட்டாக துத்தநாக உப்புடன் கூடிய உலோக நீக்கம் ) நீக்க முடியும் என்பதுடன் , நேர்மின்துகள்களை ( புரோமைடுடன் கூடிய புரோமினின் உருவாக்கத்தில் ) ஆக்சிசனேற்றம் செய்ய இயலும் . இருந்தபோதும் சில மாழைகளின் ( எடுத்துக்காட்டாக சோடியம் ) உப்புக்களுடன் கூடிய ஐதரசன் எதிர்மின்வாயிலும் மற்றும் சில நேர்மின்துகள்களைக் ( எடுத்துக்காட்ட்டாக சல்பேட் ( SO42 − ) ) கொண்ட உப்புக்களுடன் கூடிய ஆக்சிசன் நேர்மின்வாயிலும் உருவாக்கப்படுகின்றன என்பதுடன் , இந்த இரண்டு நிலைகளிலும் நீரைக் குறைப்பதனால் ஐதரசனை உருவாக்க இயலும் அல்லது நீரை ஆக்சிசனேற்றம் செய்வதால் ஆக்சிசனை உருவாக்க இயலும் . உப்புக் கரைசலின் மின்னாற்பகுப்புத் தத்துவத்திற்கு தேவைப்படும் மின்வலியளவானது , எதிர்விளைவுகளுக்கான நேர்மின்வாய் மற்றும் எதிர்மின்வாயில் காணப்படும் தரமான மின்வாயின் ஆற்றல் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது . தரமான மின்வாயின் ஆற்றலானது , ஒவ்வொரு மின்வாயின் எதிர்விளைவுகள் மற்றும் மின்சாரம் பாயாத மின்வாய்களைக் குறிக்கும் கிப்சனின் வெளிப்படையான ஆற்றலான Δஜி ஆகியவற்றிற்கு நேரடித் தொடர்பில் இருக்கும் . தரமான மின்வாயின் ஆற்றலானது கீழ்காணும் அட்டவணையில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது . திரிதடையம் ( Transistor ) அல்லது டிரான்சிஸ்டர் என்னும் எதிர்மின்னியக் கருவி ( எலக்ட்ரானியல் , இலத்திரனியல் கருவி ) , அடிப்படையான மின் குறிப்பலை மிகைப்பியாகவும் , மின் குறிப்பலைகளை வேண்டியவாறு கடத்தவோ அல்லது கடத்தாமல் இருக்கவோச் செய்யப் பயன்படும் தொடுக்கிகளாகவும் ( switches ) பயன்படும் ஒரு குறைக்கடத்திக் கருவி . இன்றைய கணினிகள் , அலைபேசிகள் முதல் கணக்கற்ற எதிர்மின்னியக் கட்டுப்பாட்டுக் கருவிகள் யாவும் இந்தத் திரிதடையயம் என்னும் கருவிகளால் பின்னிப் பிணைந்த மின்சுற்றுகளால் ஆனவை . நாகப்பட்டிணம் , 2004 இந்தியப்பெருங்கடல் நிலநடுக்கத்தை தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையினால் மிகுந்த பாதிப்புக்குள்ளான பகுதிகளுள் ஒன்று . ஒலிபெருக்கிகள் மீது எச்சில் தெறிப்பதிலிருந்தும் பாப் வடிகட்டிகள் பாதுகாக்கின்றன . பெரும்பாலான மின்தேக்கி ஒலிவாங்கிகள் எச்சில் உமிழ்வாலேயே பாதிப்படைகின்றன . இக்கட்சி பொதுவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் முரண்பட்ட அல்லது மாற்று கொள்கைகளை முன்னிறுத்தியும் நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றது . உவமைக்குப் பிறகு இயேசு தனது கடவுள் தன்மையை பிவ்னருமாறு விளக்குகின்றார் . " நல்ல ஆயன் நானே . தந்தை என்னை அறிந்திருக்கிறார் நானும் தந்தையை அறிந்திருக்கிறேன் . அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன் என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன . அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன் . இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன . நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும் . அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும் . அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும் . தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார் . ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன் அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன் . " தமிழ் சொல் வளம் நிறைந்த மொழி . நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது . இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும் . திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாக கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது . ஆப்பிள் ஐபாட் சாப்ட்வேரை முற்றிலுமாக தன்னுடைய நிறுவனத்திலேயே உருவாக்கிவிடவில்லை , அதற்குப் பதிலாக 2 ஏஆர்எம் கருக்கள் அடிப்படையிலான போர்டல்பிளேயரின் ரெஃப்ரன்ஸ் பிளாட்பார்மைப் பயன்படுத்தியது . இந்த பிளாட்ஃபார்ம் அடிப்படை சாப்ட்வேரை கொண்டு வர்த்தகரீதியான மைக்ரோகெர்னல் இணைவாக்கமுள்ள இயங்கு தளத்தில் செயல்படுகிறது . இதற்கு முன்பாக போர்டல்பிளேயர் புளூடூத் ஹெட்போன்கள் உடனான ஐபிஎம் - பிராண்ட் எம்பி3 பிளேயர்களில் செயல்பட்டன . [ 4 ] ஸ்டீவ் ஜோப்ஸின் நேரடி மேற்பார்வையில் பயனர் இடைமுகத்தை வடிவமைத்து அமல்படுத்த ஆப்பிள் பிக்ஸோ என்ற மற்றொரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது . [ 4 ] உருவாக்கம் முன்னேற்றம் பெறுகையில் , சாப்ட்வேரின் தோற்றத்தையும் உணர்வையும் ஆப்பிள் தொடர்ந்து நேர்த்தியாக்கத் தொடங்கியது . ஐபாட் மினியில் தொடங்கி சிகாகோ எழுத்துரு எப்ஸி சான்ஸ் எழுத்துருவைக் கொண்டு மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது . பின்னர் ஐபாடுகள் மீண்டும் போடியம் சான்ஸ் எழுத்துருவிற்கு மாற்றியமைக்கப்பட்டன - இந்த எழுத்துரு ஆப்பிளின் கார்ப்பரேட் எழுத்துருவான மிரியட்டை ஒத்திருப்பதாகும் . வண்ண காட்சியமைப்புகளுடன் உள்ள ஐபாடுகள் பின்னாளில் இணைப்புரு பூட்டு செயல்பாட்டை சேர்க்கும் நோக்கத்தோடு ஆக்வா பிராக்ரஸ் பார்ஸ் மற்றும் பிரஷ்டு மெட்டல் போன்ற சில மேக் ஓஎஸ் கருப்பொருள்களை ஏற்றுக்கொண்டன . 2007 இல் ஆப்பிள் நிறுவனம் எழுத்துருவை ஹெல்வெடிகாவிற்கு மாற்றியதன் மூலம் ஆறாவது தலைமுறை ஐபாட் கிளாசிக் மற்றும் மூன்றாவது தலைமுறை ஐபாட் நானோ ஆகியவற்றோடு ஐபாடின் இடைமாற்றத்தை மீண்டும் மாற்றியமைத்தது , பெரும்பாலானவற்றில் மெனுக்களை இடதுபக்கம் காட்சிப்படுத்தியும் , ஆல்பம் ஆர்ட்ஓர்க் , புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வலதுபக்கம் காட்சிப்படுத்தியும் ( தேர்வுசெய்த அம்சங்களுக்கு பொருத்தமான வகையில் ) திரையை பாதியாக பிரித்தது . பாப் வடிகட்டிகள் அல்லது பாப் திரைகள் என்பவை ஒலிப்பதிவுகளின் போது வல்லெழுத்து அதிர்வைக் குறைக்க அரங்க சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன . ஒரு பாப் வடிகட்டி என்பது ஒலி ஊடுறுவக்கூடிய சல்லடைத்துணியின் ஒன்றோ அல்லது பல அடுக்குகளால் செய்யப்பட்டிருக்கும் . பாப் கவசம் என்பது ஒலிவாங்கிக்கும் பேச்சாளருக்கும் இடையில் வைக்கப்படுவதாகும் . பாப் வடிகட்டியை வைத்தால் , பேசுபவரின் உதடுகளை ஒலிவாங்கிக்கு மிக அருகில் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது . பாடகர்களை அவர்களின் வல்லெழுத்துக்களை மென்மையாக உச்சரிக்கவும் அல்லது நேரடையாக காற்று ஒலிவாங்கியில்படாமல் தடுக்கவும் பயிற்றுவிக்க முடியும் . இம்மாதிரியான சமயங்களில் , பாப் வடிகட்டி தேவைப்படுவதில்லை . திரௌபதியின் சுயம்வரத்தைத் தொடர்ந்த கைகலப்பில் சுதமா இறந்தான் . ஷத்ருஞ்ஜயா மற்றும் த்விபடா ஆகியோர் குருக்ஷேத்ரா போரில் துரோணர் கௌரவர்களின் படைக்கு தலைமை தாங்கியபோது அர்ஜூனன் கைகளில் மடிந்தனர் . சுஷேனா போரில் பீமரால் கொல்லப்பட்டார் . சத்யசேனா , சித்ரசேனா மற்றும் சுஷர்மா நகுலனின் கைகளால் இறந்தனர் . கர்ணனின் மூத்த மகன் வீரசேனா போரின் கடைசி நாளில் கர்ணன் போர்படைகளுக்கு தலைமை ஏற்றிருந்தபோது இறந்தார் . வீரசேனா அர்ஜூனரால் கொல்லப்பட்டார் . " தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமில் பன்னிரு நாடென் " பச்சையப்பா முதலியார் 1754ஆம் ஆண்டு வறிய பெற்றோருக்குப் பிறந்தார் . வறிய நிலையிலேயே வளர்ந்த அவர் தமது தன்னம்பிக்கை கொண்டே 22 வயதில் பெரும் நிதியாளராகவும் வணிகமேதையாகவும் திகழ்ந்தார் . அவர் தமது சொத்துக்கள் அனைத்தையும் இறைவனுக்கும் மனிதத்திற்கும் அர்ப்பணித்தார் . அவர் 1794ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று கும்பகோணத்தில் இருந்தபோதுதான் தமது மரணம் குறித்து ஓர் முன்னறிவிப்பைப் பெற்று தமது உயிலை எழுதினார் . அவரது உயில் வாசகம் : மேரி பார்க்கர் ஃபாலட் ( Mary Parker Follett ) ( 1868 - 1933 ) , என்பவரே முகாமைத்துவத்திற்கான முதலாவது வரைவிலக்கணத்தை முன்வைத்தவராவார் . இவரின் கருத்தின்படி முகாமைத்துவம் என்பது " ஊழியர்களை கொண்டு கருமங்கள் ஆற்றுவிப்பது தொடர்பான செயற்பாடாகும் " ( " the art of getting things done through people " ) . இவரை தொடர்ந்து பலரும் முகாமைத்துவத்திற்கு பலவித வரைவிலக்கணத்தினை அளித்துள்ளனர் . இறுதியாக " முகாமையாளர் என்ன செய்கின்றாரோ அதுவே முகாமைத்துவம் " என பொருள்படுத்தியுள்ளனர் . இவற்றுக்கு காரணம் நிகழுலகில் முகாமைத்துவம் வளர்ந்துவரும் ஒரு துறையாக இருப்பது , முகாமைத்துவம் மட்டங்களுக்கிடையான ஆற்றப்படும் கருமங்களில் வேறுபாடு இருப்பதும் ஆகும் . ஜென்னுக் குறும்பா மொழி தமிழ் - கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும் . இந்தியாவில் , தமிழ்நாடு , கேரளா , கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 35 , 000 பேர்களால் பேசப்படுகிறது . இது , ஜென் குறும்பா , தென் குறும்பா , ஜென்னு நூடி , நா